BRO. ANBU wrote in:சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!//////வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்...
சாத்தானால் வஞ்சிக்கபட்டு ஆதாம் செய்த பாவத்தால் நன்மைதீமை இன்னதென்று அறிந்துகொண்ட மனுஷனுக்கு, அவனுடய சொந்த மாம்சமே எதிரியாக இருக்கிறது என்று பவுல் சொல்கிறார். ரோமர் 7: 18. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்தி...