சகோதரர்களே!! இந்த காலகட்டத்தில் நாம் கிறிஸ்துவை குறித்த அறிவில் வளருவதுபோல் அந்திக்கிறிஸ்துவை பற்றிய அறிவிலும் வளரவேண்டும்..ஏன் என்றால் வசனம் பின்வருமாறு கூறுகிறது..யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேற...