| 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தன் வார்த்தைகளை நிறைவேற்ற ஆளுவோரின்  இருதயங்களை ஏவும் தேவன்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இன்று இந்த உலகில் நடக்கும் பல சம்பவபங்களை  பார்க்கும்போது தேவன் சொன்னது எல்லாம் நிறைவேறுமா என்று அநேகருக்கு சந்தகங்கள் தோன்றலாம். ஏன்  நம் வாழ்வில் கூட தேவனிடம் இருந்து பெற்ற சில வாக்குத்தத்தங்கள் நிறைவேற எந்த ஒரு முகாந்திரமும் இல்லாததுபோல் இருக்கலாம். ஆனால் தேவன் தான் சொன்னதை நி...              
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3240
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே உன்னை தெரிந்து கொண்டேன்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								எரேமியா : 1-5 தேவன் எரேமியாவை தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டேன் என்று எரேமியாவிடம் கூறுகிறார் தேவன் தாயின் கர்ப்பத்தில் எரேமியாவை மட்டும் மல்ல இந்த உலகில் பிறந்த அணைத்து மனிதர்களையும் தாயின் கர்ப்பத்தில் தான் தெரிந்து கொண்டார் ஆனால்  எரேமியாவை மட்டும் தாயின்...                            
							 
							
						 
						
					
				 | 
				
					
						EDWIN SUDHAKAR
					 | 
				
				
					
						6
					 | 
				
				
					
						2957
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					யாருக்கும் தலைமையாய் இருக்க விரும்ப வேண்டாம்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								சத்துரு யாருக்குள் எப்பொழுது எப்படி நுழைவான் என்பதை அறியவே முடியாது. இயேசுவின் கூடவே இருந்த யுதாசுக்குள் கூட அவன் சுலபமாக புகுந்துகொள்ள முடிந்தது. அதேபோல் பேதுருவின் உள்ளே கூட அவன் இருந்து செயல்பட்டதை "அப்பாலே போ சாத்தானே" என்று இயேசு சொன்னதன் மூலம் அறிய முடிகிறது.  இந்நிலையில் சத்...          
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						5473
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவன் தான் சொல்வதை அப்படியே செய்யும் மனுஷர்களையே எதிர்பார்க்கிறார்! 
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								தேவன் தான்  சொல்வதை மறுபேச்சின்றி அப்படியே செய்ய துணியும் மனுஷர்களையே எதிர்பார்க்கிறார் என்பதை ஆப்ரஹாம்  ஈசாக்கை பலியிடும் சம்பவத்தின் மூலம் அறிய முடியும். தேவன் ஆரஹாமை நோக்கி  ஆதியாகமம் 22:2  உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்...              
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2515
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கர்த்தரின் கரத்துக்கு வெளியே இருப்பதெல்லாம் கண்ணிகளே!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நாங்கள் சென்னையில் புதியதாக ஒரு Flat வாங்கி 2013ல் குடிவந்தோம். 6  வருடங்கள் 2019 வரை அருமையான காற்றோட்டமாக வீடு இருந்தது  ஆகினும் மே மாதம் மட்டும் கொஞ்சம் அதிக சூடு இருக்கும் அது இயற்கையின் நியதி  எல்லோருக்கும் அப்படித்தான்.    ஆனால் என் மனைவி தேவன் நியமித்த அந்த ஒரு மாத சூட்டை தாங்கிகொள...                                          
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2787
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நியாயப்பிரமாணம் தேவையா இல்லையா ? நீங்களே தீர்மானியுங்கள்! (உண்மை சம்பவம்) 
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								என் மனைவி மிகவும் ஆவிக்குரியவள் அநேக நேரங்களில் தேவனை பற்றிய சிந்தையோடு ஊழியம்  ஜெபம் மீட்டிங் என்று அங்கும் இங்கு ஓடுபவள். கண் விழித்துக்கொண்டு இருக்கும்போதே தரிசனங்களை கண்டு அதோ இப்படி நடக்கிறது இதோ இப்படி தேவன் என்னோடு இடைபடுகிறார் என்று அடிக்கடி சொல்லுவாள். அனால் அவள் காட்டும் த...      
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3510
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மகளே என்னை அழைத்தாயா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கடந்த நாளில் எங்கள் வீட்டில் சபையில் இருந்து ஜெபகூடடம் வைத்திருந்தார்கள்.  சபை விசுவாசிகள் வீட்டில் வரிசை முறைப்படி இக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு எங்கள் வீட்டில் ஜெப கூடடம் நடத்தும் முறை வந்தபோது வருபவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் திருப்தியாக அனுப்ப வேண்டும் என்று நினைத்த... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2703
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பரத்திலிருந்து கொடுக்கப்படாதிருந்தால் ....... ஒரு அதிகாரமுமிராது!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கடந்த நாளில் தேவ பிள்ளையோடு  பேசிக்கொண்டு இருந்தபோது அவர்  சொன்னது  "நான் வேலை பார்க்கும் ஸ்தலத்தில் யாராவது என்னிடம் கடன் கேடடால் உடனே என்னுடைய மனதில் இவள் கடனை திருப்பி தந்துவிடுவாளா? என்ற எண்ணம் தோன்றுகிறது.  திருப்பி தந்துவிடுவாள் என்று தோன்றினால் பணம் கொடுக்கிறேன் இல்லை என...                     
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3675
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர்மீசாபீப் என்று அழைக்கிறார்.
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இந்நாடகளில் அநேக ஊழியர்கள் தங்களுக்கென்று புதுப்புது பெயர்களை தயார் செய்து சூட்டிகொள்கிறார்கள். விதவிதமாக அங்கவஸ்திரங்கள் தரித்துகொள்கிறார்கள்! பாஸ்டர், ரெவரென்ட், அப்போஸ்தலர், பிஷப், ஆயர், பேராயர், தீர்க்கதரிசி போன்ற எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். அப்படி அழைக்கப...                      
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3911
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவையை கேட்க்க மாத்திரமே தேவ பக்தியா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கடந்த நாளில் எங்கள் வீட்டில் சமையல் செய்த சில உணவு பொருட்க்கள் சரியாக பராமரிக்காத காரணத்தால் அதிகமான உணவு கெட்டு போய் விட்டது.  அடிக்கடி இப்படி நடப்பதால் வெறுப்பான நான் கொஞ்சம் கோபமாகவே என் மனைவியை கடிந்துகொண்டேன்.  எத்தனையோபேர் போதிய உணவு இல்லாமல் இருக்கும்பொது நமக்கு கிடைத்ததை ச...             
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						4133
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நாம் செய்யும் ஒரு காரியம் தவறா சரியா என்று எப்படி தீர்மானிப்பது?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஆவியில் நடத்தப்படும் நாம் பல நேரங்களில் "ஒரு சில குறிப்பிட்ட காரியம் குறித்து  அதை செய்யலாமா, கூடாதா?  அது சரியா அல்லது தவறா" என்பதை அறியாமல் குழம்பி போகிறோம். உதாரணமாக:என் உறவினர் மூலம் நான் எனது கம்பெனி சார்பில் ஒரு வருமானம் ஈட்டினேன். அதில் ஒரு பகுதியை நான் எடுத்து...       
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						5
					 | 
				
