எந்த ஒரு மனிதன் மூலமாகவும் இறைவனைபற்றி அறியாமல் அவர் தம்மை வெளிப்படுத்தியதன் மூலமே ஆண்டவரை அறிந்துகொண்டாதால் அதன் அடிப்படையிலேயே எமது விசுவாசம் உள்ளது. அவ்விசுவாசம் வேதாகம வசனங்களுக்கு இசைந்ததாகவே உள்ளது எமது விசுவாசம்: வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனாகிய ஏக இ...
அன்பு சகோதரர்களே இயேசுவும் தேவனும் ஒருவரா அல்லது இருவேருபட்டவர்களா? என்பதை குறித்த கருத்து வேறுபாடு அனேக கிறிஸ்த்தவ சகோதரர்களுக்கிடையே இருப்பதை அறியமுடிகிறது! எனவே அந்த கருத்தை இத்திரியில் விவாதித்து ஆராயலாம் என்று கருதுகிறேன்.யோவான் 17:3“ஒன்றான மெய்த்தேவனாகிய...
விசுவாசத்தோடு ஜெபித்தும் சில காரியங்கள் நடைபெறாமல் போக காரணம் என்ன?அதாவது ஒருவருக்காக அவரின் நோய் சுகமாக ஜெபிக்கும் போது அது நடைபெறாமல் போக காரணம் என்ன? நோயாளியும் விசுவாசத்துடன் இருந்தும் ஜெபிப்பவரும் விசுவாசத்துடன் ஜெபித்தும் நடைபெறாமல் போக காரணம் என்ன? விசுவாசிக்கிறவனுக்...
தேவனின் கற்பனைகளை கைகொள்ளுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்றாக கர்த்தர் சொல்வதுதான்உபாகமம் 7:15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; என்பதுஆனால் ஆண்டவராகிய இயேசுவோ நம் பாவங்களை தானே சுமந்து எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சகல வியாதிகளையும் நீக்கி சொஸ...
கடந்த நாளில் எங்கள் வீட்டில் சபையில் இருந்து ஜெபகூடடம் வைத்திருந்தார்கள். சபை விசுவாசிகள் வீட்டில் வரிசை முறைப்படி இக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு எங்கள் வீட்டில் ஜெப கூடடம் நடத்தும் முறை வந்தபோது வருபவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் திருப்தியாக அனுப்ப வேண்டும் என்று நினைத்த...
கடந்த நாளில் பூந்தமல்யில் இருந்து குன்றத்தூர் போக ஒரு தனியார் பஸ்ஸில் ஏறினேன். ஓரிரு இருக்கைகள் காலியாக இருந்தது. அதில் ஒன்றில் போய் அமர்ந்தேன் சிறிது நேரத்தில் பார்த்தபோதுதான் தெரிந்தது என் பக்கத்தில் சீட்டில் இருந்த சுமார் 40 வயது மதிக்கதக்க அவர் சரியான குடிபோதையில் இருந்திருக...
கடந்த நாளில் தேவ பிள்ளையோடு பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்னது "நான் வேலை பார்க்கும் ஸ்தலத்தில் யாராவது என்னிடம் கடன் கேடடால் உடனே என்னுடைய மனதில் இவள் கடனை திருப்பி தந்துவிடுவாளா? என்ற எண்ணம் தோன்றுகிறது. திருப்பி தந்துவிடுவாள் என்று தோன்றினால் பணம் கொடுக்கிறேன் இல்லை என...
இந்நாடகளில் அநேக ஊழியர்கள் தங்களுக்கென்று புதுப்புது பெயர்களை தயார் செய்து சூட்டிகொள்கிறார்கள். விதவிதமாக அங்கவஸ்திரங்கள் தரித்துகொள்கிறார்கள்! பாஸ்டர், ரெவரென்ட், அப்போஸ்தலர், பிஷப், ஆயர், பேராயர், தீர்க்கதரிசி போன்ற எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். அப்படி அழைக்கப...
கடந்த நாளில் சோறு சமைப்பதற்காக அரிசியை எடுத்தபோது அதனுள் நிறைய சிறிய சிறிய வண்டுகள் கிடந்ததை பார்த்தேன். அரிசியை கொதிக்கும் நீரில் போடபோவதால் வண்டுகள் வெந்து செத்ததுபோகும் என்று பரிதாபபடட நான், என்னால் முடிந்தவரை அதை அகற்ற முயன்றேன். அவ்வாறு நான் அகற்றிய போது கீழ்கண்ட மூன்றுவிதமான வ...
சங்கீதம் 92:13கர்த்தருடையஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.தேவனுடைய ஆலயத்தில் நாட்டப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் என்ன?
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.லூக்கா 12 : 51 இந்த வார்த்தை மூலம் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே அவர் சமாதானத்தை அழிக்க அல்லது இல்லாமல் பண்ண வந்தார் என்பது போலவும் சமாத...
தேவன் தன வழிகளில் எல்லாம் நீதியுள்ளவர்.உபாகமம் 32:4அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். தேவன் தன வழிகளில் எல்லாம் நீதியுள்ளவர். உபாகமம் 32:4அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நிய...
இந்த உலகத்தில் நிறைய மாதங்கள் இருக்கிறது.. இவைகள் மனுஷனால் உருவாக்கப்பட்டவைகள் என்பது எனது கருத்து.இது சரியான கருத்தா?மேலும் இவ் மதங்களில் அநேக அற்புதங்கள் நடக்கின்றது.. இது சாத்தானால் நடைபெறுகின்றது.. இதுவும் எனது கருத்து இதுவும் சரியானதா? -- Edited by Debora on Wednesday 25th...
