ரோமர் 8: 19. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.இவ்வசனத்தில் "தேவனுடைய புத்திரரர்" என்று பவுல் யாரை குறிப்பிடுகிறார்? மேலேயுள்ள வசனத்தில் தேவனுடைய புத்திரர் (children of God) என்று பவுல் யாரை குறிப்பிடுகிறார...
கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துக்கள் ஏசாயா 11 : 6 ... முதல் துக்கமில்லா எரிச்சல் பொறாமையில்லா ஒரு நிலையயை பற்றி சொல்லுகிறது.. இது வர போகிற காலத்தை குறித்தா? அதாவது இந்த உலகத்தில் சாத்தானுக்கு முடிவு கட்டப்பட்ட பிறகு வரப்போகிற காலத்தை குறிக்கிறதா? மற்றும் இந்த வசனத்தில் குறிப்பிடப்ப...
ஜெபிக்கும் பொது தேவனுடைய வார்த்தைகளை பயன்படுத்தி ஜெபிப்பது தேவை இல்லையா அது தவறா? அதாவது அவருடைய வாக்குத்தத்தங்களை அவருக்கே நியாபகம் படுத்துவது போலாகுமா? அல்லது அவற்றை அறிக்கை செய்து நாம் ஜெபித்து அதை பெற்றுக்கொள்ளலாமா?
கர்த்தரின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் ஆவிகளை பகுத்தறியும் வரம் பற்றி விளக்க முடியுமா? ஆவிகள் என்று சொல்லப்பட்டிருப்பது மனிதர்களையா? அல்லது எதை? வேத வசனத்தோடு விளக்கம் தர முடிந்தவர்கள் தரவும்
Ajmer Escorts Are Counted for ExcellenceExcellence can be achieved in the best way when you couple up with the Ajmer Escorts. These girls are certainly the ideal symbolisation of exceptionality with exoticness. Spending time with these beautiful babes always counts for your completeness. Our e...
அன்பானவர்களே! இயேசு வாழ்ந்த காலத்த்தயோ அல்லது முகமது நபி அவர்கள் வாழ்ந்த காலத்தையோ நாம் யாரும் நேரடியாக பார்த்தது கிடையாது. பிறகு அந்த சம்பவங்கள் பற்றி எப்படி அறிந்து கொள்கிறோம் என்றால், பழைய ஏடுகள் புத்தகங்கள், கல் வெட்டுக்ககள் மற்றும் தோல் சுருள்கள் போன்றவற்றின் மூலமாகவ...
என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது . நான் டிப்ளோமா முடித்து பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு தீர்மானித்திருந்தேன் . எந்த கல்லூரியில் சேருவது என்று ஒரே குழப்பமாக இருந்தது. வீட்டில் கஷ்டமான சூழ்நிலையும் கூட. தூத்துக்குடி அருகாமையில் உள்ள கல்லூரியை தேர்ந்...
அறிமுகம்: முருகன், கார்த்திகேயா அல்லது சுப்ரமணியர் என்றும் அழைக்கப்படுகிறார், இந்து மதத்தில் ஒரு முக்கிய தெய்வம் மற்றும் போர், வெற்றி மற்றும் ஞானத்தின் கடவுள் என்று போற்றப்படுகிறார். அவர் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனாகக் கருதப்படுகிறார், மேலும் தென்னிந்தியா முழுவதும், குறிப...
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.சங்கீதம் 128:5 இதில் உள்ள எருசலேமின் வாழ்வு என்பது எப்படிப்பட்டது என்பதை குறித்த விளக்கம் தரவும்
இன்று இந்த உலகில் நடக்கும் பல சம்பவபங்களை பார்க்கும்போது தேவன் சொன்னது எல்லாம் நிறைவேறுமா என்று அநேகருக்கு சந்தகங்கள் தோன்றலாம். ஏன் நம் வாழ்வில் கூட தேவனிடம் இருந்து பெற்ற சில வாக்குத்தத்தங்கள் நிறைவேற எந்த ஒரு முகாந்திரமும் இல்லாததுபோல் இருக்கலாம். ஆனால் தேவன் தான் சொன்னதை நி...
