ஆசாரியரின் பொறுப்புக்கள் என்ன ? அதாவது இயேசப்பாவின் வருகைக்கு பின்னர் உள்ள தற்காலத்தில் இந்த ஆசாரிய ஊழியத்தின் பொறுப்பு மற்றும் கடமைகள் என்ன? சில இடங்களில் இயேசு கிறிஸ்துவை பிரதான ஆசாரியர் என்றும் கூறப்படுகிறது... எனவே இதனை சற்று விளக்கமாக விளக்கவும்
சமீப காலமாக நமது தளத்தை திறக்கும் போது கீழ்கண்ட "error message" வந்ததை அறிய முடிந்தது. " your connection is not private" இதை குறித்து Active Board அட்மினிடம் விசாரித்தபோது அவர்கள்தெரிவித்தது WWW use பண்ணாமல் கீழ்கண்ட தள முகவரியை பயன்படுத்தவும். https://lord.activeboar...
இவ் வார்த்தைகள் ஆண்டவராகிய இயேசுவை குறித்து பிதாவால் கூறப்படும் வார்த்தைகளா?ஏசாயா42 அதிகாரம்1. இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 2....
ஆதாம் பாவம் செய்ததற்கு யார் காரணம்....?தேவன் ஆதாமை படைத்து தோட்டத்தில் வைத்து நீ சகலவித கனிகளையும் புசிக்கலாம் ஆனாலும் தோட்டத்தின் நடுவில்உள்ள நன்மை தீமை அறியத்தக்க கனியை மாத்திரம் புசிக்க வேண்டாம் என்று கட்டளை இட்டார்.எதற்காக இந்தகனியை தேவன் ப...
யோசேப்பின் வாழ்க்கையில் அவன் அநேக துக்கங்களை அனுபவித்தான்.. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டான். இவனின் வாழ்க்கை தேவ திட்டமா ? அல்லது சாத்தான் யோசேப்பை கஷ்டப்படுத்தினானா? யோசேப்பு மூலம் பின்னர் யாக்கோபு பஞ்ச காலத்தில் போஷிக்க பட்டு யாக்கோபுக்கு தேவையானவைகளை செய்கிறான் .. எனவே இது த...
இவ்வார்த்தைகளின் உட்கருத்து என்ன? தம் தாசனை ஏன் குருடர் என்று கூறுகிறார்? தூதனை ஏன் செவிடன் என்கிறார்? உத்தமனை ஏன் குருடனென்கிறார்? கர்த்தரின் ஊழியக்காரனை அந்தகன் என்கிறது ஏன்? புரியவில்லை தெரிந்தவர்கள் தெளிவாக விளக்கவும்ஏசாயா 42 அதிகாரம்19. என் தாசனையல்லாமால் குருடன் யார்? நான் அ...
எமக்கு வருகின்ற பிரச்சனைகள் சோதனைகளா? தேவ அனுமதியோடு அவைகள் எமக்கு வருகின்றனவா? அல்லது நம் மீறுதல் நிமித்தம் வருகின்றதா? அப்படியாயின் யோபிட்கு வந்த சோதனை அப்படி அல்ல அல்லவா? வேத ஆதாரத்தோடு விளக்கவும்
குழந்தைகள் ஊனமாக பிறக்க காரணம் என்ன? ஓரிடத்தில் இயேசுவிடம் இக் கேள்வி கேட்கப்பட்ட போது அதாவது இவன் இவ்விதமாய் பிறக்க காரணம் இவனின் பெற்றோரின் பாவமா சாபமா என்று கேட்கப்படுகிறது என்று நினைக்கிறன் அதட்கு அவர் அப்படி அல்ல தேவனின் மகிமை இவனிடம் விளங்கும் படி இவ்விதமாய் பிறந்தான் என்ற...
ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர். வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாம...
பல வியாதிகள் வந்த நேரம் எல்லாமே தேவன் எனக்கு சுகம் தந்துள்ளார்.. நான் பாடசாலை செல்லும் நாட்களில் அதிகாலை வேளையில் எனக்கு தண்ணீரை தொட முடியாது ஏனெனின் அப்படி தொட்டால் எனது கைகள் கால்கள் எல்லாமே தடித்து தடித்து ஒவ்வாமை ஏற்பட்டு உடம்பெல்லாம் அரிக்க தொடங்கும் வீங்கும். குளிர் காலங்கள்...
இன்றைய நாடகளில் ஏதாவது நோய் நொடியில் வாழும் ஊழியர்கள் அல்லது விசுவாசிகள் ஓன்று யோபுவைபோல் தங்களுக்கு துன்பம் வந்ததாக சொல்வார்கள் அல்லது பவுலை போல் தங்களுக்கு ஒரு நோய் இருப்பதுபோல் சொல்வார்கள். அதாவது தாங்கள் தங்களை இப்படி உத்தமனான யோபுவுடனோ அல்லது மேன்மையான பவுலுடன் ஒப்பிட்டு சொ...
வேத வசனங்கள் குறித்த எந்த ஒரு விளக்கமும் பிறர் மூலம் கேட்பதைவிட தேவன் நமக்கு விளக்குவதுபோல் முழுமையாக ஆத்மாத்மாக திருப்தியாக இருக்கும். அப்படி எந்த மனுஷனாலும் விளக்கவே முடியாது எனவேதான் நம் கேள்விக்கான பதிலையும் தேவனிடம் கேட்டு தெரிந்துகொள்வதுதான சிறந்தது. தேவன் எல்லோருக்...
