நான் மும்பை பட்டணத்தில் வாழ்ந்த ஆண்டவரைஅறியாத காலங்களில், ஒரு மன கஷ்டமோ அல்லது மன சமாதனமின்மையோ இருக்குமாயின், உடனே தாலாட்டு பாட்டுகள் போலிருக்கும் இளையராஜாவின் அருமையான மேலோடி பாடல்கள் சிலவற்றை பெரிய ஸ்பீக்கர்களை செட்டில் பாடவிட்டு அமைதியாக இருந்து கேட்பேன். அந்நேரம் எனக்...