இன்று சில இடங்களில் “பன்றிகளுக்குமுன் முத்துக்களை போட வேண்டாம்” என்னும் வசனத்தை அடிப்படையாக வைத்து ஏற்க மாட்டாத மனிதர்களுக்கு சுவிஷேசம் அறிவிக்க தேவையில்லை என்று சிலர் போதிக்கிறார்கள். ஆனால் இயேசுவின் கட்டளை அதுவல்ல....மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிக...