கடந்த நாள் நான் அலுவலகம் புறப்பட்டு வந்தபோது எலும்பும் தோலுமாக உடம்பெல்லாம் சொறியோடு அலைந்த ஒரு சிறிய நாய் குட்டியை பார்த்து மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த நாய்குட்டியாக ஒருவளை நான் இருந்திருந்தால்!!!!!! என்ன செய்திருப்பேன் என்று யோசித்து பார்த்தேன். குட்டிநாய் தன்...
என் நண்பர் ஒருவர் இந்த தளத்தின் URL ஐ ஏதோ ஒரு காரணத்திற்க்கு எனக்கு அனுப்பியிருந்தார். நானும் தற்சமயமாக அதில் சொடுக்கி இங்கே வந்து பார்த்தபிறகுதான் தெரிந்தது, ஒரு சில கிறிஸ்துவுக்குள்ளான சகோதரர்களின் அன்பும், ஐக்கியமும், விவாதமும், ஆவிக்குரிய சத்தியங்களும், போராட்டங்களும், அழுகைக...
நான் கண்ணீரோடு அழுதுக்கொண்டே எழுதுகிறேன் இந்த கடிதம், இயேசுவை அறியாதவரா? நீங்களும் இந்த கடித்தத்தை படித்துப்பாருங்கள் இயேசு என்ற தெய்வம் உங்கள் வாழ்க்கையையையும் மாற்றுவார், உங்களையும் அவர் நேசிக்கிறார், உங்களுடைய எந்த தேவைகளையும் அவர் பூர்த்திசெய்வார். நான் ஒரு இந்து குடும்பத்...
📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📌❇என் அலுவலக மேனேஜரின் பயமுறுத்தலும்,😸😺 கனவில் தேவனுடைய ஆறுதலான வார்த்தையும்!!!❇ 🏨🏢நேற்று என் அலுவலக மேனேஜர் என்னைப்பார்த்து, இன்று பேப்பர் படித்தாயா?! பணம் கொடுத்து மதம் மாற்றியத...
நமது “இறைவன்” தளத்தில் “சில பயனுள்ள கிறிஸ்த்தவ தளங்கள்!” என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் யாவருக்கும் பயனுள்ள இணைய தள தொடுப்புகள் தரப்படுகின்றன. அநேகருக்கு இது உதவியாக இருக்கும். யாவரும் தாங்கள் அறிந்த தள லிங்குகளை பதிவிடுங்கள்.உங்களுடைய சொந்த தளங்களைக் கூட பதிவிடலாம். இத...
எபிரேயம் மொழி மொழிக் குடும்பம் *. செமிடிக் *. மேற்கு *. மத்திய *. வடமேற்கு *. கானானிய *.எபிரேயம் மொழிக் குறியீடுகள் ISO 639-1 - he ISO 639-2 - heb ISO 639-3 - heb எபிரேயம்(עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 7 மில்லியனுக்கும் அ...
———————————— கேள்வி: தேவனின் பண்புகள் யாவை? ———————————— பதில்:முயற்சிக்கும் போது தேவனை குறித்த அனேக காரியங்களை அறிய முடியும். இதை ஆராய்கிறவர்கள் இந்த விளக்கங்களை முழவதுமாய் கொடுக்கப்பட்டுள்ள வேத வசன குறிப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள் வேதாகம குறிப்பு இன்றியமையாததாகும். வேதத்தின்...
———————————— கேள்வி: வாழ்க்கையின் அர்த்தமென்ன? ———————————— பதில்: நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது வாழ்க்கை நிறைவேறுதல், வாழ்வின் திருப்தி இவைகளை கண்டு பிடிப்பது எப்படி? நிலைத்திருக்கிற பொருளுள்ள, ஒரு வாழ்க்கையைப் பெற்றுக்கொள்வதற்கு, எனக்குள் திறமையிருக்கிறதா? அநேகர் வாழ்க்க...
வெளிபடுத்தின விசேஷம் - விளக்கவுரை. - (Pr.Charles MSK) அதிகாரம் 2 அறிமுகம் :- * வெளி 2:1-3:22 வரை உள்ள வசனங்கள் ஏழு சபைகளை பற்றி கூறுகிறது. இதில் கூறப்பட்டுள்ள ஏழு சபைகளும் யோவான் காலத்து சபைகளாக இருந்தாலும் இவைகளுக்கு எழுதப்பட்ட செய்திகள் இக்காலத்திலுள்ள சபைகளுக்கும் பொருந்தும். * ஒவ்வ...
விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? (தொடர்ச்சி.....) அவிசுவாசியான கணவனோ மனைவியோ விசுவாசியான தன்னுடைய துணையை விவாகரத்து செய்யும்போது மறுதிருமணத்திற்கு அனுமதியை 1 கொரிந்தியர் 7:15இல் சொல்லப்பட்டுள்ள “விலக்கு” மூலம் அளிக்கப்படுவதாகச் சிலர் புரிந்து...
கேள்வி: விவாகரத்தையும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது? பதில்: விவாகரத்தைப் பற்றி ஒருவர் எந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டாலும், மல்கியா 2:16 “தள்ளிவிடுதலை (விவாகரத்து) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்பதை முதலாவது நினைவிற்...
————————————வாழ்க்கையின் அர்த்தமென்ன? [தொடர்ச்சி.....] ———————————— இயேசுகிறிஸ்து மூலமாக மீட்டு கொடுக்கப்பட்ட அர்த்தமுள்ள வாழ்க்கை: மேலே குறிப்பிட்டது போல, உண்மையான அர்த்தமுள்ள வாழ்வு இப்பொழுதும் நித்தியத்திலும். தேவனோடுள்ள உறவை மீட்டு கொள்வதன் மூலமாகவே பெற்று கொள்ள முடியும்...
