பிரசங்கி 7 : 16மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? இவ்வசனத்தின் சரியான விளக்கம் என்ன? மிஞ்சின நீதிமானாயிருக்க கூடாது என்று ஏன் கூறப்படுகிறது?
உண்மையாகவே இத்தலத்தின் மூலம் நான் அநேக காரியங்களை கற்றுக்கொள்கிறேன். மிகவும் மிக மிக பயனுள்ளதாய் இருக்கிறது. நான் அறியாத தெரியாத அநேக காரியங்களை கற்றுக்கொள்ள கூடியதாய் இருக்கிறது. இத்தலம் மூலம் இன்னும் அநேகர் பயனடைவார்களாக .சுந்தர் அண்ணாவை ஆண்டவர் தாமே இன்னும் அதிகமாய் ஆசீர...
இவ் வார்த்தையில் இப்படி சொல்லப்பட காரணம் என்ன? நீதி 27 : 14 ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். ஏன் சாபமாக எண்ணப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது?
அண்ணா மயிர் கத்தரிக்க கூடாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா? எனக்கு சரியாக தெரியாது.. அப்படி வேதத்தில் உள்ளதா? அப்படியாயின் அவ்வசனத்தை குறிப்பிட்டு மேலும் அப்படியாயின் இன்று எல்லோரும் தலை மயிர் வெட்டுகிறார்கள் அல்லவே அது தவறா? விளக்கவும்..
நீதிமொழிகள் 25 : 26 துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும். இந்த வசனத்தின் சரியான பொருள் என்ன? நீதிமான் துன்மார்க்கருக்கு முன்பாக தள்ளாட கூடாது என்பதா? தெளிவாக விளக்கவும்.
சபைகளிலும் கூட்டங்களிலும் தொலைகாட்சியிலும் சகோதரிகள் செய்தி கொடுப்பதை பலமுறை பார்க்க முடிகிறது. அது சரியா அல்லது தவறா என்று எனக்கு புரியவில்லை.எனக்கு அது பெரிய தவறுபோல் தெரியவில்லை. ஏனெனில் அது அநேகருக்கு பயனுள்ளதாக அமைகிறது என்றே கருதுகிறேன். எப்படியாவது சிலபேர் இரட்...
சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில் பிதாவுக்கு வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் . ஆக இயேசு பரத்தில் தனி ஆளாக கா...
(நான் ஆண்டவரை அறிந்துகொள்ளும் முன்) சுமார் 18 வருடங்களுக்கு முன் ஒருநாள்: மும்பையில் உள்ள அந்தேரி என்னும் இடத்தில் மேற்க்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதி செல்ல அமைந்துள்ள ரயில் பாலத்தை நடந்து கடந்துகொண்டிருந்தேன். ஆள் நடமாட்டம் அதிகம்இல்லாத காலை நேரத்தில் நான் நடந்துகொண்டிருந்த ப...
இந்த உலகத்தில் காலம்காலமாக நடக்கும் கொடுமைகள் வேதனைகள் கொல்லுதல் அழித்தல் சித்திரவதை செய்தல் குறித்து மிகவும் வேதனை அடைந்து ஆண்டவரை நோக்கி பல நாடகள் அழுது "என் இந்த உலகம் ஏன் இப்படி சீர்கெட்டு இருக்கிறது இதை சீர் செய்யவே முடியாதா? இந்த வேதனை மிகுந்த உலகத்தை ஏன் படைத்தீர்? என்னை எ...
எங்கே இருப்பவருள் சிலர் தேவ ராஜியத்தை காணமல் சாக மாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன் என்று இயேசு மத்தேயு அதிகாரத்தில் சொல்கிறார் கேள்வி - தேவன் ராஜியம் வந்ததை சிடர்கள் பார்த்தார்களா,
கௌதமர், நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார்.கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கை வளர்த்தார்.சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன்...
நமது வேதாகமத்தின்படியே கர்த்தரை கண்டதாக கூறும் தீர்க்கதரிசிகளிடம் கர்த்தர் பற்றி விசாரித்து பார்க்கலாமா? முதலில் ஏசாயாவிடம் கேட்கலாம். நான்: வேதாகம தீர்க்கத்தரிசன புத்தகங்களில் 66 அதிகாரம் கொண்ட நீண்ட தரிசனங்களை கண்டுரைத்த ஏசாயா அவர்களே, தங்க ஊழிய நாட்களில் எப்பொழுதாவத...
சங்கீதம் 130:7இஸ்ரவேல்கர்த்தரைநம்பியிருப்பதாக;கர்த்தரிடத்தில்கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டுதேவனிடத்தில் திரளான மீட்பு உண்டு என்று வேதம் சொல்கிறது.. திரளான மீட்பு என்பதன் கருத்து அனேகதரம் மன்னிக்கிறார் என்பதா? அல்லது வேறு கருத்து உள்ளதா?
பாவம் செய்யாமல் வாழ்வது சாத்தியமா? இந்த உலகத்தில் பாவம் செய்வதட்கான வாய்ப்புக்களே அதிகம் ஆனாலும் மரண பரியந்தம் நாம் பரிசுத்தமாய் வாழ விரும்பும் போது அது சாத்தியமா? வசன ஆதாரம் இருந்தால் பயனாயிருக்கும் தெரிந்தவர்கள் பதில் தரவும். சுந்தர் அண்ணாவின் பதிலுக்கு வாஞ்சையாயிருக்கிறேன்...
விவிலிய புத்தகத்தில் சில இடங்களில் "ராட்சதர்கள்" என்ற வார்த்தை வருகிறது. ஆனால் அவர்கள் எங்கிருந்து, எவ்வாறு வந்தார்கள் என்பதற்கு போதிய விளக்கம் இல்லை. ஆதியாகமம் 6:4 அந்நாட்களில் இராட்சதர்பூமியிலே இருந்தார்கள்;அதன்பிறகுதான் கீழ்க்கண்ட செயல் நடந்திருக்கிறது அ...
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்நாமத்தில் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் சங்கீதம் 19:1 முதல் 6 வரை உள்ள வசனத்தில் நட்ச்சத்திர கூட்டத்தை குறித்தும் மற்றும் அதில் பிரதானமான சூரிய குடும்பத்தை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. எனது கேள்வி என்னவென்றால் சங்கீதம் 19:2 பகலுக்குப் பகல...
சங்கீதம் 10637. அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.பிசாசுகளை பலியிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.. அப்படியாயின் பிசாசுக்களின் சிலைகள் அக்காலத்தில் இருந்ததா? பிசாசு என்று தெரிந்தும் இஸ்ரவேல் ஜனங்கள் பலியிட்டார்களா?
சங்கீதம் 60:தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும். பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது. உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்த...
சங்கீதம் 78 : 67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், தேவன் ஏன் யோசேப்பின் கூடாரத்தை புறக்கணித்தார் வேத வசனத்தோடு விளக்கவும்
சங்கீதம் 82 : 6. நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7. ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள். தேவர்கள் என்று தேவன் யாரை குறிப்பிடுகிறார்? தேவர்கள் என்று குறிப்பிடப்படு...
சங்கீதம் 73 இல் 73: 10. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்....இதில் அவருடைய ஜனங்கள் என்று கூறுவது யாரை?துன்மார்க்கரை பற்றி கூறி கொண்டு வரும் தாவீது ராஜா இவ்வசனத்தில் அவருடைய ஜனங்கள் என்று கூறுவது யாரை என்று...
நாம் தங்கியிருக்கு ஒரு அறையில் உள்ள காற்றில் எத்தனையோ TV செனல்களின் படங்கள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கிறது அதுபோல் எத்தனையோ டெலிபோன் கால்கள் காற்றில் மிதக்கிறது எத்தனையோ வானொலி நிகழ்ச்சிகள் காற்றில் மிதந்துகொண்டு இருக்கிறது அப்படியிருந்தும் அதில் எதுவும் நம் கண்ணுக்கு தானாக தெ...