நித்திய ஜீவனை அடைய என்ன செய்யவேண்டும் என்று தன்னிடம் வந்து கேட்ட ஒருவருக்கு ஆண்டவர் "இறுதியான ஒரு குறை" என்று சொல்லி சுட்டிக்காட்டியது என்னவென்றால் மாற்கு 10:21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு:நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லா...
ஆதியாகமத்தில் அவர் உன் தலையை நசுக்குவார் என்று முன்னறிவிக்கப்பட்டது. இயேசுசிலுவையில் அதை செய்து முடித்தார் என்று நம்புகிறோம். ஆனால் இந்த வசனத்தில் இப்படி உள்ளதே?ரோமர்16:20. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய ...
நாம் இரட்சிக்கப்பட்ட சபையை விட்டு இன்னொரு சபைக்கு போவது தவறா? ஞானஸ்தானம் எடுத்த சபையை விட்டு இன்னொரு சபைக்கு மாறுவது தவறா? என்னுடைய நண்பி ஒருத்தி இந்த கேள்வியை என்னிடம் கேட்டல் வசன ஆதாரத்தோடு அதட்கான பதில் எனக்கு தெரியவில்லை அதனால் தான் இங்கு பதிவிட்டேன்.. தெரிந்தவர்கள் வசன ஆதாரத்த...
எந்த உறவு முறையில் திருமணம் முடிக்க கூடாது?ஒருவருக்கு நியமிக்கபட்டவரை தவிர்த்து வேறு ஒருவரை திருமணம் செய்யலாமா? அதாவது ஒரு பெண் தனக்கு நியமிக்கப்பட்ட ஒருவரை விட்டு இன்னொருவரை திருமணம் முடிக்கலாமா?(நியமிக்கப்பட்டவர் உடன் அநேக பிரச்சினைகள் ஏட்படுவதால் ஒரு புரிந்துணர்வு இல்லாதத...
அண்ணா எனக்கு ஆவியில் நிறைந்து ஜெபிக்க அதிக விருப்பம் மேலும் ஆண்டவரின் பிரசன்னத்தை நான் உணருவதுண்டு .. ஆனால் ஆவியின் வரத்தை பெற்றுக்கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில் ஆண்டவரின் பிரசன்னத்தை உணர முடிவதும் இல்லை, இதனால் நான் சோர்ந்து போவதுண்டு.. இதட்கு காரணம் என்ன? அபிஷேகத்தை பெற்று கொள...
தேவன் பாவத்தில் வீழ்ந்த மனிதர்களை மீட்கும் திட்டத்தில் மூன்று ஆளத்துவமாக செயல்பட்டார் என்பதை நாம் மறுக்கவில்லை. அதை குறித்த எனது விளக்கத்தை கீழ்கண்ட திரிகளில் பதிவிட்டுள்ளேன்!பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்!தேவனுக்கு வெறும் மூன்று ஆள்தத்துவம் மட்டும்தானா?சகோ ஜான்...
பணம் என்னும் பயங்கர ஆயுதத்திற்கு அடுத்தால் போல் அனேக மக்களை அடிபணிய வைப்பதற்கு சாத்தான் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் "பாலியல் இச்சை" என்றால் மிகையாகாது. எனவே எதிர் பாலினர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்ற தெளிவை பெறுவது இங்கு மிகுந்த அவசியமாகிறது. ஆதியிலே சர்ப்பம...
மத்தேயு 15: 22. அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23. அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்ல...
நம் பரிசுத்த வேதாகமம் தேவனின் உயரிய குண நலன்கள் பற்றி அநேக வசனங்களில் வெளிப்படுத்தியுள்ளது. அவற்றுள் சில : சங் 145:8. கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். 9. கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலு...
