நாம் ஜெபிக்கும் போது தலையை மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு பின்னர் வரும் வசனத்தில் தலைமயிர் முக்காடாக கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? நாம் சில நேரங்களில் பார்க்கும் போது வேத வார்த்தைகள் போடப்பட்டிருப்பதை வாசிப்பதுண்டு அந்த நேரங்களில்...
அனைவருக்கும் வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இன்று என்னுடைய கேள்வி, கடந்த ஒரு மாதமாக எனக்கும் என் நண்பருக்கும் இடையே ஒரு வாக்குவாதம். எப்படி என்றால், வாட்ஸ்அப் மூலமாக. அதாவது அவர் ஒரு ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்...
ராசி பலன் மற்றும் ஜாதகம் கைரேகை ஜோசியம் பார்ப்பது போன்ற காரியங்கள் இன்று நேற்று அல்ல, அது ஆதி காலத்தில் இருந்தே வைத்திருக்கிறது என்பதை அறியமுடியும். பெரும்பாலான மன்னர்கள் தங்கள் அரசவையிலேயே (குடும்ப வக்கீல் குடும்ப டாக்டர் போல) அரசவை ஆஸ்த்தான ஜோதிடர்களையும் சாஸ்த...
ராசிகளை வைத்து நடக்க போன்றவைகளை கணிக்கிறார்களே அது எப்படி அண்ணா? ராசிகளை வைத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க போறவைகளை கணிக்க முடியுமா? இது குறித்து வேதம் என்ன சொல்கிறது எங்களுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் கிறிஸ்தவராக இருந்தும் அவர் "சனி உச்சத்தில் இருந்ததால் இப்படி நட...
மத்தேயு 13:44பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.மத்தேயு 13:46அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், ...
அன்பு சகோதரர்களே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கடந்த சில நாட்களாக என்னுடைய உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது. பயப்படும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சுகமில்லாமல் இருப்பது போன்ற உணர்வு. அதுவே என்னை பயப்படச் செய்கிறது. ஆகையால் எனக்காக ஜெபிக்கும் படி கேட்டுக்...
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. நான் கடந்த ஆறு மாதங்களாக பஹ்ரைன் தேசத்தில் இருக்கிறேன். கர்த்தர் கிருபையாய் இரங்கி எனக்கு வேலை கிடைக்க செய்திருக்கிறார். ஆயினும் வேலைக்கு சேர இன்னும் அழைப்பு வரவில்லை. இதனிமித்தம் அநேக காரியங்கள் செய்ய சிறிது கடினமான உள்ளது. எனவே நான் வேலை...
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக. வேலைக்கு சேர எழுத வேண்டிய தேர்வில் கடந்த முறை தோல்வி அடைந்ததின் நிமித்தமாக மிகுந்த கவலையுடன் இருந்தேன். பல முறை கர்த்தரிடம் வேண்டினேன். கர்த்தர் மிகுந்த கிருபையுடன் இரங்கி கடந்த நாளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். இது அவரா...
சத்துரு யாருக்குள் எப்பொழுது எப்படி நுழைவான் என்பதை அறியவே முடியாது. இயேசுவின் கூடவே இருந்த யுதாசுக்குள் கூட அவன் சுலபமாக புகுந்துகொள்ள முடிந்தது. அதேபோல் பேதுருவின் உள்ளே கூட அவன் இருந்து செயல்பட்டதை "அப்பாலே போ சாத்தானே" என்று இயேசு சொன்னதன் மூலம் அறிய முடிகிறது. இந்நிலையில் சத்...
(இந்த பதிவு முற்றிலும் இரண்டுபேர்களின் தரிசனத்தையும் வெளிப்பாட்டையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது. முடிந்த அளவு வசன ஆதாரம் கொடுக்கப்படும். ஏற்ப்பவர் ஏற்க்கட்டும் ஏற்காதவர் விட்டுவிடுங்கள்)பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவர், பிதா/ தேவன்/ தேவனாகிய கர்த்தர்/ கர்த்...
நாளை உலகை ஆளபோவது தேவ ஜனங்களேஇந்த உலகம் முழுவதும் மலர போகுது தேவ ராஜ்யமேதேவ ராஜ்யமே அது நித்ய ராஜ்யமே கவலை கண்ணீர் ஒழியப்போகுது கஷ்டம் துன்பம்துயரம் நீங்க போகுதுவாருங்கள் தோழர்களே இயேசுவை சேருங்கள் தோழர்களே கவலைகள் நெஞ்சில் வைத்து, கஷ்டங்களை வீட்டில் வைத்து போராடும் க...
நமது தளத்தில் இந்த மாதத்தில் புதிதாக இணைந்திருக்கும் சகோதரர்/சகோதரிகள் "sar"MEENUDAVID""Erriicஅவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தங்கள் பதிவுகள் மற்றும் சாட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பிதாவாகிய தேவன...
கடந்த நாளில் ஒரு சகோதரருடன் பேசிக்கொண்டு இருந்தபோது நான் அவரிடம் சொன்னேன் தேவனின் வார்த்தைகளை கைக்கொள்ள நாம் மிகவும் சிரத்தை எடுத்து செய்லபட வேண்டும், என்ன கஷ்டங்கள் வார்த்தையை விட்டு விலக கூடாது என்றேன் அதற்க்கு அவர் சொன்னார் "பிரதர் இயேசு நமக்காக பாடுபட்டு எல்லா செயல்களையும்...
இந்த உலகில் ஏன் இவ்வளவு துன்பம்? இந்த உலகில் பல மக்கள் வேதனைப்படுகிறார்கள்.. சிலருக்கு எல்லாம் இருக்கிறது (உதாரணம் : பணம், அந்தஸ்து, புகழ், நிம்மதி, நோயில்லா வாழ்க்கை , இரட்சிப்பு ) ஆனால் இன்னும் சிலருக்கு பணமும் இல்லை நோய்களும் அதிகம் நிம்மதியும் இல்லை அந்தஸ்தும் இல்லை.. எதுவு...
மரித்தோருக்கு இரக்கம் செய்கிறவர் என்று வேதம் சொல்லியிருக்க இந்த வசனத்தில் இயேசு இப்படி சொல்கிறார் சற்று தெளிவாக விளக்கவும் தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார். மத்தேயு 22:32
இஸ்ரவேலுக்காக மட்டுமா இயேசு இறங்கி வந்தார்?வசனம் இவ்வாறு சொல்கிறது சற்று விளக்கவும் மத் 15 4. அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.
ஏன்? ஜெபிக்க முடியவில்லை?கடந்த நாட்களில் ஜெபிக்கவோ வேதத்தை தியானிக்கவோ முடியவில்லை அண்ணா?சோர்த்து போனவளாக உணருகிறேன்.. சிலநேரங்களில் சகஜமாக தேவனோடு உரையாடுகிறேன்.. ஆனால் அவருக்காக நேரம் எடுத்து இந்த கொஞ்ச நாட்களாக ஜெபிக்க முடியவில்லை.. அவருக்கு கொடுத்த நேரங்கள் எல்லாம் க...
பிறவிக்குணம் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். நல்லதோ கெட்டதோ, ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பிறவிக்குணம் என்பது உண்டு. அது பொதுவாக தாய் தந்தையரிடம் இருந்து குரோமசோம்கள் மூலம் பிள்ளைகளுக்கு கடந்து வருகிறதாக படித்த ஞாபகம். அந்த குணத்தை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல! என் மனைவிக்...
நியாயப்பிரமாணத்தை கை கொள்ளுவதால் மாத்திரம் நீதிமான்களாக்கப்படுவதில்லை என்று வசனம் சொல்கிறது. அப்படியாயின் நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளுகிறவன் நீதிமானல்ல என்று பொருள் கொள்ள நேரிடுகிறது? இதை சற்று விளக்கவும் .. ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமணத்தினா...
ஆதியிலிருந்தே தேவனோடு இருந்து, இந்த உலகின் அனைத்து ரகசியங்களையும் அறிந்த நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து மாயையான இந்த உலகில் வாழ்ந்தநாட்களில் இங்கு நடத்தஇரண்டு சம்பவங்களுக்காக ஒரு சாதாரண மனிதனைப்போல் "கண்ணீர்விட்டு அழுதார்" என்று வேதம் பதிவு செய்துள்ளது, என்பதை பார்...
மரணத்திற்க்குப் பிறகு மனிதனின் நிலைமை :இந்த கேள்வி கிருத்தவர்கள் மட்டுமில்லாமல் ஆன்மீக சிந்தனையுள்ள அனைவராலும் கேட்கப்பட்டதும் ஆராய்ச்சி செய்யப்பட்டதுமாகும். பலர் இந்த அனுபவங்களை பெற்று உள்ளனர். இந்த கேள்விக்கு விடை இதோ வெங்காய சருகு போல் பல உடல்களால் ஆக்கப்பட்டவன் மனிதன். (...
ஒருவர் வேதத்தை ஆராய்ந்து அறிந்து அறிந்து கொள்வதைவிட தேவனை பற்றிய அறிவு மனுஷனுக்கு மிகமிக அவசியம். தேவனை அறியாமல் வேதத்தை மட்டும் அறிந்தால் எல்லாம் மாருபாடகவே தோன்றும். தேவனின் திட்டங்கள், அவரது எதிர்பார்ப்பு மற்றும் மனிதனின் சுயாதீனம் இவற்றுக்குள்ள தொடர்புநிலையை நாம் சரி...
தேவன் தான் சொல்வதை மறுபேச்சின்றி அப்படியே செய்ய துணியும் மனுஷர்களையே எதிர்பார்க்கிறார் என்பதை ஆப்ரஹாம் ஈசாக்கை பலியிடும் சம்பவத்தின் மூலம் அறிய முடியும். தேவன் ஆரஹாமை நோக்கி ஆதியாகமம் 22:2உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்...
அந்த சிறுபெண் மரித்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இப்படி சொல்ல காரணமென்ன ? 24. விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். ஏன் அவள் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள் என கூறினார்? தயவு செய்து விளக்கவும்