பூர்வ இந்து மதத்தை சார்ந்த நான் உலகத்தில் நடக்கும் பாடுகள் வேதனைகள் கொடூரங்களை பார்த்து பார்த்து மனம் நொந்து இறைவன் என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா? என்பதை என் அனுபவத்தில் அறிந்துகொள்ளவேண்டும் என்று வாஞ்சித்து நீண்ட தேடுதலுக்கும் அநேக பாடுகளுக்கும் மத்தியில் இறைவன் இருப்பது உ...
கடந்த நாளில் கப்பலில் மீன் பிடிக்கும் ஒரு காணொளியை காண நேர்ந்தது. நடு கடலில் பெரிய பெரிய தூண்டிலை போட்டு பெரிய பெரிய மீன்களை பிடிக்கிறார்கள். இஷடம்போல் வாழ்ந்த அந்த பெரிய மீன்களை இரும்பு கொக்கிகள் போட்டு இழுக்க முடியாமல் இழுத்து கப்பலுக்குள் போட்ட்தும் ஒருவர் பெரிய இரும்பு கம்பியால...
கீழுள்ள வசனங்களில் ஆண்டவரை சோதிக்க மாட்டேன் என்று சொல்லும் ஆகாஷை பார்தி ஏன் ஏசாயா தேவனை விசனப்படுத்த பார்க்கிறீர்களா என்று கேட்கிறார்? மேலும் அசீரிய ராஜாவை உங்கள் மேல் வரப்பண்ணுவேன் என்று ஏன் சொல்கிறார் ? ஏசாயா 7: 13- 20 அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷ...
தற்காலத்தில் "திறப்பின் வாசல் ஜெபம்" என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதன் சரியான பொருள் என்ன? வேதாகமத்தில் இரண்டு இடங்களில் திறப்பின் வாசல் என்ற வார்த்தை வருகிறது. 1. மோசே இஸ்ரவேல் ஜனங்களை அழிக்காதபடிக்கு திறப்பின் வாசலில் நின்றான் என்பது. சங்கீதம் 106:23ஆகை...
அன்பானவர்களே!இன்றைய நாட்களில் அநேகரால் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் “சொர்க்கம் நரகம் உள்ளதா இல்லையா” என்ற கேள்வியும் ஓன்று !செத்துப்போகும் ஒரு மனிதன் எங்கே போகிறான் என்பதை பல்லாண்டுகளாக ஆராய்ந்தும் ஆராய்ச்சியாளர்கள் யாரும் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கிறார...
கிறிஸ்தவர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் பண்ணலாமா? இது குறித்து வேதம் என்ன சொல்கிறது? இது வேதத்தின் பிரகாரம் தவறாயின் அதட்கான தண்டனை என்ன ? தாவீது பத்சாபாலை ஏற்றுக்கொண்டது போல இக்காலத்திலும் முடியுமா? வேத ஆதாரத்தோடு விளக்கவும்.
பாவம் செய்த ஒருவன் தேவனிடம் மன்னிப்பு கேக்கும் பொது அவன் அந்த நிமிடமே பரிசுத்தமாக்கப்படுகிறானா? அதட்கு பின்னும் அவன் பாவி எனப்படுவானா? வேத ஆதாரத்தோடு விளக்கவும்.
நதிகள் விருட்ச்சங்கள் மற்றும் எழிலோடு கூடிய இயற்க்கை அமைப்பு என்று ஆண்டவர் பார்த்து பார்த்து, நல்லது என்று கண்டு மனுஷனுக்காகவே அருமையாக உண்டாக்கியதுதான் ஏதேன் தோடடம். ஆனால் அந்த ஏதேன் தோடடத்துக்குள்ளும் ஒரு சத்துரு இருந்தான். அதுபோல் இன்றைய கால கட்டத்தில் உலகத்தில் நல்லத...
மனு புத்திரர்களாகிய நாம் இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நாளும் அநேக ஜனங்களை சந்திக்க நேர்கிறது. சிலரை அன்போடு சந்திக்கிறோம் சிலரை அனுதாபத்தோடு சந்திக்கிறோம் / சிலரை விரும்பி சந்திக்கிறோம் சிலரை வேண்டா வெறுப்பாக சந்திக்கிறோம் / சிலரை தேடி சந்திக்கிறோம் சிலரை தேடாமல் சந்திக்கிறோம் / சி...
ஏசாயா 11 : 9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். தேவன் சொல்லும் இந்த நிலைமை எப்பொழுது வரும்?
கீழ் கூறப்பட்ட வசனங்களில் தேவன் ஏன் இப்படி செய்கிறார்? ஏன் அவர்களை உணராமல் இருங்கள் என்று சொல்ல சொல்கிறார் ? ஏன் மனுஷரை தூரமாக விலக்குகிறார்? இந்த சூழ்நிலை எப்படிப்பட்டது? விரிவாக விளக்கவும். ஏசாயா 6 : 9. அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும்...
யோவான் 16:33 . உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்II தீமோத்தேயு 3:12அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். வசனம் குறிப்பிடும் இந்த உபத்திரியம் மற்றும் துன்பம்...
கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள் எனக்கு சிறு வயது முதலே எதாவது பெலவீனம் அதிகம். அடிக்கடி நோய்வாய்ப்படுவது உண்டு .. இந் நாட்களில் அதிக பெலவீனமாயிருக்கிறது. எதாவது ஒரு பெலவீனத்தின் நிமித்தம் கஷ்டப்படுகிறேன். ( வயிறு வலி, தலை வலி இப்படி எதாவது ஒன்று வந்த வண்ணமே உள்ளது ) எனவே எனக்கா...