பரி. பவுல் ரோமருக்கு எழுதிய நிரூபத்தில் சொன்ன வார்த்தைகள் இவைகள்.ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.ரோமர் 13:7 எவனுக்குப் பயப்படவே...
அன்பான அண்ணன்மார்களே திருவெளிப்பாட்டில் இருக்கும் இந்த வசனத்தை கொஞ்சம் கவனியுங்கள் வெளி 21:8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும்,சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியு...