ஆதாமின் மீறுதலில் இருந்து இன்றுவரை மனுஷனுக்கு "கீழ்ப்படிவது" என்பது ஒரு கடினமான காரியமாகவே உள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. ஒரு நல்லகாரியத்தை ஒருவரின் நன்மைக்காகவே சொல்லி "இந்த காரியத்துக்கு கீழ்படி" என்று சொன்னால் உடனே அவர், ஏன் கீழ்படியவேண்டும...
நமது தேவன் மிகுந்த அன்பும், இரக்கமும் கிருபையும், நீடியசாந்தமும் உள்ளவராக இருத்த போதிலும், அவர் பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறார் என்று வேதம் நமக்கு போதிக்கிறது.எபிரெயர் 12:29நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.நாம் தேவன் பாவிகளின்மேல் கரிசனை உள்ளவரும், பாவ...
"அன்பு" என்ற இந்த மூன்றெழுத்து வார்த்தை சொல்வதற்கு மிக சுலபமான ஓன்று. எல்லா மதத்தவரும் மிக சுலபமாக "அன்பே கடவுள்" என்று சொல்லிவிடுகின்றனர். ஆனால் அந்த அன்பின் ஆழ அகல நீளம் என்னவென்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே. இந்நிலையி...
"பந்திக்கு முந்து படைக்கு பிந்து" என்ற பழ மொழி அனைவரும் அறிந்தது இதற்க்கு நேர் பொருளாக நாம் அறிவது "விருந்துக்கு போகும்போது பந்தியில் முதலில் அமர்ந்து சாப்பிட்டுவிட வேண்டும் இல்லையேல் உணவு இல்லாமல் போய்விடலாம் அல்லது தரமற்ற உணவு கிடைக்கலாம்ஆனால் யுத்தத்துக்கு...
லூக்கா 8 :30.31இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாத படிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.31.அப்பொழுது, பிசாசுகள்: நீர்...
தேவன் வாசம் செய்யும் இடங்கள் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது எனபது குறித்து இந்த திரியில் நாம் ஆராயலாம் நொறுங்குண்ட இதயம்! நொறுங்குண்ட இருதயமே தேவன் வாசம் செய்யும் இடங்களில் மிக முக்கியானது ஆகும்! ஏசாயா 57:15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்...
புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை "ஆவியில் நடத்தப்படுதல்" என்பது மிகவும் அவசியமான ஓன்று. ஏனெனில் புதியஉடன்படிக்கை கீழிருக்கும் நாம் நியாயபிரமாணத்தை கைகொள்ள கவலைப்படுவது இல்லை. ஆனால் ஆவியில் நடத்தபடுகிரவர்கள் மட்டுமே நியாயபிரமாணத்துக்கு கீழ்பட்டவர்அல்ல...
கீழேயுள்ள வசனங்கள் இறுதி வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை பற்றி கூறுகின்றன: வெளி 20:12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தக...
பிள்ளை தவறு செய்யும்போது நாம் சிட்சிக்கிறோம்.அப்படியே அப்பிள்ளை தன் தவறை ஒத்துக்கொள்ளும் போது நாம் புத்திசொல்லுகிறோம் அதுவும் பணிவோடு செவிக்கொடுக்கிறது அந்த நெரம் நம் இருதயத்தில் நான் சிட்சித்ததால் பிள்ளைக்கு வலித்திருக்குமே என்ற பாச உணர்வு நம்மை உணரச்செய்யும் அவ்வேளையில் நாம் பி...
II சாமுவேல் 21:1தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான்;கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.இந்த வசனத்தில் மூலம் நாம...
பரிசுத்த ஆவியானவரின் நடத்துதலில் இல்லாமல் கிறிஸ்த்தவம் என்ற மத வலைக்குள் இருந்துகொண்டு தேவனை /தேவ சித்தத்தை சரியாக அறியாமல் சில மனித கோட்பாடுகளை முக்கியப்படுத்தி கடின மனதுடன் பிடிவாதத்தில் இருக்கும் அநேகருக்கு தங்களிடம் இருக்கும் பல தவறுகள் புரிவதே இல்லை. எதோ சில வசனங்களை எடு...
ஒரு ஆவிக்குரிய கிறிஸ்த்தவரின் மனதில் யாரைபற்றியும் கசப்போ வஞ்சமோ இருக்கவே கூடாது. அப்படி இருக்குமாயின் அது ஒன்றே அவனை தேவனிடம் இருந்து பிரித்து மன்னிப்பு பெற தகுதி அற்றவர்களாக ஆக்கி நரக ஆக்கினைக்கு எதுவாக வழி நடத்தும்.எனவே நாம் இப்பொழுதே நம்மை நாமே சோதித்தறிந்து யார் மீதாவது நமக்...
கர்த்தராகிய தேவன் இஸ்ரவேல் ஜனங்களை வனாந்திரத்தில் நடத்தி வந்தபோது தன சொந்த விரலால் எழுதிய பத்து கற்பனைகளை கொடுத்தார்.யாத்திராகமம் 31:18சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்டகற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்...
யூதாஸ் - உலகை உண்டாக்கியவர் பின்னால் அலைந்தும் உலக மாயையால் இழுக்கபட்டு பண ஆசையால் வீழ்ந்தான் லூசிபரோ - உலகமே தன்னை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தன்னைதானே உயர்த்தி பெருமையால் வீழ்ந்தான் 30 வெள்ளி காசுக்காக ஆண்டவரை கட்டிகொடுத்த யூதாசானவன் இயேசு மரண ஆக்கினைக்கு தீ...
1. தீர்க்காயுசோடு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே தேவனை தேடிவரும் அனேக ஜனங்களுக்கு மத்தியில்,"அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;யோபு 13:15" என்ற யோபுவின் வார்த்தை வியக்க வைக்கும் விசுவாச வார்த்தையே! 2. த...
நான் பரம்பரை இந்து மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றாமல். எந்த சாமியையும் பார்த்து கைஎடுக்காமல், ஏனோ தானோ என்று வாழ்ந்தவன். நான் முக்தி பெறவேண்டும் என்றோ, ஞானம் வேண்டும் என்றோ, நன்றாக வாழ வேண்டும் என்றோ, எனக்கு சுகம்வேண்டும் என்றோ எனக்கு பணம் வேண்...
நாம் நினைப்பவைகளை / சிந்திப்பவைகளை சாத்தானால் அறிய முடியுமா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தருக -- Edited by Debora on Thursday 10th of October 2019 06:35:37 PM
என் மனைவி மிகவும் ஆவிக்குரியவள் அநேக நேரங்களில் தேவனை பற்றிய சிந்தையோடு ஊழியம் ஜெபம் மீட்டிங் என்று அங்கும் இங்கு ஓடுபவள். கண் விழித்துக்கொண்டு இருக்கும்போதே தரிசனங்களை கண்டு அதோ இப்படி நடக்கிறது இதோ இப்படி தேவன் என்னோடு இடைபடுகிறார் என்று அடிக்கடி சொல்லுவாள். அனால் அவள் காட்டும் த...
இந்த தளம் எனக்கு கிடைத்த பரிசு தேவன் தந்த பரிசு ஏனெனின் எனது எல்லாம் சந்தேகங்களையும் இதில் தான் அறிந்து கொள்கிறேன் சுந்தர் அண்ணாவை மேலும் தேவன் பயன்படுத்துவராக
கடந்த நாள் காலை சுமார் 4 மணிக்கு பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் செல்லும் 66 நம்பர் பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது. பஸ்ஸில் பயணம் செய்த ஒரு முதியவரை கண்டக்கடர் எதோ சொல்லி இடையில் இறக்கி விடடார் நான் சரியாக கவனிக்க வில்லை. அடுத்த மாங்காடு வந்தபோது ஒரு வயதான தாயாரும் ஒரு 15-16 வயது மதிக்க...
நியாயத்தீர்ப்பின் பின்னர் புதிய உலகம் மற்றும் புதிய வானம் படைக்கப்பட்ட பின்னர் போது எமது உறவுகள் இன்னார் என்று அறிய முடியுமா ? வேதத்துடன் விளக்கம் தரவும்
வேத புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நரகம் / பாதாளம் / அக்கினிகடல் போன்ற சில வார்த்தைகளுக்கு அனேக விசுவாசிகளுக்கு சரியான விளக்கம் மற்றும் வேறுபாடு தெரியாத காரணத்தால் ஏற்பட்டும் தவறான புரிதல்களை தவிர்க்க, நான் அறிந்துகொண்டவரை விளக்கம் தர விளைகிறேன் ! நரகம்: (HELL)யோ...
மரித்தவர்களுக்காக அவர்களை பரத்தில் சேர்த்துக்கொள்ளும்படியாக ஜெபிக்கலாமா? கடந்த வாரம் எங்கள் வாலிப கூட்டத்திட்கு வரும் சகோதரியின் வீட்டிட்கு சென்றிருந்த போது அவர்கள் அம்மா என்னிடம் இதை கேட்டார்கள் .. அவரின் கணவன் தற்கொலை செய்துகொண்டார் சுகவீனம் காரணமாக அதனால் அவரின் கணவரை தேவன் பரல...
வேதம் பற்றிய என்னுடய புரிதல்கள் மற்றும் வியாக்கீனங்கள் சற்று வித்தியாசமானது எனபது எனக்கு நன்றாகவே தெரியும். காரணம் நான் வேதாகம கல்லூரியில் படித்து வேத அறிவை வளர்க்க வில்லை. என்னுடய சுய மூளையால் ஆராய்ந்து வேத வியாகீனத்தை அறிந்து கொள்ளவில்லை. மாறாக தேவனால் நேரடியாக அபிஷேகம் பெ...
ஒய்வு நாட்களில் ஆலயத்திட்கு சென்று வந்ததன் பின்னர் வேலைக்கு செல்லல் மற்றும் வியாபார கடமைகளில் ஈடுபடல் தவறா? மேலும் திங்கட்கிழமை குரிய வியாபார நடவடிக்கைகளுக்கு ஓய்வுநாளில் அவைகளை செய்து வைத்தல் தவறா? சற்று விரிவாக விளக்கவும்?
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு கிறிஸ்த்தவ குடும்பம் இருந்தது. அவர் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருந்தார். ஆண்டவருக்காக பல ஊழியங்களை செய்து வந்தார். அதில் ஓன்று மாதம் தோறும் அவர்கள் வீட்டில் ஜெப கூடடம் வைத்து அங்கு வரும் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு ஒரு ஊழியரை அழைத்து தேவ செய்த...