நான் அலுவலகம் கடந்து வரும் ஒவ்வொரு நாளும் ஓரு மடடன் கடையில் ஒரு ஆட்டின் தலை வெட்டி தொங்கவைக்கப்பட்டிருப்பதை பார்க்கமுடியும். பல நாட்கள் அதன் பாவமரியா முகத்தை பார்த்து மிகுந்த வேதனையோடு கண்கள் கலங்க கடந்து வந்திருக்கிறேன். அந்த ஆடு எப்படி வெட்ட்பட்டிருக்கும் அதற்கு எவ்வ்ளவு வலித்...
கடந்த நாளில் என் முதலாளிஇடம் பேசிக்கொண்டு இருந்தபோது " நீங்கள் தீவிர கிறிஸ்த்தவர், உங்களுக்கு கோபத்தை வரவைக்கும் ஒரு வீடியோவை நான் காட்டுகிறேன்" என்றார். நானும் காட்டுங்கள் சார் என்றேன். ஒரு வீடியோ அதில் "எது இல்லை இந்து மதத்தில்" என்றோரு உரையை ஒரு பெண் வாசித்தார். "எல்லோரையும் ஏ...
சமீபத்தில் எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் நேர்மையான ஒரு இந்து நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவன் என்னிடம் "எனக்கு சபரி மலைக்கு போக மாலை போடலாம் என்று எண்ணம் இருந்தது ஆனால் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மோசமான பேர்வழி உண்டு. மது சிகரெட் மற்றும் எல்லா கெட்ட பழக்க...
அண்ணா எனது சிறிய தயவான வேண்டுகோள் தங்களுடைய கருத்துக்களை கேள்விகளாக கொடுத்து பதில் சொல்வதை விட நேரடியாக சொல்லலாமே ஏனெனின் கேள்விகளாக கேக்கும் போது சில குழப்பங்கள் வரலாமே? சாதாரன கேள்விகளாக இருந்தால் பரவாயில்லை ஆனால் தேவனை குறித்த காரியங்களை குறிப்பிடும் போது கேள்வியாக கேட்டு பதி...
.......ஸ்திரிகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. 1 கொரி இந்த வசனத்தின் படி பெண்கள் சபையில் பேசக்கூடாது என்று கூறலாமா. அப்படியெனில் இப்போது பெண்களும் சபைகளில் பேசுவது ஏன்?
வேத புத்தகத்தில் பல இடங்களில் தேவர்கள்/ தேவபுத்திரர்கள்/தேவகுமாரர்கள் என்பவர்களை பற்றிய செய்திகள் எழுதப்பட்டுள்ளன. I கொரிந்தியர் 8:5வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; சங்கீதம் 82:1தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே...
இந்து சாமிகளில் யார் எல்லோரையும் விட மேலான கடவுள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? கேட்டதற்கான காரணம் கீதையில் உள்ள கீழ்க்கண்ட வசனம் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லுகிறார் - 'நான் எல்லாவற்றுக்கும் பிதா, என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது. இந்தக் கருத்துடையோரான அறிஞர் என்னை வழிபடுகிறார்...
பயம் கவலை என்று பார்த்தால் இந்த உலகத்தில் காலையில் வீட்டில் இருந்து புறபட்டு திரும்ப இரவு வீடு வந்து சேரும் வரை நடக்கும் எல்லாக காரியங்களிலும் பயப்பட கவலைப்பட ஏதாவது ஒரு காரியம் இருக்கத்தான் செய்கிறது இன்று உலகத்தில் பலர் என்ன நடக்குமோ எது நடக்குமோ என்று பயந்து பயந்தே காலத்தை தள்ளுவதை...
அநேக ஊழியங்களை செய்யும் ஒரு தேறின ஆவிக்குரிய சகோதரி சைதாபேதடையில் நடந்துகொண்டு இருக்கும்போது அவருக்கு வந்த போன் காலில் பேசுபவருக்கு "நான் பெசன்ட் நகரில் இருக்கிறேன்" என்று ரொம்ப சாதாரணமாக பொய் சொன்னால், அவர்கள் தேவனின் வார்த்தைகளுக்கு கொடுக்கும் மதிப்புதான் என்ன?பொய் சொல்ல கூடாத...
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; ஏசாயா 43:5பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்;எரேமியா 46:28 நீ பயப்படாதேஎன்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; என்றெல்லாம் வேத வசனங்கள் மூலம் பல இடங்களில் சொல்லி தன ஜனங்களை திடப்படுத்திய தேவன் சாத...
எங்கள் வீட்டில் ஒரு நாய் உண்டு. அந்த நாயால் யாருக்கும் எந்த பயனும் கிடையாது.எந்த மனுஷனை பார்த்தாலும் குறைக்காது யாரையும் கடிக்காது யாருக்கும் தொந்தரவு செய்யாது. கிடைப்பதை தின்று ஊர் சுற்றிவிட்டு படுத்து படுத்து தூங்குவதுதான் அதன் வேலை. வீட்டு கார் பார்க்கிங்ல் படுத்து கிடைக்கும் அ...
இக்கட்டுரையில் ஓய்வுநாள் கட்டளையை புதிய ஏற்பாட்டு கால கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதற்கான ஐந்து அடிப்படைக் காரணங்களை முதலில் தருகிறேன் அதன் பின்னர் ஓய்வுநாள் கட்டளை குறித்து கேட்கப்படும் நான்கு முக்கியமான கேள்விகளுக்கு வேதம் கூறும் பதிலையும் தருகிறேன் வாச...
இந்த வார்த்தையை படிக்கும்போது என் இருதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது. ஆம்! தாவீது எத்தனையோ யுத்தங்களுக்கு போனான் சவுல் அவனை ஒரு தெள்ளு பூச்சியை போல வேடடையாடினான், தன சொந்த மகனுக்கு பயந்து நாடடைவிட்டு ஓடினான் ஆனால் எல்லா இடங்களிலும் கர்த்தர் அவனை காப்பாற்றினார். அதேபோல் நாம் போகு...
உங்களுக்காகவே கடவுள் சொல்லும் நற்செய்திகடவுள் சொல்லும் நற்செய்தி என்ன? கடவுளுடைய அரசாங்கம், இந்த பூமியில் ஆட்சியைத் தொடங்கிவிட்டது. ஆம், அன்பானவர்களே! இந்த பூமியில், மக்கள் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண...
இன்று சில இடங்களில் “பன்றிகளுக்குமுன் முத்துக்களை போட வேண்டாம்” என்னும் வசனத்தை அடிப்படையாக வைத்து ஏற்க மாட்டாத மனிதர்களுக்கு சுவிஷேசம் அறிவிக்க தேவையில்லை என்று சிலர் போதிக்கிறார்கள். ஆனால் இயேசுவின் கட்டளை அதுவல்ல....மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிக...
அநேகர் ஒருபக்கம் நடக்கும் நல்லவைகளை மாத்திரம் சாட்சியாக சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் சந்திக்கும் அநேக கஷடங்களை மறைத்து தேவனுக்கு நல்லபெயர் வாங்கிக்கொடுக்க முயற்சிப்பார்கள். நான் அப்படி செய்ய விரும்பவில்லை சாட்சி சொன்னதன் எதிரொலியையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 1. நான்...
ஒரு மனிதன் குழந்தையாக பிறக்கும் போது எந்த ஒரு பாவமும் அறியாத களங்கமில்லா மனதோடுதான் பிறக்கிறான். அவன் வளரும் சூழ்நிலை மற்றும் அவனை வளர்க்கும் நபர் போன்ற காரணிகளின் அடிப்படையிலேயே ஒருவன் நல்லவனாகவோ தீயவனாகவோ மாறும் வாய்ப்பிருக்கிறது என்று பலர் கருதுகின்றனர்.பொதுவாக, பசியே அறியாமல...
நான் சந்தித்த இரண்டு நபர்கள் பற்றி இங்கு தெரிவித்துகொள்ள விரும்புகிறேன் 1. பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் மிகப்பெரிய பணக்காரராக இருந்த ஒருவர் (ஊரிலேயே பெரியவீடு யாரிடமும் பைக் இல்லாத நேரத்தில் பைக் அத்தோடு ரூபாய் நோட்டுக்களை முள் நிறைந்த இடத்துக்குள் தூக்கி வீசி அந்த கொடிய...
எமக்கு ஒரு விருப்பம் இருக்கிறது என்றால் அதை தேவனிடம் கேட்கணுமா? இல்லை என்றால் எமது விருப்பம் தேவனுக்கு தெரியும் தானே என்று அவர் சித்தம் என்றால் நிறைவேற்றுவார் என்றும் சும்மா இருக்கலாமா? எனக்கு ஒருவர் மேல் விருப்பம் இருக்கிறது இது எனது வீட்டிலும் தெரியும் ... தற்போது அதே நபரின் ஆல...
அண்ணா எனது சகோதரன் ஆண்டவரை அறிந்து இரண்டு மூன்று வருடங்களே ஆகின்றது. ஆனாலும் அவன் ஆண்டவரை அறிந்ததிலிருந்து ஒரு வித பொல்லாத சிந்தை அதாவது கடவுள் இல்லை இவைகள் எல்லாம் பொய் என்று அவனை விசுவாசத்தில் தளும்ப செய்கிறது. இதட்காக அவன் உபவாசித்தும் ஜெபித்தான், அவன் விசுவாசத்தில் ஆண்டவரின் அன...
அன்பான சகோதரர்களே இந்து மதங்களில் குறிப்பிடப்படும் மந்திரங்களில் அநேகமானவை இயேசுவை குறிப்பிடுவதாக உள்ளன.. உதாரணமாக ஓம் பஞ்சகர்ணாய நமஹ என்றால் ஐந்து இடங்களில் காயம்பட்டவரே வாழ்க என்று அர்த்தமாம். இவ்வாறு இந்த மந்திரங்கள் மற்றும் அதன் கருத்துக்கள் அறிந்தவர்கள் இங்கு குறிப்பிட...
விசுவாசிகளாகிய நாம்னைவருமே கிறிஸ்த்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட அழைக்கபட்டவர்கள். நம்மை பரிசுத்தமாக்குகிறவர் கர்த்தரே என்றாலும் நம்மால் முடிந்த அளவு நாம் பாவங்களை விட்டொழித்து பரிசுத்தமாக வாழ்வதற்கு முயற்ச்சிப்பது அவசியம் I பேதுரு 1:15உங்களை அழைத்தவர் பரிசுத்த...
ஆரம்பித்தது - ஏதேன் தோடடம் காரணம் - தேவ கடடளையை மீறியது.செயல்பாடு : தேவ சமூகத்தைவிட்டு விலகி போகுதல் ஆதியாகமம் 3:10அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.பயத்தினால் வரும் பாதிப்புகள்: I...
எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு என் மனைவியை பற்றி பலரிடமும் குறை சொல்வதே வழக்கமாக இருக்கிறது. நாங்கள் அதை கண்டுகொள்வது இல்லை ஆகினும் அவர்கள் எங்களை விடுவதில்லை. அவர்கள் ஒரு இந்து குடும்பம் அவர்களுக்கு ஆண்டவரை பற்றி சொல்லியும் பலமுறை நாங்கள் பலவிதமான உ...
இஏயசு சொன்ன வார்த்தை இதுயோவான் 3:13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை.இங்கே “மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன்ஒருவனுமில்லை” என்று இயேசு கூறுகிறார்.அனால் வேதத்தில் நாம் எலியாவைக் குறித்...
வேத ஆராய்ச்சி - (Pr.Charles MSK) ஆதியாகமம் 1:2 2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். 1). ஆதி 1:1 இற்கும் ஆதி 1:2 இற்கும் இடையில் பல நிகழ்ச்சிகள் நடை பெற்றன அவைகளை கவணிப்போம். தேவன் பூமியை பட...
இஸ்லாமிய நண்பரின் கேள்வி--ஏசு சிலுவையில் அறையப்பட்ட நேரம் எது உண்மை??மாற்கு 15: 25, சிலுவையில் அறைந்த நேரம் மூன்றுமணி.யோவான் 19: 14 இல் ஆறுமணிக்கு விசாரணை நடந்தது. மூன்றுமணிக்கு சிலுவையில் அறையப்பட்டவரை? ?? ஆறுமணிக்கு எப்படிவிசாரித்தார்கள்???மத்தேயு 27:45...
———————————— கேள்வி: வேதம் உண்மையில் தேவனுடைய வார்த்தையா? ———————————— பதில்: இந்த கேள்விக்கு பதில் கொடுப்பதின் மூலம் வேதத்தை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். வேதம் நம் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை முடிவு செய்ய முடியும். ஆனால், வேதம் அடிப்படையிலே நிலையான அழுத்...