				
					
						4718
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பவுலுக்கு கொடுக்கப்படட முள்! பாவத்துக்கான தண்டனையே!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இன்றைய நாடகளில் ஏதாவது நோய் நொடியில் வாழும் ஊழியர்கள் அல்லது விசுவாசிகள் ஓன்று யோபுவைபோல் தங்களுக்கு துன்பம் வந்ததாக சொல்வார்கள் அல்லது பவுலை போல் தங்களுக்கு ஒரு நோய் இருப்பதுபோல் சொல்வார்கள்.  அதாவது தாங்கள் தங்களை இப்படி உத்தமனான  யோபுவுடனோ அல்லது  மேன்மையான பவுலுடன் ஒப்பிட்டு சொ...                
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3387
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஏதேன் தோட்ட்த்துக்குள்ளும் ஒரு சத்துரு உண்டு! எச்சரிக்கை!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நதிகள்  விருட்ச்சங்கள்  மற்றும் எழிலோடு கூடிய இயற்க்கை அமைப்பு  என்று ஆண்டவர் பார்த்து பார்த்து, நல்லது என்று கண்டு  மனுஷனுக்காகவே அருமையாக உண்டாக்கியதுதான் ஏதேன் தோடடம்.   ஆனால் அந்த ஏதேன் தோடடத்துக்குள்ளும் ஒரு சத்துரு இருந்தான். அதுபோல் இன்றைய கால கட்டத்தில் உலகத்தில் நல்லத...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3556
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					நீங்கள் அன்றாடம் சந்திக்கும் நபர்கள் யார் தெரியுமா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								மனு புத்திரர்களாகிய நாம் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் அநேக ஜனங்களை சந்திக்க நேர்கிறது. சிலரை அன்போடு சந்திக்கிறோம் சிலரை அனுதாபத்தோடு சந்திக்கிறோம் / சிலரை விரும்பி சந்திக்கிறோம் சிலரை வேண்டா வெறுப்பாக சந்திக்கிறோம் / சிலரை தேடி சந்திக்கிறோம் சிலரை தேடாமல் சந்திக்கிறோம் / சி...                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4339
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					கிறிஸ்த்துவுக்குள் பாடனுபவித்தலும் நோய்/வியாதிகளும்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								யோவான் 16:33  . உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்II தீமோத்தேயு 3:12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.  வசனம் குறிப்பிடும் இந்த  உபத்திரியம் மற்றும்  துன்பம்...         
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						8
					 | 
				
