என்னிடத்தில் ஒரு சகோதரர் வேதத்தை பற்றி தனக்கு தெரிந் காரியங்களை சொல்லி பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார். நானும் அவரிடத்தில் ஒரு சில காரியங்களைகுறித்து பேசி கொண்டிருந்து கடைசியாக ஒரு கேள்வியையை கேட்டேன். லூசிபர் பெருமையினால் கீழே தள்ளப்பட்டு வீழ்ந்து போனான் என்று சொல்லுகிறோமே அ...