நியாயப்பிரமாணத்தை கை கொள்ளுவதால் மாத்திரம் நீதிமான்களாக்கப்படுவதில்லை என்று வசனம் சொல்கிறது. அப்படியாயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவன் நீதிமானல்ல என்று பொருள் கொள்ள நேரிடுகிறது? இதை சற்று விளக்கவும் .. ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமணத்தினா...