கடந்த நாளில் வேதத்தை தியானித்துகொண்டு இருந்தபோது கர்த்தருடைய தூதனாவர் குறித்து சில வசனங்களை வாசிக்க நேர்ந்தது அவற்றுள் சில இதோ: முள் செடியில் மோசேக்கு தரிசனமானவர்: யாத்திராகமம் 3:2கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று...
அன்பான சகோதரரே எனக்கு ஒரு சந்தேகம் பதிலளிக்க முடியுமா? எமது வாழ்க்கையில் ஆண்டவர் வைத்த சித்தம் மட்டுமே நடக்குமா? இல்லாவிடின் நாம் கேட்பதன் நிமித்தம் ஆண்டவர் எமக்கு தருவாரா ? அதாவது வாழ்க்கை துணை விடயத்தில் ஆண்டவர் எமக்கு நியமித்தது தான் நடக்குமா அல்லது நாம் ஒரு விடயத்தை கேட்க்கும...
77. சுவிசேஷத்தைக் கேள்விப்படாதவர்களை தேவன் நரகத்துக்கு அனுப்புவது சரியா?Tamil Bible Q and A (பைபிள்கேள்வியும்பதிலும்) www.tamil-bible.com http://tamilbibleqanda.blogspot.com -லிருந்து எடுக்கப்பட்டதுMonday, November 26, 2012கேள்வி: நம்மைச் சுற்றி எத்தனையோ பேர் உள்ள...
சம்பளம் கிடைக்க அனுகூலம் செய்த தேவன்: எங்கள் அலுவலகம் கடுமையான பண நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. போன மாதம் 23ம் தேதிதான் சம்பளம் கொடுத்தார்கள். இந்த மாதம் நேற்று 13ம் தேதி ஆகியும்ச ம்பளம் கிடைக்காததால் எல்லோரும் சேர்ந்து திடடம்போ ட்டு MDயை பார்த்து புகார் அளிப்பதற்காக கிளம்பி...
தாயின் கர்ப்பத்தில் என்னை தயவோடு வைத்த இறைவன் ஏனோ மிகுந்த இரக்ககுணம் உள்ளவனாக படைத்து விட்டார். சிறுவயதில் இருந்தே இந்த உலகில் நடக்கும் துன்பங்கள துயரங்கள் கொடூரங்கள் மற்றும் எல்லோரையும் ஆட்கொண்டு மரணங்கள் இவற்றை எல்லாம் அடிக்கடி நினைத்து வேதனைபடு பவனாகவே வளர்ந்...
சுந்தர் அண்ணா முன்னர் நான் இந்த தளத்தில் t dinesh எனும் பெயரில் பங்களிப்பு செய்து வந்தேன். சில நாட்களாக இத்தளத்துக்கு வரவில்லை. எனது password ஐ மறந்து விட்டேன் . எனக்கு பழைய கணக்கை மீண்டும் திறக்க உதவி செய்யுங்கள்.என்னை உங்களுக்கு ஞாபகம் வர வேண்டுமெனில் உங்கள் இன்பொக்ஸை பாருங்கள். என்...
ஆதியாகமம் 27 : 18. அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.19. அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து...
இன்று அனேக கிறிஸ்த்தவர்கள் நான் பாவ மாம்சத்தில் இருக்கிறேன் ஆனவரே என்னால் அதை செய்ய முடியாது இதை செய்ய முடியவில்லை என்று சொல்லி புலம்புவதை பார்க்க முடிகிறது. நானும்கூட சில நேரங்களில் அவ்வாறு புலம்புவது உண்டு. ஆனால் நேற்று என் மனதில் ஒரு கோபமான உணர்த்துதலை உணர்ந்தேன். "எந்தளவும்...
➡நானும் ஒரு மாய்மால பரிசேயன் தான் -
இரக்கமில்லாமலும்
அன்பில்லாமலும்
பாவத்தைவிட்டு மனந்திரும்பாமலும் இருந்துக்கொண்டே, தேவனுக்காக மட்டும் வைராக்கியமும், வீராப்பும் காட்டும்போது!
➡நானும் ஒரு கல்நெஞ்ச பரிசேயன் தான்
எனக்கு அன்பானவர்கள் தவறும்போது தேவசமுகத்தில் மன்றாடிய அதே ந...
ஜெபிக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்... 1. அதிக வற்புறுத்தலால் ஜெபம் கேட்கப்படும் என்று நினைப்பது தவறு. நாம் ஜெபிக்கும் விஷயத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமலே ஜெபித்தல் கூடாது. ( உ.தா ( i ). தீயபழக்கத்தை விட்டு விட ஆசையில்லாமலே அதற்காக ஜெபித்தல்) 2. பிரார்த்த...
