ஒய்வு நாட்களில் ஆலயத்திட்கு சென்று வந்ததன் பின்னர் வேலைக்கு செல்லல் மற்றும் வியாபார கடமைகளில் ஈடுபடல் தவறா? மேலும் திங்கட்கிழமை குரிய வியாபார நடவடிக்கைகளுக்கு ஓய்வுநாளில் அவைகளை செய்து வைத்தல் தவறா? சற்று விரிவாக விளக்கவும்?
ஒய்வு நாளில் வீட்டில் சமைப்பது தவறா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தரவும்