அன்பு சகோதரர்களே!!கிறிஸ்துவர்களான நாம் அனைத்து தேவ நியமங்களையும்,கற்பனைகளையும் கைகொள்ளவேண்டியவர்கள் என்பதில் ஒருவற்கும் மாற்று கருத்து இருக்கலாகாது.இறுதி காலத்தில் வாழும் நாம் வேதத்தின் கால நியமங்களை அறிந்து கொள்ள ஓய்வு நாளை பற்றி அறியவேண்டியதின் முக்கியத்தை நாம் உணரவேண்டும்...