				
					
						10273
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவன் அவளுடைய (ஆகாருடைய) கண்களைத் திறந்தார்;
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நாம் தங்கியிருக்கு ஒரு அறையில் உள்ள காற்றில் எத்தனையோ TV செனல்களின் படங்கள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கிறது அதுபோல் எத்தனையோ டெலிபோன் கால்கள் காற்றில் மிதக்கிறது எத்தனையோ வானொலி நிகழ்ச்சிகள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கிறது அப்படியிருந்தும் அதில்  எதுவும் நம் கண்ணுக்கு தானாக தெ...                       
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						4077
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					அப்பா என்ற உறவுக்கும்,கடவுள் என்ற உறவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு! (BRO. JOHNSON)
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								கடவுள் என்ற உணர்வு:- நன்மை பற்றி சிந்திக்கும்போது நாம் இதை செய்தால் ..கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் .நாம் இதைச் செய்யாவிட்டால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் அல்லது சாபம் என்கிற நம்பிக்கையும், தீமையைக் குறித்து சிந்திக்கும்போது இதைச் செய்தால் சாபமும் இதைச் செய்யாவிட்டால் கடவுள் நம்மோடு இ...                           
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						1946
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					விபத்துகள் நடப்பதற்கு நான் அறிந்த காரணம்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இந்த உலகத்தில் அநேக விபத்துக்கள் நடந்துகொண்டே இருக்கிறது. பல கிறிஸ்த்தவ விசுவாசிகள்கூட விபத்தில் மாட்டி ICUவில் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள் என்ற ஜெப விண்ணப்பங்களை அடிக்கடி படிக்கிறோம். வாகனங்கள் மோதல் / தீவிரவாதிகள் தாக்குதல் / கட்டிடங்கள் இடிந்து விழல் /விமானங்கள் ந...                    
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						6227
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					வாழ்க்கையை பற்றிய பயமும் கவலையும்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பயம் கவலை என்று பார்த்தால் இந்த உலகத்தில் காலையில் வீட்டில் இருந்து புறபட்டு திரும்ப இரவு வீடு வந்து சேரும் வரை நடக்கும் எல்லாக காரியங்களிலும் பயப்பட கவலைப்பட ஏதாவது ஒரு காரியம் இருக்கத்தான் செய்கிறது  இன்று உலகத்தில் பலர் என்ன நடக்குமோ எது நடக்குமோ என்று பயந்து பயந்தே காலத்தை தள்ளுவதை...                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5540
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					ஆண்டவர் ஓடிவந்து பயப்படாதே என்று சொல்லவில்லையே!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;  ஏசாயா 43:5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்;எரேமியா 46:28 நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்;  என்றெல்லாம் வேத வசனங்கள் மூலம் பல இடங்களில் சொல்லி தன ஜனங்களை திடப்படுத்திய தேவன்   சாத... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						5691
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பயனற்ற நாயும் பல பாரம்பரியமான கிறிஸ்த்தவர்களும்.
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								எங்கள் வீட்டில் ஒரு நாய் உண்டு. அந்த நாயால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது.எந்த மனுஷனை பார்த்தாலும் குறைக்காது யாரையும்  கடிக்காது யாருக்கும் தொந்தரவு செய்யாது. கிடைப்பதை தின்று ஊர் சுற்றிவிட்டு படுத்து படுத்து தூங்குவதுதான் அதன் வேலை. வீட்டு கார் பார்க்கிங்ல் படுத்து கிடைக்கும் அ...                                               
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						5878
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					உங்களின் தற்போதைய நிலைமை என்னவென்பதே தேவனின் கேள்வி?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								நான் சந்தித்த இரண்டு நபர்கள் பற்றி இங்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன்  1. பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஒருவர் (ஊரிலேயே பெரியவீடு யாரிடமும் பைக் இல்லாத நேரத்தில் பைக் அத்தோடு ரூபாய் நோட்டுக்களை முள் நிறைந்த இடத்துக்குள் தூக்கி வீசி அந்த  கொடிய...                
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						8955
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					பாவங்களை விட்டுவிட ஆலோசனை பெறலாம்/தரலாம்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								விசுவாசிகளாகிய  நாம்னைவருமே  கிறிஸ்த்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட அழைக்கபட்டவர்கள். நம்மை பரிசுத்தமாக்குகிறவர் கர்த்தரே என்றாலும் நம்மால் முடிந்த அளவு நாம் பாவங்களை விட்டொழித்து  பரிசுத்தமாக வாழ்வதற்கு முயற்ச்சிப்பது அவசியம்  I பேதுரு 1:15 உங்களை அழைத்தவர் பரிசுத்த...          
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						5
					 | 
				
