II தீமோத்தேயு 2:4 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.இந்த வசனத்துக்கு எப்படி பொருள் கொள்ளலாம்? முழு நேரமாய் தேவனுக்கு ஊழியம் செய்ய அர்ப்பணித்தவர்கள் தொழில் செய்ய கூடாது என...