|
|
சோதனையை ஜெயிக்கிரவனே பாக்கியவான்!
(Preview)
இந்த உலகம் ஒரு சோதனை களம்! நமக்கு வரும் ஒவ்வொரு சோதனையையும் நாம் எதிர்கொண்டு வெற்றிபெற்றால் மட்டுமே ஜெயம்கொள்ளமுடியும், அடுத்த படியில் ஏரி முன்னேற முடியும் என்று ஏற்கெனவே பார்த்தோம். அதற்க்கு சாட்சியாக ஒரு உண்மை சம்பவத்தை இங்கு கூற விளைகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் நான் வே...
|
SUNDAR
|
1
|
3265
|
|
|
|
|
கர்த்தர் என்னை கடிந்துகொண்டார்!
(Preview)
சகோதரர்களே, நான் காலையில் அலுவலக நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னதாகவே வந்து சில பதிவுகளை எழுதுவதோடு அலுவலகம் முடிந்த பிறகு சுமார் இரண்டு மணிநேரம் அமர்ந்து பதிவுகளை எழுதுகிறேன். மேலும் அலுவலக நேரங்களில் கூட ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் ஆண்டவரை பற்றி எழுத எனது ஓனரிடம் அனுமதி வ...
|
SUNDAR
|
2
|
4853
|
|
|
|
|
இந்த உலகம் மனிதனுக்காகவே படைக்கப்பட்டது!
(Preview)
இந்த உலகமும் உலகிலுள்ள எல்லாமே இறைவனால் மனிதனுக்க்காகவே படைக்கப்பட்டது என்பதே உண்மை. இந்த உலகம் உருவானதற்கு அறிவியலில் ஒரு காரணம் இருக்கலாம் அது உண்மையா என்று யாருக்கும் சரியாக தெரியாது காரணம் அறிவியலால் ஒரு குறிப்பிட்ட நிலை வரைதான் உண்மையை அறியமுடியும்! மிக பெரிய மழை வரப...
|
Nesan
|
0
|
2377
|
|
|
|
|
சம்பிரதாய செயல்கள் எப்படி உருவாகின்றன?
(Preview)
"சாயங்காலம் துணி துவைக்க கூடாது, இரவில் குப்பை கொட்ட கூடாது, இரவில் நகம் வெட்ட கூடாது" போன்ற பல்வேறு சம்பிரதாய செயல் ஏறக்குறைய எல்லோராலும் பின்பற்றப்படுகிறது! ஒரு முறை நாங்கள் குடித்தனம் இருந்த வீட்டில், எனக்கு நேரம்தான் கொஞ்சம் பிரீ கிடப்பதால் இரவில் குப...
|
SUNDAR
|
2
|
8230
|
|
|
|
|
கோவில் கொடையும், தவிக்கும் அப்பாவிகளும்!
(Preview)
முன்பு நாங்கள் கிராமத்தில் இருந்தபோது ஒரு குடும்பம் கோவிலுக்கு கடா எல்லாம் வெட்டி பூஜை செய்யும் பக்கா ஹிந்துவாக இருந்தது . எங்கள் ஊர் கோவிலில் வருடம் இரண்டுதரம் அம்மன் கொடை சாமி கொடை என்று கொடை கொடுக்கப்படும். தலைக்கு இவ்வளவு என்று வருடம் இரண்டு முறை வரி போடப்படும். ஆண்பி...
|
Nesan
|
3
|
7959
|
|
|
|
|
கர்த்தரின் கரத்துக்குள் பயமில்லை!
(Preview)
உலகப்போர் நடந்த கால கட்டங்களில் "பாம் ஷேல்டர்ஸ்" என்று ஒரு இடம் இருக்கும். போர் நேரங்களில் தப்பிக்க நினைப்பவர்கள் எல்லாம் ஓடிபோய் அதனும் தஞ்சம் புகுந்துவிடுவார்கள், பின்னர் அதன் கேட் மூடப்படும். அவ்வாறு கேட் மூடப்பட்டபின் வெளியில் இருப்பவர்கள் உள்ளே வரமுடியாது. அ...
|
SUNDAR
|
3
|
2810
|
|
|
|
|
துன்பத்துக்கு அடிப்படை காரணம் என்ன?