கடந்த நாளில் நான் மும்பை சென்றுவிட்டு சென்னை திரும்பிக்கொண்டு இருந்தேன். இரவு 12.05 க்கு நான் ரிசெர்வேசன் செய்து வைத்திருந்த சிலீப்பர் கிளாஸ் பெட்டியில் ஏறினேன். அப்பொழுதே அங்கே ஒரேவாக்குவாதம் நடந்துகொண்டு இருந்தது. மூன்று மராட்டி இளைஞர்கள் நான்கு வயதான மராட்டி தாயார்களுடன் கடுமைய...
தேவன் சுகமாக்கிய வியாதி சாட்சி கொடுத்ததன் பின்னரும் மீண்டும் வர காரணம் என்ன? தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன? தேவன் எனக்கு இருந்த பல வியாதிகளை சுகமாக்கி இருக்கிறார் ஆண்டவர் செய்த அந்த அற்புதங்களை நான் அநேகருக்கு சாட்சியாகவும் அறிவித்து இருக்கிறேன் ஆனால் திரும்பவும...
ஆண்டவராகிய இயேசு தான் உபதேச காலங்களில் பேசிய ஒரு அருமையான வார்த்தை இது. மத்தேயு 13:12உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்மாற்கு 4:25உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவன...
என்னை அழைத்து வந்த இரண்டு நண்பர்கள் ஒருவன் கொஞ்சம் கருப்பு ஒருவர் நல்ல சிகப்பு இரண்டு பேரும் என்னை நடுவில் உட்கார வைத்து நான் ஆட்டோவில் இருந்து குதித்துவிடக்கூடாது என்று என்னை இருக்க பிடித்து வைத்திருந்தனர். அப்பொழுது திடீர் என்று எனது ஒரு பக்கத்தில் இருந்த கருப்பு நண்பர் "பரமசிவனாகவு...
தேவனுடைய கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்கள் தொகுப்பை தர முடியுமா? வேதத்தில் ஒவ்வொரு கட்டளைகள் மற்றும் நீதி நியாயங்கள் ஒவ்வொரு இடங்களில் உள்ளது அவைகளை தொகுப்பாக தர முடியுமா ?
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் அதிகாரங்களில் உலகம் மற்றும் மனுஷர்களின் படைப்பு பற்றிய செய்திகள் வருகிறது. ஆனால் இவ்விரண்டு அதிகாரங்களிலும் மனுஷன் மற்றும் உலகம் படைக்கப்பட்ட வசனங்களை ஆராய்ந்து பார்த்தால், இரண்டுக்கும் இடையே பல வேறுபாடுகள் இருப்பதை அற...
எரேமியா : 1-5 தேவன் எரேமியாவை தாயின் கர்ப்பத்தில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டேன் என்று எரேமியாவிடம் கூறுகிறார் தேவன் தாயின் கர்ப்பத்தில் எரேமியாவை மட்டும் மல்ல இந்த உலகில் பிறந்த அணைத்து மனிதர்களையும் தாயின் கர்ப்பத்தில் தான் தெரிந்து கொண்டார் ஆனால் எரேமியாவை மட்டும் தாயின்...
மரணத்தை ஜெயிக்க முடியும் என்று வேதம் திட்டவட்டமாக சொல்கிறது. இயேசு மிக தெளிவாக இக்கருத்து பற்றி திரும்ப சொல்கிறார். .யோவான் 8:51 ஒருவன் என்வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்....
இரத்த தானம் செய்வது தவறா? மேலும் உடல் உறுப்புக்களை தானம் செய்வது தவறா? வேதம் இது குறித்து என்ன சொல்கிறது? என்னுடைய தனிப்பட்ட கருத்தின்படி தேவனுடைய ஆலயமாக நம் சரீரம் இருப்பதால் அதில் ஒன்றை எடுத்து தானமாக கொடுப்பது ஏற்றது அல்ல என்பதாகும் வேத வசனத்தின்படி விளக்கம் தரவும் -- Edited...