ஆணடவராகிய இயேசு மனுக்குலத்தின் பாவத்துக்காக சிலுவையில் மரித்து உயிர்தெளுந்தபோது நடந்த சில விசேஷ சம்பவங்களை மத்தேயு இவ்வாறு குறிப்பிடுகிறார்: மத்தேயு 27:50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக...