தங்கள் வீட்டில் ஒரு வரம்பெற்ற பாஸ்ட்டரை வரவழைத்து மாதம் ஒருமுறை சிறப்பாக கூட்டம் நடத்தி, கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவளித்து ஆண்டவரின் ஊழியத்தை செய்து வரும் ஒரு ஊழியக்கார சகோதரி ஒருநாள் இன்னொரு விசுவாச சகோதரியிடம் வந்து "சிஸ்டர் நாங்கள் நடத்தும் மாத கூடுகையில்...
என்னுடைய அனுபவத்திலில் இருந்தும் நான் செய்த தவறுகளின் இருந்தும் சிலவற்றை எழுதிகின்றேன் எந்த பெண்ணிடம் நாம் பேசினாலும் நமக்கு எண்ணம் தவறாய் தோன்றுமாயின் அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது ஒரு சிலர் அப்படி இருந்தும் அவர்கள் பக்கத்தில் பேசி கொண்டே இருப்பார்கள் பிறகு ஆண்டவரே எனக்க...