கேள்வி: கடவுள் என்பவர் உண்மைதானா? பதில்: “கடவுள்” என்பவர் உண்மைதான்; என்பதை தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிற மூன்று விதங்களினால் அறிந்து கொள்கிறோம். படைப்பு, தேவன் அருளின "வார்த்தை" மற்றும் தேவனின் ஒரேபேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்து. தேவன் என்பவர் உண்மைதான் என்பதற்க...
———————————— கேள்வி: இயேசு கடவுளா? தான் கடவுள் என்று எப்போதாவது சொன்னாரா? ———————————— பதில்: நானே கடவுள் என்று இயேசு நேரடியாக சொன்னதாக பரிசுத்த வேதாகமத்தில், எந்த பகுதியிலும் பதிவு செய்யப்படவில்லை. அப்படியென்றால், அவர் கடவுளென்று அவர் சொல்லவில்லையென்று பொருள் படாது. உதாரணமாக (யோ....
———————————— கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ———————————— பதில்: (தொடர்ச்சி.....) 4. ஒழுக்கநெறி (Moral) விவாதம் : இது நல்நடத்தையைப் பற்றியது. வரலாற்றில், எல்லாக் கலாச்சார மக்களுக்கும் ஒரு நியதி அல்லது ஒழுங்குமுறைகள் உண்டு. ஒவ்வொருவருக்...
———————————— கடவுள் உயிர் வாழ்கிறாரா? கடவுள் உயிர் ழ்கிறார் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ———————————— பதில்: கடவுள் உயிர் வாழ்கிறாரா? இதை நான் மிகவும் விருப்பத்துடன் கண்டுபிடிப்பதற்கு, விவாதிப்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறேன். இப்பொழுதுள்ள கணக்கெடுப்பின்படி 90 சதவிகித...
———————————— கேள்வி: இயேசு கிறிஸ்து யார்? ———————————— பதில்:இயேசு கிறிஸ்து யார்? கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு மாறாக ஒரு சிலரே இயேசு கிறிஸ்து என்ற ஒருவர் இருந்தாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இயேசு கிறிஸ்து உண்மையாகவே ஒரு மனிதன் என்றும் இஸ்ரவேல் தேசத்தில் ஏறத்தாழ 2000 ஆண்...
———————————— கேள்வி: கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிய வேண்டுமா? ———————————— பதில்: இவ்விஷயத்தைப் புரிந்துகொள்ள பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம் இஸ்ரவேல் தேசத்தாருக்கு அளிக்கப்பட்டதேயன்றி கிறிஸ்தவர்களுக்கல்ல என்பதை அறிந்து கொள்ளவேண்டும். சில சட்ட...
———————————— கேள்வி: நான் ஏன் தற்கொலை செய்யக்கூடாது? ———————————— பதில்:ஒருவேளை இப்போது அந்த நிலையில் இருப்பாயானால், அது நம்பிக்கையின்மை, மனக்கசப்பு போன்ற பல உணர்வுகளோடிருப்பாய். நீ ஒரு ஆழமான பாதாளத்தில் இருப்பது போல் உணரக்கூடும், மேலும் இதற்கு மேல் எதுவும் சரியாகும் என்ற நம்பிக்க...
———————————— கேள்வி: ஒருமுறை இரட்சிக்கப்பட்டவர் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? ———————————— பதில்: ஒருவர் ஒருமுறை இரட்சிக்கப்பட்டிருந்தால் எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டவரா? மக்கள் கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக அறிந்துகொள்ளும் போது அவர்கள் கர்த்தரோடே ஒரு உறவுக்குள் கொண்டுவரப்ப...
———————————— கேள்வி: மரணத்திற்குப் பின் நடப்பது என்ன? ———————————— பதில்: மரணத்திற்குப் பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது. **** சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்&quo...
வேதாகம புத்தகங்கள் ஒரு கண்ணோட்டம் ————————————லேவியராகமம ————————————பெயர்::- ———————————— லேவியராகமம் என்ற இந்த புத்தகத்திற்க்கு எபிரெய மொழியில் "வயிஹ்ரா" என்று உள்ளது. இதன் பொருள் "கர்த்தர் கூப்பிட்டார்" என்பதாகுலேவியராகமம் என்ற இந்த புத்தகத்திற்க்கு எ...
—————————— புத்தகத்தின் பெயர்:-————————————எபிரேய மொழியில் இந்த புத்தகம் "ஷெமோத்" என்று அழைக்கப்பட்டனர். இதன் பொருள் "பெயர்கள் இவைகளே" என்பதாகும்.————————————புத்தகத்தின் நோக்கம்:-————————————இஸ்ரவேலர் எகிப்திலிருந்து மீட்க்கப்பட்டு ஒரு நாடாக மாறினத...
மனிதனின் முடிவு (தொடர் கட்டுரை சார்லஸ் M.சதீஷ்குமார்) பாகம்-5 2. இரகசிய வருகையில் உயிரோடு இருப்போரின் முடிவு:- நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்பது சபை காலம் ஆகும். இந்த சபை காலம் அல்லது கிருபையின் காலத்தின் கடைசி விளிம்பில் நிற்க்கிறோம். அந்திகிறிஸ்துவின் ஆட்சி இந்த பூமிக்கு வர அனை...