அன்பு சகோதர, சகோதரிகளே!!நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்பதனை மறுபதற்கில்லை. அன்றாடம் நிகழும் நிகழ்வுகளும் இதனை நமக்கு தெளிவாய் தெரிவிகின்றன. எது எவாரானாலும் வேத எழுத்துக்கள் நிறைவேறியே தீரும்..அந்த வகையில், வேதம் இறுதி காலத்திற்கென முன்னறிவித்துள்ள மாற்றங்கள் நம் வாழ்வி...