மரித்தவர்கள் ஆவியாக அலைய முடியுமா? சற்று விளக்கவும்..நான் இந்நாட்களில் நீதிமொழிகள் புத்தகத்தை தியானித்து கொண்டிக்கிருக்கிறேன் அதில் நீதி 9 ஆம் அதிகாரத்தில் 13. மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.14. அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் ம...
அன்பு நண்பர்களே பாவம் என்பது ஆதியில் இருந்தே இருக்கிறது, அதன் பலனாக தான் ஜன்ம ஜென்மமாக தண்டனைகள் மற்றும் பிறவிகள் தொடர்கிறது என்ற கருத்தை இந்து சகோதரர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன். அதையே கர்மபலன் என்று அதை இந்து மதம் போதிக்கிறது ஆனால் தங்களால...
இன்று சபைகளில் வல்லமை வல்லமை என்று சத்தம் போடுகின்றனர்.. வல்லமை என்றால் சக்தியா?மாற்கு, Chapter 530. உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். மேல உள்ள வசனத்தில் வல்லமை ஒரு சக்தி ப...
கடந்த நாளில் எங்கள் வீட்டில் சமையல் செய்த சில உணவு பொருட்க்கள் சரியாக பராமரிக்காத காரணத்தால் அதிகமான உணவு கெட்டு போய் விட்டது. அடிக்கடி இப்படி நடப்பதால் வெறுப்பான நான் கொஞ்சம் கோபமாகவே என் மனைவியை கடிந்துகொண்டேன். எத்தனையோபேர் போதிய உணவு இல்லாமல் இருக்கும்பொது நமக்கு கிடைத்ததை ச...
கிறிஸ்த்துவுக்குபின் சுமார் 500௦௦ ஆண்டுகளுக்குப்பிறகு உருவாகி இன்றைய உலகில் அநேகரை தன்வசம் இழுத்து தற்போது உலகில் இரண்டாவது மிகப்பெரிய மார்க்கமாக இருக்கும் இந்த புதிய மார்க்கம் உருவாக காரணம் என்னவென்பதை ஆராய்வது அநேகருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த...
எனக்கு மிகவும் பழக்கமான ஒருகம்பனியின் முதலாளி ஒருவர் உண்டு அவர்கள் தன்னிடம் வேலை பார்க்கும் சாதாரண ஊழியர்களை மிகவும் கடினமாக நடத்தி அழ அழ வைத்துவிடுவார்கள்.வெளியிடங்களில் கிடைப்பதுபோல் சரியான சம்பளம் கொடுப்பது கிடையாது. பிறருக்கு கொடுப்பது சம்பந்தமான எந்த ஒரு காரியத்திலும...
கடந்த வாரத்தில் என் மனைவி ஜெபகூட்டம் ஒன்றிற்கு சென்றிருந்தாள். அங்கு செய்தி கொடுத்த ஒரு அருமையான ஊழியக்கார சகோதரி சொன்ன ஒரு சாட்சி இது!"அந்த சகோதரி ஒருவிசுவாசியின் வீட்டுக்கு ஜெபிப்தர்க்காக சென்றிருந்தார்களாம். இளம் வயதான அந்த பெண்ணின் கணவர் வெளியே சென்றிருக்க, அந்த சகோதரியிடம்...
ஆவியில் நடத்தப்படும் நாம் பல நேரங்களில் "ஒரு சில குறிப்பிட்ட காரியம் குறித்து அதை செய்யலாமா, கூடாதா? அது சரியா அல்லது தவறா" என்பதை அறியாமல் குழம்பி போகிறோம். உதாரணமாக:என் உறவினர் மூலம் நான் எனது கம்பெனி சார்பில் ஒரு வருமானம் ஈட்டினேன். அதில் ஒரு பகுதியை நான் எடுத்து...
இன்று அநேக கூட்டங்களில் தேவன் பேசுகிறார் என்று கூறுவதன் அர்த்தம் என்ன?? தேவன் மோசெயோடு முக முகமாய்(நண்பனிடம்) பேசுவது போல பேசினார்.. சொப்பனம் தரிசனம் மூலமாக பேசினார் அன்று வேத வசனம் இல்லை இன்று வேத வசனம் முழுவதும் நம் கையில் உள்ளது.. இதை மீறியும் ஆண்டவர் என்ன பேச போகிறார்.சத்திய வசனம் ப...
தளத்தில் புதிதாக பதிவுகளை தந்துள்ள சகோதரர் காமராஜ் சாமுவேல் அவர்களை கர்த்தரின் நாமத்தில் வரவேற்க்கிறேன் தங்களை பற்றி சிறிய அறிமுகம் செய்துகொண்டால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன். தங்கள் கேள்விகளுக்கு தேவன் எனக்கு தெரிவித்தபடி விரைவில் பதில் தருகிறேன். ...
தேவன் எம்மை முழுமையாக விடுவிக்க முடிந்தும் இன்னும் ஏன் உலகில் பாவம் பெருகுகிறது? மனுஷனை பாவத்திலிருந்தும் நோய்களில் இருந்தும் போராட்டங்களில் இருந்தும் முழுமையாக விடுவித்து விடலாமே? முழுமையான விடுதலைக்கு ஏன் தாமதம்? விளக்கவும்
ஏசாயா 45 : 13. நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இவ்வார்த்தையை யாருக்கு தேவன் சொல்க...