				
					
						12473
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					படித்த வசனத்தை ஏற்றவேளையில் பயன்படுத்துங்கள் ..
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு என் மனைவியை பற்றி பலரிடமும் குறை சொல்வதே வழக்கமாக இருக்கிறது. நாங்கள் அதை கண்டுகொள்வது இல்லை ஆகினும் அவர்கள் எங்களை விடுவதில்லை.  அவர்கள் ஒரு  இந்து குடும்பம் அவர்களுக்கு ஆண்டவரை பற்றி சொல்லியும் பலமுறை நாங்கள் பலவிதமான உ...          
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4359
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					"முடியவில்லை"  என்ற புலம்பல் வேண்டவே வேண்டாம்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								இன்று அனேக கிறிஸ்த்தவர்கள் நான் பாவ மாம்சத்தில் இருக்கிறேன் ஆனவரே என்னால் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியவில்லை என்று சொல்லி புலம்புவதை பார்க்க முடிகிறது. நானும்கூட சில நேரங்களில் அவ்வாறு புலம்புவது உண்டு. ஆனால் நேற்று என் மனதில் ஒரு கோபமான உணர்த்துதலை உணர்ந்தேன். "எந்தளவும்...                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4623
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					தேவன் நம்மை பயன்படுத்த நாம் எடுக்க வேண்டிய சில முக்கிய பிரயாசங்கள்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								1. சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்குதல் அவசியம்.  தேவனுக்கு பிடிக்காத பாவத்தை செய்வதை தவிர, எனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது/ இவரை பிடிக்கும் இவரை பிடிக்காது என்பது போன்ற எண்ணம் இருக்குமானால் அதை முடிந்தவரை ஒதுக்க வேண்டியது அவசியம். நமது விருப்பு வெறுப்பானது அநேகர் பார்வைக...                                                             
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4881
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					விசுவாசிகளின் மூன்று  முக்கிய  கடமைகள்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								1. முதல் முக்கிய கடமை  சுவிசேஷம் சொல்லுதல். இயேசுவை அறியாதவர்களுக்கும் அறிந்து ஏற்றுக்கொள்ளாத்வர்களுக்க்ம் மீண்டும் மீண்டும் இயேசுவைப்பற்றிய சுவிசேஷம் அறிவித்தல் என்பது ஒரு விசுவாசிமேல் விழுந்த முதல் முக்கிய கடமையாக இருக்கிறது.  மாற்கு 16 15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்...                     
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						12278
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					மீறுதல் இல்லாமல் துன்பமில்லை/ வேதனையில்லை!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பாவமே இல்லாத நம் ஆண்டவராகிய இயேசு அதிகம் காயபட்டார் துன்பபட்டார் வேதனைபட்டார் அதற்க்கு காரணம் என்னவென்பதை வேதம் இவ்வாறு சொல்கிறது  ஏசாயா 53:5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்;   எனவே "மீறுதல்" இல...                
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4962
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					அற்புதங்களை காண ஓடிவரும் அனேக ஜனங்கள்!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								எனக்கு தெரிந்து விசுவாசியாக இருந்த ஒரு பாஸ்டர் சுமார் 5 மாதங்களுக்கு முன்பாக ஒரு சபையை வீட்டில் ஆரம்பித்தார் இரண்டே மாதத்தில் வீடு கொள்ளாமல் ஜனங்கள் வரவே மேல் மாடியை பெரிதாக்கி ஒரு பெரிய சபையாக நிறுவினார். அடுத்த மூன்று மாதத்தில் அந்த இடமும் புல்லாகி விட்டது ஜனங்கள் குடும்பம் குடும்பமா...           
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4554
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
					
						
					 | 
				
				
				
					
					
					இளைப்பாறுதலா? உபத்திரவமா?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 மத்தேயு 11:28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்று சொன்ன அதே ஆண்டவர்  யோவான் 16:33  உலகத்தில் உங்களுக்குஉபததிரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருக்கிறார். இந்த இரண...           
							 
							
						 
						
					
				 | 
				
					
						SUNDAR
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4793
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |