கடந்த நாளில் என் இந்துக்கார முதலாளியிடம் ஆண்டவரை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தபோது அவர் சில கேள்விகளை கேடடார் அதன் சுருக்கத்தை இங்கு பதிவிடுகிறேன். நான் சொன்னது : சார் , ஆண்டவராகிய இயேசு நம்முடைய பாவத்துக்காக மரித்தார் ஆகையால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.சார் சொன்னது : "அவனின்றி அணுவும்...
ஆண்டவராகிய இயேசு தனது ஊழிய நாட்களில் போதித்த மனம்திருந்திய மைந்தனுடைய கதை அனைவரும் அறிந்ததே. தகபபனை விட்டு தவறான வழியில் சென்று தனது ஆஸ்திகளை அழித்து இறுதியில் குறைவுண்டானபோது தகப்பனை தேடிவந்து லூக்கா 15:21குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு...
அன்பான சகோதர சகோதரிகளுக்கு கர்த்தரின் நாமத்த்தில் வாழ்த்துக்கள்! சகோ. சாலமன் திருப்பூர் அவர்கள் கீழ்கண்ட வலை தளத்தில் பதிவிட்டுள்ள புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் மிகவும் தெளிவானதும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது https://www.facebook.com/theosgospelhall.tirupurயாரையு...
தேவன் சிலருக்கு இக்கட்டு நேரங்களில் மறைந்துகொண்டு தனது பிரசன்னத்தை மறைத்து கொள்கிறார் என்பதைபற்றி வேத புத்தகத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செயல் தேவன் ஏதோ காரணம் இன்றி தன்து இஸ்டத்துக்கு செயல்படுகிறார் என்றொரு தவறான எண்ணத்தை அநேகருக்கு ஏற்ப்படுத்துகிறது....
மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல! சம்பந்தமான கேள்விகளை இந்த தனி திரியில் கேட்க்கவும். சமயம் வாசிக்கும்போது ஒவ்வொன்றாக விளக்கம் தர கர்த்தருக்குள் வாஞ்சிக்கிறேன் -- Edited by SUNDAR on Wednesday 11th of March 2020 03:55:53 PM
தேவன் கிரியைக்கு தக்க பலனளிக்கிறாரா? அவருடைய கிருபையினால் பலனடைகிறோமா?வேதத்தில் அநேக வசனங்கள் மூலம் தேவன் கிரியைக்கு தக்க பலன் அளிக்கிறார் என வாசிக்க முடிகிறது. நீதிமொழிகள் 24:12 அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ...
அனைவருக்கும் அன்பான வணக்கம் தேவன் தாமே உங்களோடு இருப்பாராக..இந்த தளம் இந்த உலகத்திற்கு வந்துள்ள வாதையின் நிமித்தம் அநேக நாட்களாக அமைதி காத்துள்ளது.. தளத்தில் பதிவிட பலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் இந்த தளத்தின் மூலம் அநேகர் பயனடைவதுண்டு தேவன் இந்த தளத்தின் மூலம் கிரியை செ...
முன்பொரு காலத்தில் பத்மநாபர் என்ற பெயருடைய ஒரு செல்வந்தர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மிகவும் உயர்ந்த குணமுடையவர்கள். சுற்றுப்புறத்தில் வாழும் துறவிகளுக்கும் தவசிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கி வந்தனர். ஒருநாள், பத்மநாபரும் அவருடைய மனைவியாரும் வழக்கம் ப...
நாங்கள் சென்னையில் புதியதாக ஒரு Flat வாங்கி 2013ல் குடிவந்தோம். 6 வருடங்கள் 2019 வரை அருமையான காற்றோட்டமாக வீடு இருந்தது ஆகினும் மே மாதம் மட்டும் கொஞ்சம் அதிக சூடு இருக்கும் அது இயற்கையின் நியதி எல்லோருக்கும் அப்படித்தான். ஆனால் என் மனைவி தேவன் நியமித்த அந்த ஒரு மாத சூட்டை தாங்கிகொள...
ஒரு வெள்ளிகிழமை உபவாச ஜெபத்தில் சகோதரிகள் மத்தியில் பேசிய ஒரு நடுத்தர வயது பாஸ்டர் "திருமணமான எல்லோருக்குமே அடுத்த நல்ல ஆண்களை பார்க்கும்போது மனதில் இச்சை மற்றும் ஆசை வருவது சகஜம்தான் ஆனால் நாம்தான் அதை தவிர்த்து பரிசுத்தமாய் வாழ பிரயாசம் எடுக்க வேண்டும்" என்று சொன்னாராம்.இதை கேட்ட என...
நோய்கள் / மற்றும் வேதனைகள் வரும் பொது சோர்வு ஏற்படுகிறது என்னை பொறுத்தமட்டில் நான் அநேக நாட்களாக நோயில்லா வாழ்க்கைக்காக ஜெபிப்பது உண்டு அதட்கான வழிமுறைகளையும்,வேதத்தில் இருந்து கடைபிடிப்பதுண்டு., அநேக வியாதிகள் சுகமாகியுள்ளது ஆனால் ஒரு சில வியாதிகள் இன்னும் சரீரத்தில் இருந்த...
இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பை பெற்றவர்களை சத்தியத்துக்குள் நடத்துவதர்க்காக பரிசுத்த ஆவியானவர் நமக்கு அருளப்பட்டிருக்கிறார்!இன்று பரிசுத்த ஆவியை பெற்றிருக்கிறேன் என்று சொல்லும் பலர் ஆவியானவரின் செயல்பாடுகளுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் நடந்துகொள்வதால் பல ச...
இயேசு மரணத்துக்கேதுவான துக்கம் கொண்டிருந்தார் என்று வேதம் சொல்கிறது அப்படியாயின் இயேசு மரணத்தை குறித்து துக்கப்பட்டாரா? மேலும் அவர் வியாகுலப்படவும் திகிலடையவும் தொடங்கினார் என்று மாற்கு 14 : 33 பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும்,...
ஆண்டவராகிய இயேசு பல இடங்களில் தன்னை பற்றி கூறுகையில் இவ்வாறு கூறுகிறார்!வெளி 2:8முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;வெளி 1:17 பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;வெளி 1:11அது நான் அல்பாவும் ஓமெகா...
என் கண்களில் நீர் பாய்கிறது என்று சொல்வது யார்? ஆண்டவராகிய இயேசுவா? புலம்பல் 3 : 48. என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. 49. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், 50. என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது....
இயேசு கிருஸ்துவின் துயரம் : இயேசு கிருஸ்து இந்த பூமியில் மனித குமாரனாக இருந்த போது, நடந்த இரு சம்பவங்கள் வியப்பளிக்கிறதாக இருக்கிறது. அவைகள் என்னவென்றால், 1. கெத்சமனே தோட்டத்தில் கதறலோடு அவர் செய்த ஜெபம்.2. சிலுவையில் பிதாவே! ஏன் என்னை கைவிட்டீர் என கதறிய சம்பவம். இயேசு கிருஸ்து துக்கப...
வானமும் பூமியும் ஒழிந்து போனானலும் ஒழிந்து போகாத வல்லமை வாய்ந்தது நியாயபிரமாண வார்த்தைகள் என்று சொல்கிறது நம் ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தை. மத்தேயு 5:18வானமும்பூமியும்ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழு...
வேதத்தில் எல்லாமே எழுதிகொடுக்கபட்டு விட்டது உண்மைதான்! ஆனால் அதை உரிய விதத்தில் ஒருவர் புரிந்துகொள்ள தேவ வெளிப்பாடு நிச்சயம் தேவை. உலக நடைமுறையில் ஒரு பத்தாவது வகுப்பு புத்தகத்தில் எல்லாம் எழுதி கொடுக்கபட்டிருந்தாலும் அதை புரிய வைப்பதற்கு ஒரு வாத்தியார் அவசியமோ அதேபோல் தேவனின்...
சுந்தர் அண்ணா தொடர்ந்து தேவ செய்திகையும் ஆவியை உயிர்ப்பிக்கும் காரியங்களையும் எழுதுங்கள் அநேக நாட்கள் நீங்கள் ஒன்றும் எழுதவில்லை எனவே தொடரும்படி கேட்கிறேன். தளத்தின் மற்றவர்களும் ஆவிக்குரிய காரியங்களை எழுதுங்கள் யாவருக்கும் பயனாயிருக்கும்.. -- Edited by Debora on Friday 22nd...
அவசர ஜெப விண்ணப்பம் எனது அம்மா டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இரத்த அணுக்கள் குறைந்துகொண்டு போகிறது.. ஆண்டவரின் விடுதலைக்காக சுகத்துக்காக தேவ அதிசயத்திற்கக தொடர்ந்து ஜெபிக்கவும்..
தன்னை துதிப்பதட்டு அல்லது தன்னோடு உறவாடுவதர்க்கா? அப்படியானால் அது கடவுளின் சுயநலமான ஒரு செயலாகுமல்லவா? கடவுள் ஒரு சுயநலவாதியா? தன்னை துதிப்பதட்கு அல்லது தன்னோடு உறவாடுவதர்க்காக மனிதனை கடவுள் படைத்தார் என்றால் அவர் அவனை ஆசைகள், இச்சைகள், உணர்ச்சிகள் என்பவை இல்லாமல் அவரை துதிக்க...
II தீமோத்தேயு 2:4 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.இந்த வசனத்துக்கு எப்படி பொருள் கொள்ளலாம்? முழு நேரமாய் தேவனுக்கு ஊழியம் செய்ய அர்ப்பணித்தவர்கள் தொழில் செய்ய கூடாது என...
I தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். மத்தேயு 18:14இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. எல்லோரும் இரட்சிக்கப்படவும் மீட்கப்படவும் வே...
நவீன நாட்களில் தேவ ஊழியர்களை மட்டம்தட்டி தாக்கி பேசுவது என்பது எங்கும் சகஜமாகிவிட்ட ஒரு செயலாக இருக்கிறது.விசுவாசி அவிசுவாசி என்று பாகுபாடின்றி அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம், தேவ ஊழியர்களை குறை சொல்லுவதுதான். ஒரு பத்து ரூபாய் காணிக்கைகூட போடவிரும்பாத, ஆண்டவருக்கா...
"பிரமாணம்" என்றவுடன் "விசுவாசப்பிரமணம்" என்ற பெயரில் மனப்பாடம் செய்த சில வார்த்தைகளை முணுமுணுவென்று ஒப்பித்துகொண்டு இருப்பதைபற்றி இங்கு எழுதப்போகிறேன் என்று கருதவேண்டாம். ஆவிக்குரிய நிலையில் நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் அனைத்து செய்...
இந்த தளத்தில் உறுப்பினராக இருந்த சகோதரர் SANDOSH அவர்கள் தனியாக ஒரு விவாத தளம் வைதிருந்தார் Truthspeaks.activeboard.com 2014ம் ஆண்டிலிருந்து அந்த தளம் இயங்குவதில்லை என்பதோடு பதிவூகள் எல்லாமே அழிந்து விட்டிருக்கின்றன. அவரைப்பற்றி யாராவது அறிந்திருந்தால் அறியத்தாருங்கள்