தேவனுடைய பிள்ளையாகிய பெண்கள் பேன்ட் (pants) அணியலாமா?ஆதியிலே மனுஷனை தேவன் உண்டாகியபோது அவனுக்கு உடைகள் இல்லை. தேவனுடைய மகிமையே அவர்களை மூடி இருந்தது. உடையானது உடலை ( நிர்வாணத்தை) மறைக்க வேண்டும், இதுவே உடையின் நோக்கமாகும். பேஷன்கள் தற்போது அளவ...
தோமா, மூலம் 2000 வருட கிறிஸ்தவ சுவீகாரம் இந்தியருக்கு உண்டு! - சகரியா பூணன் இயேசு மரித்து உயிர்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்களுக்கு காட்சியளித்தார் என வேதத்தில் வாசிக்கிறோம். அவ்வேளையில், பன்னிருவரில் ஒருவரான தோமா அவர்களுடனே கூட இருக்கவில்லை. இயேசுவைக் கண்ட சீஷர்களைப் ப...
தலைமுறை இடைவெளி... இளைஞருக்கும், முதியோருக்கும் இடையே எழும் கருத்து வேறுபாடு மூன்று அம்சங்களில் ஏற்படுகிறது. 1.பார்வை 2.மதிப்பீடு 3.கணக்கீடு 1.பார்வை[outlook] மூத்தோர், அவர்கள் வாலிபர்களாக இருந்த காலத்தில் எப்படிப்பட்ட கண்ணோட்டம் இருந்ததோ, அதே கண்ணோட்டத்திலேயெ பெரும்பாலும் பா...
"இடைவிடாமல் ஜெபம் பண்ண முடியுமா?" என்ற ஒரு கேள்வி - ஒரு சபையில் நடைபெற்று வந்த வேதபாட வகுப்பில் ஒருவரால் கேட்கப்பட்டது."அது முடிகிற காரியம் அல்ல" என்றார்கள் அங்கிருந்தவர்களில் சிலர்.எந்த வேலையும் இல்லாமல் இருப்பவர்கள் ஒரு வேலை அப்படி ஜெபம் செய்யக்கூடும். மற்றப...
1. சொந்த விருப்பு வெறுப்புகளை ஒதுக்குதல் அவசியம். தேவனுக்கு பிடிக்காத பாவத்தை செய்வதை தவிர, எனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது/ இவரை பிடிக்கும் இவரை பிடிக்காது என்பது போன்ற எண்ணம் இருக்குமானால் அதை முடிந்தவரை ஒதுக்க வேண்டியது அவசியம். நமது விருப்பு வெறுப்பானது அநேகர் பார்வைக...
4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று - செப்டம்பர் 20, 1893நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்கள...
வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த...
தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்...
3. இந்து மதம் - செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டதுவரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலா...
1. வரவேற்புக்கு மறுமொழி - செப்டம்பர் 11, 1893அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் ப...
நமது வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் மனுஷர்கள் மற்றும் காரியங்களை சரியாக தேவனுக்கு ஏற்றபடி கையாள தெரிந்தாலே அங்கு நம்மீதான தேவனுடைய சித்தம் நிறைவேறிவிடும்.அநேகர் தங்கள் கண்ணுக்கு எட்டும் தூரகுதில் இருக்கும் காரியங்களை ஆராயாமல் விட்டுவிட்டு கடலுக்கு அப்பால் எங்கோ நடக்கும...
1. முதல் முக்கிய கடமை சுவிசேஷம் சொல்லுதல். இயேசுவை அறியாதவர்களுக்கும் அறிந்து ஏற்றுக்கொள்ளாத்வர்களுக்க்ம் மீண்டும் மீண்டும் இயேசுவைப்பற்றிய சுவிசேஷம் அறிவித்தல் என்பது ஒரு விசுவாசிமேல் விழுந்த முதல் முக்கிய கடமையாக இருக்கிறது. மாற்கு 16 15. பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்...
பாவமே இல்லாத நம் ஆண்டவராகிய இயேசு அதிகம் காயபட்டார் துன்பபட்டார் வேதனைபட்டார் அதற்க்கு காரணம் என்னவென்பதை வேதம் இவ்வாறு சொல்கிறது ஏசாயா 53:5நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; எனவே "மீறுதல்" இல...
இக்கேள்யை உங்களிடம் கேட்டால் "ஆம் இதேலென்ன சந்தேகம் பிரதர்? இயேசுவே எனக்கு ஜீவன் அவரே எனக்கு தேவன் அவரை உயிராக நேசிக்கிறேன்" என்று பதில் சொல்வது எல்லோருக்கும் சுலபம். ஆனால் நம் நடைமுறை வாழ்வில் அதற்க்கான சோதனையை சந்திக்கும்போதுதான் நம் உண்மை நிலை என்னவென்பது புரியவரு...