சுயமாக கிரியையை தூண்டும்போது தன்னைத்தான் உயர்த்துதல் உண்டாகும் . கிருபையைச் முழுக்க நினைத்து நற்கிரியை செய்யாதிருப்பது...பாவ உணர்வற்ற நிலையில் கடின மனசாட்சிக்கு கொண்டுச்செல்லும். *நியாயப்பிரமானம் என்பது எதை செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்ற தேவனுடைய சட்ட புத்தகம்* இந...
யெகோவாவின் சாட்சிகள் பரலோகம் போக முடியுமா? அதாவது அவர்கள் கர்த்தராகிய இயேசுவை குமாரனாக மட்டும் ஏற்று கொள்கிறார்கள்? அதே நேரம் தேவனின் தேவத்துவதை புரிந்து கொள்ளாமல் வாதிடுகிறார்கள். ஆனால் வேதம் சொல்கிறது இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கிற எந்த ஆவியும் தேவனால் உண்டானது அல்ல. இப்படி இருக்க...
கடவுளை மிகவும் அதிகமாக நேசிக்கும் பக்தர் ஒருவர் ஒரு நாள் இறைவனின் ஆலயத்துக்கு சென்று சென்று, "ஆண்டவரே உம சொல்லக்கேட்டு உம் விருப்பப்படி நடந்துகொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை எனவே உமக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள் அதன்படி அதை நான் செய்கிறேன் என்ற...
பெண்கள் தேவனோடு பேசும் போது முக்காடிட்டு கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது இது பற்றி விளக்கவும். 1 கொரிந்தியர் 115. ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிர...
வேத புத்தகத்தில் உள்ள வார்த்தைகளில் என்னும் இல்லாத அளவுக்கு மிகமிக விசேஷித்த விதமாக எழுதப்பட்ட வார்த்தை என்று எடுத்துகொண்டால் அது தானியேல் புத்தகத்தில் வரும் கீழ்கண்ட வார்த்தை ஆகும்! தானியேல் 5:27நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்என்னும் வார்த்தை ஆகும். ஆம...
ஏறும்பிடமிருந்து நாம் எதனை கற்று கொள்ள வேண்டும் என்று தேவன் சொல்லுகிறார் ?முதலில் இந்த வசனத்தை படிப்போம்...... நீதிமொழிகள் 6:6சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.இந்த வசனத்தில் சோம்பேறியே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிறகு அத...
நான் ஆண்டவரை அறிந்துகொள்வதற்குமுன்னர் ஓரளவு நேர்மையாக நடந்தாலும் வேத வார்த்தைகளின் அடிப்படையில் நான் ஒரு பெரிய குற்றவாளியாகவே ருந்தேன். ஆண்டவர் என்னை தெரிந்துகொண்டபோது "நீ வேத புத்தகத்தை தேவனின் வார்த்தை என்று நம்பி என்னை ஏற்றுக்கொண்டால், அதில் உள்ள வார்த்தைகளை கட்டாய...
ஏசாயா : 14 அதிகாரம் 9 கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.வேதத்தில் ல...
கடந்த நாளில் ஒரு சுவற்றில் கீழ்கண்ட வாசகங்களை படிக்க நேர்ந்தது. உருவாய் அருவாய் உளதாய் இலதாய்மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! என்னை அதிகம் சிந்திக்க தூண்டிய இந்த வார்த்தைகளுக்கு எனது விளக்கம் இதோ: உருவாய்...
நான் கண்ணீரோடு அழுதுக்கொண்டே எழுதுகிறேன் இந்த கடிதம், இயேசுவை அறியாதவரா? நீங்களும் இந்த கடித்தத்தை படித்துப்பாருங்கள் இயேசு என்ற தெய்வம் உங்கள் வாழ்க்கையையையும் மாற்றுவார், உங்களையும் அவர் நேசிக்கிறார், உங்களுடைய எந்த தேவைகளையும் அவர் பூர்த்திசெய்வார். நான் ஒரு இந்து குடும்பத்...
Veerakesari Paper.. Monday, Feb 27, 2017 ஒருஇலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி!Published by Kumaran on 2017-02-25 12:05:50 பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்...
எம் கெஞ்சுதலை கேக்காமல் இருக்க கர்த்தருக்கு முடியாதுஆம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!நமது ஆண்டவர் மனமிறங்கும் ஆண்டவர் என்பது மறுக்க முடியாத உண்மை..எனது வாழ்விலும் சரி அநேகரின் வாழ்விலும் சரி உண்மையாய் அவரை நோக்கி மன்றாடும் போது அவர் எமக்கு இரங்கி பதி...
எதிர்பார்ப்பில்லாத மாறாத அன்பு!இன்று உலகின் அனைத்து மனிதர்களும் ஒரு விடயத்துக்காக ஏங்குகின்றார்கள் என்றால் அது உண்மையான அன்பிற்கு தான். ஆனால் யாருக்கும் இந்த உண்மையான அன்பு கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.. எங்கு சென்றாலும் எதிர்பார்ப்புகளுடன் பழகுகிற உறவுகள...
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் நாம் அநேக நேரங்களில் எமது சுயத்தின் மீது சாய்ந்து தீர்மானங்கள் எடுத்து தோற்று போன சந்தர்ப்பங்கள் அநேகம் இருக்கலாம்.. என்னுடைய வாழ்க்கையில் இது அநேகமாக நடந்துள்ளது.. எனது சுய பெலத்தில் சாய்ந்துகொண்டு ஓட முயற்சித்த நேரங்களில...
நீயா? நானா? என்ற போட்டி என்பது மனுஷர்களுக்குள் சகஜம்! தான் பெரியவன் என்பதை நிரூபிக்க மனுஷர்களுக்குள் நடக்கும் போட்டிகள் பொறாமைகள் ஏராளம் உன் கோழியா அல்லது என்கோழியா என்பதை பார்க்க கோழி சண்டைகளும்உன் மாடு பெரியதா அல்லது நான் பெரியவனா என்பதை பார்க்க ஜல்லிகட்டுகளும்உன் நாடா அல்லது என்...
வந்ததன் நோக்கம் எம்மிலும் எம்மூலமும் நிறைவேறுகின்றதா?நத்தார் என்றாலே அழகு, மகிழ்ச்சி, குளிரான தருணம், புதிய ஆடை, விடுமுறைகள் என்று குதூகலிக்கும் நாம் ஒரு தடவையாவது யோசித்திருப்போமா? இரட்சகர் வந்ததன் நோக்கத்தை குறித்தும் அது நம்மில் நிறைவேறுகின்றதா என்றும்? பாவங்களினாலும் சாப...
எமது சபையின் 8 நாள் வேதாகம கருத்தரங்கு ஒன்றில் முடிந்த நேரங்களில் கலந்து கொண்டேன் இதன் பொது தீர்க்கதரிசனமாக ஆண்டவர் ஒரு ஊழியர் மூலமாக சொன்னார் நிரந்தரமான வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலைகளை தருவேன் என்று நானும் அதை எனக்கென்று எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் வேதாகம பாட கடைசி நாள் சிறந்த ஒரு ந...
கல் தோண்டுவதட்கு முன்பா மண் தோன்றியது ?? யாருக்காவது தெரியுமா? மேலும் மண்ணுக்கும் மனிதனின் உடலுக்கும் இருக்குற தொடர்பை விளக்க முடியுமா? உதாரணமாக கனியுப்புக்கள் ?
தேவனின் கற்பனைகளை கைகொள்ளுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்றாக கர்த்தர் சொல்வதுதான் உபாகமம் 7:15கர்த்தர்சகலநோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; என்பது. ஆனால் ஆண்டவராகிய இயேசு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சகல வியாதிகளையும் நீக்கி சொஸ்தமாக்கினார். ...
கடந்த நாளில் தீபாவளி சுவீட் அலுவலத்தில் இருந்து வாங்கி வந்தபோது ஒரு அன்பு சகோதரரை சந்திக்க சென்றேன் என்னிடம் இரண்டு சுவீட் பாக்ஸ்களும் இரண்டு மிக்ஸர் பாக்கெட் களும் இருந்தது. சகோதரரை சந்தித்துவிட்டு வரும்போது சிறிய உணர்த்துதல் ஏற்படவே ஒரு மிக்ஸர் பாக்கெட்டிடை எடுத்து அவரிடம் கொடு...
நான் ஒருமுறை என் தம்பி வீட்டில் நடந்த ஒரு விழாவுக்காக தூரத்தில் உள்ள ஒரு ஊருக்கு அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன்.விழா முடிந்து இரவில் அங்கு பக்கத்து வீட்டு மாடியில் தங்கினோம் காலை சுமார் 3 மணிக்கு விழிப்பு வந்த எனக்கு அவன் வீடடை பார்த்து ஒரே அழுகையாக வந்தது சுமார் 1 மணி நேரம் நான் அழுத்...
இந்த உலகத்தில் அநேக விபத்துக்கள் நடந்துகொண்டே இருக்கிறது. பல கிறிஸ்த்தவ விசுவாசிகள்கூட விபத்தில் மாட்டி ICUவில் இருக்கிறார்கள் அவர்களுக்காக ஜெபியுங்கள் என்ற ஜெப விண்ணப்பங்களை அடிக்கடி படிக்கிறோம். வாகனங்கள் மோதல் / தீவிரவாதிகள் தாக்குதல் / கட்டிடங்கள் இடிந்து விழல் /விமானங்கள் ந...
எங்கள் ஊர் கிராமத்தில் ஏழைமை நிலையில் நாங்கள் வாழ்ந்த போது:12ம் வகுப்பு படிக்கும்போது: SPIC தொழிற்ச்சாலையில் ஒப்பந்த கூலி வேலை செய்தேன் அப்போது அங்கு PERMANENT வேலை பார்த்த ஒருவர் என்னை அடிக்கடி திட்டுவார். அதனால் மன கஷ்டப்படட நான் எப்படியாவது நன்றாக படித்து இதே இடத்தில் இவருக்கு மேலத...
Dear friends Our one of pastor uncle admitted in hospital.. bcz of his sickness and he had operation.. Please pray for his heal... He asked to pray. .. He want doing again ministry proper. . Thanks. .
1. ஈட்டி எட்டினவரை பாயும் பணம் பாதாளம் வரை பாயும் பாதாளத்துக்கு பாயலாம் அனால் பரலோகத்தின் வாசல்கதவைகூட அதனால் எடடவே முடியாது. 2. பணம் பத்தும் செய்யும்: பத்தும் செய்யலாம் அனால் பத்து கற்பனைகள் சொல்வதுபோல் பின் சந்திதிகளுக்கு ஆயிரம் தலைமுறை வரைக்கும் இரக்கம் செய்ய...