(Preview)
என் மகன் 6 மாத குழந்தையாய் இருக்கும் போது ஒரு நாள் வீட்டில் மின்சாரம் போய் விட்டதால் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பக்கத்தில் அவனை குப்புற போட்டிருந்தோம். அந்த மெழுகு வர்த்தியின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அவனுக்கு ஒரே சந்தோசம். மெல்ல தாவி தாவி அந்த தீயை கையில் பிடிக்க முயன்றான். அது போல் தா...
|
SUNDAR
|
9
|
16237
|
|
|
|
|
ஒரு சில போதகர்களின் தவறு
(Preview)
சில போதகர்கள் முழு நேரம் உளியதிருக்கு வந்த பிறகு அவர்களுடன் இருக்கும் ஆவி கூறிய சகோதர்களை வைத்து ஆலயத்தையும் கூட்டத்தையும் அவர்கள் உதவியால் நடத்தி அவர்களை மோசம் போக்குகிற்றர்கள் எப்படி என்றால் போதகர் : வருகிற திங்க கிழமை இந்த இடத்தில் ஒரு கூட்டம் வைத்து இருக்கிறேன் நி தா...
|
EDWIN SUDHAKAR
|
2
|
9047
|
|
|
|
|
( இப்படிபட்ட ஒரு தேவனா )
(Preview)
ஒரு சிறிய தேவ தரிசனம் வெளிபாடு கண்டாலே நாம் கிறிஸ்தவர்கள் என்றும் போதகரிலும் சற்று நம்மை மேன்மையாக என்னுவேம் ஆனால் நாம் ஆண்டவராகிய இயேசு கிருஷ்துவோ தண்ணீர் எடுத்து சிடர்களின் கால்களை கழுவி தாழ்மை என்ன என்பதை விள்ளகியவர் யார் அவர்-? மகத்துவமும் தேவனின் தர்சொரு...
|
EDWIN SUDHAKAR
|
1
|
2896
|
|
|
|
|
வெளிச்சம் வெளியரங்கமாக்கும்!
(Preview)
கும்மிருட்டில் நடந்துகொண்டிருந்த ஒருவர் அவரைபோலவே இருளில் நடந்து வந்துகொண்டிருந்த இன்னொருவரை இருட்டில் சந்தித்தார். இரண்டு பேரும் உலககதைகளை மிகவும் சுவராஸ்யமாக சந்தோசமாக பேசி சிரித்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தனர். மிகவும் பிரகாசமான வெளிச்சம் உள்ள ஒரு இடத்துக்கு இரண்டு...
|
Nesan
|
0
|
2238
|
|
|
|
|
பிறரிடம் ஒன்றை எதிர்பார்க்கும் முன்!
(Preview)
மாணவன் ஒருவன் ஆற்றில் குளிக்க சென்றான். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவன் நீரில் மூழ்க ஆரம்பித்தான். அந்த மாணவன் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும்போது அவ்வழியாக அவனது வாத்தியார் ஒருவர் வந்தார். அவரை பார்த்த மாணவன் "ஐயா காப்பாற்றுங்கள்" என்று கதறினான். அவனை திர...
|
Nesan
|
0
|
2519
|
|
|
|
|
இறைவேதமே இன்னல் தீர்க்கும் அருமருந்து!
(Preview)
நம் உடம்பில் ஏதாவது பலகீனம் ஏற்ப்பட்டலோ அல்லது பரிசொதனைக்க்காகவோ தேவையான சமயங்களின் மருத்துவரை (டாக்டர்) அணுகுவது இயல்பு. அப்படிப்பட்ட சமயங்களில், அவர் எழுதிக்கொடுக்கும் மாத்திரைகள், மருந்து, டானிக் போன்றவற்றை நமக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், அவர் சொன்ன நேரத்தில் சொன்னப...
|
Nesan
|
0
|
5493
|
|
|
|
|
"செய்வன திருந்த செய்வது" தான் சரியா?
(Preview)
எனக்கு ஒரு நபரை தெரியும்! அவர் எந்த ஒரு செயலை செய்தாலும் மிக மிக அக்கறை எடுத்து, மிகவும் சுத்தமாக சரியாக அந்த செயலை செய்து முடிப்பார். அவர்தான் அதை செய்தார் என்பது, அந்த பொருளை பார்த்த உடனே தெரிந்துவிடும்! ஆனால் அந்த செயலை செய்ய அவர் எடுக்கும் நேரம் மிக அதிகமாக இருப்பதால் அவரின் பல கடமைக...
|
Nesan
|
0
|
2260
|
|
|
|
|
ஆன்லைனில் இல்லாத ஆன்மீகம் அர்த்தமற்றது!
(Preview)
இந்தியர் ஒருவர் ஜெர்மன் விசாவுக்காக விண்ணப்பம் செய்வதற்காக விண்ணப்ப படிவம் வாங்கி, மிக சரியாக நிரப்பி அதற்க்கு தேவையான வரயோலையும் எடுத்துக்கொண்டு விசா வழங்கும் நிலையத்துக்கு சென்றார். அதை சரிபார்த்த விசா அதிகாரி அவரது விண்ணப்ப படிவத்தை நிராகரித்துவிட்டார்! காரணம், முன்பு இருந்த...
|
Nesan
|
0
|
2386
|
|
|