தேவக்கட்டளையை மீறினால் மரணம் தான் தண்டனை என்று தேவன் ஆதாமுக்கு கூறினார். ஆதி 2:16-17; ரோமர். 6 :23. ஆதாமை நரகத்தில் தள்ளுவதாக தேவன் சொல்லவில்லை. மேலும் மனிதனே ஓர் ஜீவ ஆத்துமாவென்றும் “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகுமென்றும்” சத்தியவேதம் கூறுகிறது. ஆதி 2:17. எசே 18:4.மரித்தோர் உயிர்த்த...
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை ம...
தேவன் மனுஷர்களை மனப்பூர்வமாக சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துவது இல்லை என்பதை கீழ்கண்ட வசனம் சொல்கிறது: புலம்பல் 3:33அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. ஆகினும் அவர் பாவம் செய்தவர்களை தண்டியாமல் விடுவது இல்லை என்றும் உறுதியாக சொல்கிறார...