நான் நான் பள்ளி பிள்ளையாக இருந்தபோது ஒரு கிறிஸ்த்தவ கைப்பிரதி என் கையில் கிடைத்தது.அந்த கைப்பிரதியில் ஒரு படம் இருந்தது அந்த படத்தில் ஒரு பெரிய விசாலமான சாலை இருந்தது அதில் கூடடமாக ஜனங்கள் பேசிக்கொண்டே ஜாலியாக நடந்துகொண்டு இருந்தார்கள் அந்த சாலையில் இருந்து ஒரு சிறிய சாலை பிரிந்து செல...
கடந்த நாளில் ஒரு பேஸ்புக் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில், சாலையில் ஒருவர் குனிந்து பைக் ரிப்பர் பண்ணிக்கொண்டு இருக்கும்போது அந்த பக்கம் வரும் ஒருவர் அந்த பைக் ஆளின் பின் பாக்கெட்ல் இருந்து பர்ஸை எடுத்துவிடுவார். பின்னர் அவர் சுற்றும் மூன்றும் பார்க்கும்போது அங்கு நடப்பதை ஒரு CC...
யோபு உத்தமன் சன்மார்க்கம் என்று தேவனே அவனை குறித்து சாட்சி கொடுக்கிறார். யோபு 1:8கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும்சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார். இப்ப...
ஒரு பாவமும் அறியாத சிறு பிள்ளைகள் மரித்தால் எங்கு செல்வார்கள்?பரலோகமா? நரகமா? அப்படி நரகம் போகுமாயின் அதட்கு காரணம் என்ன? அந்த சிறு குழந்தைக்கு பாவம் என்ன என்றே தெரியாதே... காரணத்தோடு பதிலை வாஞ்சிக்கிறேன்..
இவ் அதிகாரத்தில் சொல்லப்படுவது கர்த்தராகிய இயேசுவை குறித்தா? சற்று தெளிவாக விளக்கவும் சங்கீதம் 45 : என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்...
அப்பமும் ரசமும் நாம் எடுக்க பிரதான காரணம் கர்த்தராகிய இயேசு சொன்னது..இந்த அப்பத்தையும் இரசத்தையும் பானம் பண்ணும் முன் பாவ அறிக்கை செய்வதுண்டு. இந்த சமயத்தில் நாம் பாவ அறிக்கை செய்து புனித அப்பத்தையும் ரசத்தையும் பானம் பண்ணும் போது நாம் புதிதாக்கப்படுகிறோமா? இதை புசித்து பானம் பண்ணின...
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக! கடந்த காலங்களில் நான் சங்கீத புத்தகத்தை தியானித்து வருகிறேன் அதில் அநேக இடங்களில் தாவீது ராஜா நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் என்னை தள்ளி விடாதேயும், எனக்கு பதில் அழியும் என்று அநேக நேரங்களில் தேவனை நோக்கி கெஞ்சுவதை காணலாம். உதாரணமாக சங்கீதம் 42 : 9...
மும்பொரு நாளில் என் திருமணத்துக்கு முன்னர் நான் மும்பையில் வசித்து வந்தேன்!கர்த்தரை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்த காலம் அது! ஆண்டவரை அறிந்தும் அறிவற்றவனாக இருந்த நாடகள் அது!ஒருநாள் வேலைக்கு 92Ltd BEST பஸ்ஸில் நான் பயணம் செய்துகொண்டு இருந்தபோது எனக்கு எதிர் சைடில் ஒரு ஸ்திரி (பி...
நாம் அடிக்கடி வாசிக்கிற மற்றும் கேட்கிற வேதவசனங்களில் இருந்தும் கூட தேவன் நமக்கு புதிய புரிதலைத் தரத் தவறுவதில்லை என்பதை சமீபத்தில் ஒரு வீட்டுக் கூட்டம் நடத்துகையில் உணர்ந்தேன். தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது அல்லவா! ஏசாயா 49: 15,16ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல்,...
தீர்க்க தரிசனங்கள் நடைபெறாமல் இருக்க வாய்ப்பு உண்டா? தீர்க்க தரிசனங்கள் நடைபெறாமல் போக காரணம் என்ன? வேதத்தில் அவ்வாறான சந்தர்ப்பங்கள் இருந்தால் விளக்கவும்....
வேதாகமம் முழுவதையும் ஆராய்ந்து பார்த்தால் திரளான கூடட மக்களை கொண்டு தேவன் செய்து முடித்த காரியங்களைவிட தனியொரு மனுஷனை கொண்டு அவர் செய்து முடித்த காரியங்களே அநேகமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.அதி உலகமே அடியோடு சீர்கெட்டு போன நிலையில் அடங்காத அக்கிரமத்தால் அழிவை நோக்கி அ...
கையில் கிடைத்ததும் கத்தியால் கிழித்து கருகும் தீயில்போட கையில் கத்தியுடன் கரையில் ஒருவன் காத்திருக்கிறான் என்பது கண் முன்னே தொங்கும் புழுவை கடித்து சாப்பிடும் மீனுக்கு நீரில் இருக்கும்வரை தெரியவே தெரியாதே! அதை அறிந்தவர் சொன்னாலும் அதற்க்கு புரியவே புரியதே! மாட்டிக்க...
அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. நியாதிபதிகள் 16: 22 நம்முடைய கதாநாயகன் சிம்சோனின் வெட்டிய முடி வளர ஆரம்பித்தது. சிம்சோனின் வாழ்க்கையில் முடி வளர ஆரம்பித்தது சரீரப்பிரகாரமாக அவனுக்குக் கிடைத்த பரிசு மட்டுமல்ல ஆவிக்குரிய பரிசும்தான்! சிம்ச...
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். சங்கீதம் 34 : 19 இவ் வசனத்தின் சரியான விளக்கம் என்ன? தயவு செய்து விளக்கவும். அதாவது நீதிமானுக்கு அநேக துன்பம் வரும் ஆனால் அது அவனை அணுகாதபடி கர்த்தர் அவனை காப்பதாக கூறப்படுகி...
இது ஒரு பொதுவான கேள்வி. கணவன் மீது மனைவி அதிகாரம் செலுத்தலாமா? வேதம் சொல்லுகிறது, கணவன் மனைவிக்கு தலை. எனவே கணவன் அதிகாரம் செலுத்தலாம் கிறிஸ்துவின் வழியில். ஆனால், இன்றைய கிறிஸ்தவ பெண்கள் சரி வர கடைப்பிடிக்கிறார்களா?
Praise the Lord. இன்று ஒரு சகோதரனை சந்திக்க நேர்ந்தது. அவரை பல முறை பார்த்திருக்கிறேன் என்றாலும் இன்று தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது அதாவது நான் ஒரு முறை அவரை கடந்து போகையில் அவர் தனது கடைக்கு முன்பதாக சத்தமாக ஜெபித்து கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போதிருந்து எனக்கு அவரிட...
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக! மீண்டும் ஒரு வசனம் பற்றிய கேள்வியுடன் வந்திருக்கிறேன். ஏசாயா 29:13 இல் இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப...
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக! கடந்த ஞாயிறு ஆராதனையில் கர்த்தர் என் வாழ்வில் செய்த அற்புதத்தை சுருக்கமாக கூற வேண்டி இந்த பதிவு. நான் காலையில் ஆராதனைக்கு பஸ்ஸில் போகிற வழியில் ஒரு காரியத்தை நினைத்தவாறு போய்க்கொண்டு இருந்தேன். என்னவென்றால், கர்த்தாவே, இன்று கர்த்தர் என்ன...
ஆவிகளின் உலகம் பற்றி பலவிதமான கருத்துக்கள் உலவி வருவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்த்துகூட மரித்தபின் காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கம் பண்ணினார் என்றுஒரு வசனம் சொல்கிறது. அப்படி எனில் காவலில் வைக்கப்படாத ஆவிகள் பல இருக்கின்றனவா? அனேக அசுத்த ஆவிகளை இயேசு துரத்...
தேவனுடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக.... என்னுடைய சாட்சி ஒருசிலருக்கு பிரயோஜனமாயிருக்கும் என்று இங்கு பதிவிடுகிறேன்.... நேற்று என்னுடைய அதிகாரி ஒருவர் என்னை அழைத்து சில வார்த்தைகளை என்னிடத்தில் பேசினார்....நாளை இதை குறித்து ஒரு மீட்டிங் Arrange பன்னுகிறேன்....என்று சொல்லி அனுப்...
நான் தற்போது ஒரு நெருக்கடியான நிலைமையில் உள்ளேன் அநேக தேவைகள் மத்தியில், அடிப்படை தேவைக்கு கூட பணமில்லாத சூழலுக்கு வந்துவிட்டேன். என் நெருக்கடி மாற ஜெபித்துக்கொள்ளுங்கள். கடன் வாங்க மனமில்லை. இருப்பினும் எனது பெற்றோர் உதவுகின்றனர் மனைவிக்கு தெரியாமல். கண்ணீரோடு பகிர்கிறேன். வே...
கடவுள் என்ற உணர்வு:- நன்மை பற்றி சிந்திக்கும்போது நாம் இதை செய்தால் ..கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் .நாம் இதைச் செய்யாவிட்டால் கடவுள் நம்மைத் தண்டிப்பார் அல்லது சாபம் என்கிற நம்பிக்கையும், தீமையைக் குறித்து சிந்திக்கும்போது இதைச் செய்தால் சாபமும் இதைச் செய்யாவிட்டால் கடவுள் நம்மோடு இ...
இவ்வசனத்தின் அர்த்தம் என்ன? மனிதர்கள் மேல்இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்காக தேவன் அவர்களை கீழ்ப்படியாமைக்குள் அகப்பட செய்கிறாரா? மனிதர்களின் கீழ்ப்படியாமக்கு தேவன்தான் காரணமா?ரோமர்-11:32. எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்...
சிறு குழந்தைகள் உயிரோடு எரிக்கபடுகின்ற்றனர் ஜாதி வெறி பிடித்த அயோக்கியர்களால் மனுஷர்களில் தலைகள் ஒரு ஆட்டை அறுப்பதுபோல் அறுக்கபடுகின்றன தீவிரவாதிகள் என்ற கொடியவர்களால் சிறு சிறு குழந்தைகள் சூரையாடபடுகின்றன காம வெறி பிடித்த நாய்களால் கொடியவர்களின் கைக்கு தப்ப நாட்டை ...
இயேசுவானவர் சிலுவையில் தொங்கும்போது தனக்கு பக்கத்தில் தொங்கிய மனம்திரும்பிய கள்வனை பார்த்து சொல்லும் விவிலிய வசனம்:லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்இன்னொரு இடத்தில் இயேசுவான...
யோவான் சுவிஷேச புஸ்தகத்தில், 13ம் அதிகாரத்தில், அவர் (இயேசு) துணிக்கையை யூதாஸிடம் கொடுக்கிறார். அவன் அதை பெற்றுக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்தான், என்று வசனம் சொல்கிறது. இதை சற்று விளக்கி கூறவும். ஏனெனில், துணிக்கையை வாங்கும் வரை சாத்தான் காத்திருந்தானோ என்று நினைக்கத்த...
நான் ஆனந்த்ராஜ். அவர் நேசம், நான் அவரை அறிந்து கொள்ள செய்தது. அவர் கிருபை என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இயேசு நல்லவர். அல்லேலூயா. எனக்கு கர்த்தர் ஒரு குடும்பத்தை கொடுத்து ஆசிர்வதித்து இருக்கிறார். எனக்கு ரெண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங...
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்; என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல்...
தூதர்களை பற்றி கூறவும். நமது தளத்தின் உறுப்பினர்கள் தங்கள் சொப்பனத்திலோ அல்லது நேரிலோ தூதர்களை கண்டிருந்தால் உங்கள் அனுபவங்களை பகிரலாம். Praise be to God.