ஒரு கிறிஸ்த்தவ சபையில் ஆராதனை வேளை முடிந்து எல்லோரும் வெளியே போய்கொண்டு இருந்தனர். ஆனால் ஒரே ஒரு அம்மா மட்டும் வீட்டுக்கு கிளம்பாமல் தனியே நின்று பாரத்துடன் ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். எல்லோரும் போனபின்னும் அந்த அம்மா கிளம்பியபாடு இல்லை! மிகவும் மன்றாடி பிராத்தனை செய்துகொண்டு...
இந்தியர் ஒருவர் ஜெர்மன் விசாவுக்காக விண்ணப்பம் செய்வதற்காக விண்ணப்ப படிவம் வாங்கி, மிக சரியாக நிரப்பி அதற்க்கு தேவையான வரயோலையும் எடுத்துக்கொண்டு விசா வழங்கும் நிலையத்துக்கு சென்றார். அதை சரிபார்த்த விசா அதிகாரி அவரது விண்ணப்ப படிவத்தை நிராகரித்துவிட்டார்! காரணம், முன்பு இருந்த...
என்னை பொறுத்தவரை இறைவன் என்பவர் ஒரு பரிசுத்தர்! அவர் பரிசுத்தராகவும் மிகவும் நல்லவராகவும் இருப்பதால்தான் அவர் இறைவன்! அவரின் பரிசுத்தம் போய்விட்டது என்றால் அவரும் ஒரு சாத்தான் தான்! எனவே இறைவன் என்று ஒருவர் இருந்தால் அவர் நிச்சயம் நல்லவராக பரிசுத்தராக நீதியுள்ளவராகத்தான் இருக்கவேண...
இறைஞானம் எனபது அன்றிலிருந்து இன்றுவரை ஒரு குழப்பம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒருவர் சொல்லும் கருத்தை இன்னொருவர் மறுக்கிறார். இவர் சொல்லும் கருத்தை அவர் மறுக்கிறார். இறைவனை பற்றிய செய்திகளை அநேகர் விரும்பாமல் ஒதுக்குவதற்கு முக்கிய காரணம். இறையடியார்கள், இறைவனை அறிந்தவர்கள்,...
உண்மையில் இதற்க்கு முன் இந்த உலகம் எத்தனையோ முறை அழித்து அழிந்து பிறகு உருவாகியிருப்பது என்பது அறிவியாலார் கூறும் உண்மை! ஒருவர் ஒத்துக்கொல்வதாலோ இல்லை என்று மறுப்பதாலோ எதுவும் நடந்துவிடாமல் போய்விடுவது இல்லை. சாகும் வரை ஒருவன் "நான் சாகவே மாட்டேன்" என்று சொல்லிவிட்டு கடைச...
இரண்டு காலும் செயலிழந்த ஒருமுடவனிடம், "ஓட்டப்பந்தயத்தில் எவ்வாறு ஓடி வெல்வது" என்றொரு தலைப்பில் ஒரு சொற்பொழிவு நடத்தலாம்! அவரும் அனைத்தையும் ஆர்வமாக கேட்டு எல்லாவற்றயும் அறிந்துகொள்ள முடியும்! ஆனால் தான் அறிந்ததை தனது செயலில் காட்டுவதற்கு அவரிடம் கால்கள் இருப்பதில்லை!...
தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் சுத்தர் எழுதிய கவிதை மீள்பதிவு மனமதை திருப்புங்களேன் பரலோக ராஜ்யம் தேடுங்களேன் அட நெஞ்சே நீ கலங்குவதேனோ தினம் நீயும் மயங்குவதேனோ உன் தேவன் அண்டை ஓடிவா அவர் நாமம் நாளும் பாடிவா (மனமதை) பாவ சேற்றில் நான் விழுந்து பாவம் செய்த நாட்களும் மாயை வாழ்வில் நான் மிதந்...
அன்பு நண்பர்களே! என்னை பொறுத்தவரை "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற வள்ளுவரில் வார்த்தைப்படி எந்த மதம் சொல்லும் கருத்தானாலும் அதை ஆராய்ந்தரித்து நல்லவைகளை எடுத்துக்கொள்வது மேன்மை என்று கருதுபவன். இவ்வாறு திருக்குரானை ஆராய்ந்...
திருக்குர்ரான் வசனப்படி சாத்தான் என்னும் தீயசக்தி உருவான காரணம் வலிமை வாய்ந்ததாக இல்லை. திருக்குர்ரான் 15ம் அதிகாரம் 31லிருந்து 39முடிய பார்க்கும்போது இப்லிஸ் என்னும் அக்கினியால் படைக்கப்பட்ட தேவ தூதனிடம் இறைவன் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனை சிரம் பணிய சொன்னபோது பெருமையின் காரணமாக ச...
அறிவியலால் மனிதனுக்கு அனேக நன்மைகள் கிடைத்திருந்தாலும் இறுதியில் மனித குலத்தை அடியோடு அழிக்க போவதும் அறிவியல்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இருக்காது என்றே நான் கருதுகிறேன்! அறிவியல் முன்னேற்றத்தால் அணுகுண்டுகளும் அதிநவீன ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு அவையாவும் சகமனிதர்களை ச...
அன்பு என்ற பண்பு எல்லோருக்கும் பிடித்த யாவரையும் கவரக்கூடிய ஒன்று ஆகும்! அன்பாக பேசி பழகும் ஒருவருடன் யாருமே வெகு விரைவில் ஐக்கியம் ஆகிவிட முடியும். அன்பு என்ற இந்த வார்த்தைக்கு பாசம், நேசம், காதல், கருணை என்று பல்வேறு பரிணாமங்கள் உள்ளது. .அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இர...
இந்த உலகில் ஆண்டவரால் படைக்கப்பட்ட எந்தொரு உயிரியானாலும் பொருளானாலும் தேவையில்லாமல் அர்த்தமற்றதாக படைக்கப்படவில்லை என்று நான் கருதுகிறேன். அதனால் யாருக்காவது ஒரு பயன்பாடு நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அந்த பயன்பாட்டை நாம் வேண்டுமானால் அறியாமல் இருக்கலாம். ஒன்றுக்கு மேற்ற்ப்ப...
இறைவனைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ள வாஞ்சை உள்ளவன்!எல்லா மதத்திலும் இறைவனின் கருத்துக்கள் உள்ளது என்று நம்புபவன்!ஆண்டவரின் வார்த்தைகள் ஆளாளுக்கு புரட்டப்ப்டுவதை பார்த்து உண்மையை அறிந்துகொள்ள விளைபவன்! -- Edited by இறைநேசன் on Saturday 9th of January 2010 12:47:40 PM
தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் சுத்தர் எழுதிய கவிதை மீள்பதிவு விரக்தியின் விளிம்பில் நிற்கிறேன் நான் வீணான வாழ்க்கையை வெறுக்கிறேன் நான் அனுதினம் நெருக்கும் ஆயிரம் பிரச்சனையால் அமைதியே இல்லாமல் தவிக்கிறேன் நான்! சுமைகளை சுமந்து நான் இளைத்துவிட்டேன் சுகமான வாழ்வை என்றோ தொலைத்துவிட்ட...