இன்றய என் சூழ்நிலைகளும் அர்த்தமுள்ள தேவனின் பதில்களும்! சகோதரர்களே! இதை வாசியுங்கள் உங்களுக்கு புரோஜினமாய் இருக்கும்! என்னைப்போல நீங்களும் ஆவிக்குரியப் போராட்டத்தில் இருக்கிரீர்களா?அப்படியானால் இதைக் கட்டாயம் வாசியுங்கள்!நான் தேவனை அறியாதவனாய் இருந்திருந்தால் ………மற்றவர்க...
நாம் மாய்மாலமாய் பேசாமலும் ,நடக்காமலும் இருபோம்! தேவனுடைய கண்கள் எப்போதும் நம்மை ஆராய்கின்றது! ஒவ்வொருவரும் தன்னை நல்லவர்களாகவும்,பக்திமான்கள் போலவும்,தாழ்மையானவர்கள் போலகாட்டிக்கொள்கிறார்கள்! 1.தேவனுடைய வரத்தை உடையவர்கள் தன்னை எல்லோரும் கனப்படுத்தவேண்டும் என்பதில் கவன...
ஜீவனுக்குப் போகிற வழியை மறைத்து உலகத்தில் மேன்மை ,உயர்வு,புகழ் அடையவேண்டுமானால் பரிசுத்தமாய் இரு! என்று போதிக்கும் வேறசுவிசஷம் தன்னைத்தான் வெறுத்து தனக்கு கொடுக்கப்பட்ட தேவராஜியத்துக்குரிய வழியில் அநேக உபத்திரவமான சிலுவையை எடுத்துக்கொண்டு தேவன் எப்படி உலகத்தை ஜெயித்தாரோ அப்பட...
அன்றய அப்போஸ்தலரின் விசுவாச அறிக்கையும் இன்றய போலி ஊழியர்களின் அறைகூவலும் இன்றய போலி ஊழியர்:- நாம் தரித்திரர்களா???????????? ஓ தேவனுடைய பிள்ளையே நீ பிச்சக்காரனாய் இருக்க உண்ணை தேவன் அழைக்கவில்லை இவ்வுலகத்தில் நீ சமாதானமாக இருந்து ஆபிரகாமைப்போல ஐசுவரியவானாய் வாழவே விரும்புகிறா...
நம் மாய்மாலத்தை தேவநீதியால் நம்மைநாமே ஆராய்வோம்! பகலும் சென்றது இரவும் வந்தது அதிகாலை தேவனின் வார்த்தை அமிர்தம் போல நம் ஆவியை பெலனடையச்செய்யும்.நாம் பலபேருடன் பேசுவோம் ,கலந்துரையாடல் செய்வோம் ஆனால் தேவனோடு நாம் பேசும்போது அவர் பேசும் ஒரு வார்த்தை எத்தனை சந்தோசமாக இருக்கிறது . தே...
ஜீவியத்தைக் குறித்து அக்கறையில்லாமல் உலகத்தானாய் இருந்து மோசம் போகவேண்டாம்! தேவனுக்கு ஏற்ற ஜீவியத்தை மேன்மையாக எண்ணாமல் அறிவை மேன்மையாக எண்ணுவதால்தான் அநேகர் ஏமாந்து கனி கொடாமல் இருக்கிறார்கள் . நீயாயத்தீர்ப்பு நாளில் என்ன செய்தாய் என்று கேட்பாரே தவிர என்ன படித்தாய் என்று கேட்கம...
நியாயப்பிரமாணத்தின்படி நாம் செய்யமுடியாததை நமக்குள் ஜீவனாக தேவனும், பரிசுத்த ஆவியானவர் நம் ஆவியோடு இனைந்து நிறைவேற்றுகிறார். நியாய பிரமாணத்தால் உமது கோரிக்கையை அறிந்தேன் ஐயா!அதை நிறைவேற்ற நான் மனதில் தீர்மானித்தேன் ஐயா! நான் கிரியை செய்ய முயன்றப் போது என்னால் ....கொரிக்கையை நி...
இன்று தேவ ஜனங்களை பூமிக்குரிய சிந்தையுள்ளவர்களாய் மாற்றும்படி அவர்கள் மேல் சாத்தான் பிரயோகிக்கும் பயங்கரமான வசீகர சக்திகளில் பிதானமானது பூமிக்குரிய ஐசுவரியங்களே!. இதை அவர்கள் பற்றிக்கொள்ளும்போது அது அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் பாதித்து அவர்கள் தேவனை விட்டு விலகி,...
தேவனை முழுமையாக அறிகிறதுக்கு தேவனை அறிகிற அறிவு வேண்டும்.அந்த அறிவு தேவனோடு உறவாடுகிறதினால் மாத்திரம் வருவதில்லை தேவனுடைய சிந்தை அறிவதினால் மாத்திரம் முற்றிலும் தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து முதிற்ச்சி அடைந்துவிடலாம் என்பதும் இல்லை! மேற்கூரிய இவைகள் அந்தப்பாதையில் வரும் அனுபவங்க...
பரிதாபமும், தயை மற்றும் இரக்கமும்.:-மனிதனுக்குள் உடனே வருவது பரிதாபப்படும் குணம்தான்.அது நம்மையும் பிறரையும் ஒப்பிடும்போது உண்டாகும். அது கிரியையில்லாத விசுவாசம் போன்றது.மற்றவர்கள் பிரச்சனை வேதனையை உணர்ந்து அவர்களுக்கு ஏதாகிலும் செய்யவேண்டுமே என்கிற சிந்தையே தயை.இரக்ககுணம் த...
அப்பா என்னை சீர்படுத்த நீங்க படுகிற கஷ்டத்தை நான் உருகிறேன். எனக்கும் உங்களுக்கு பிரியமா இருக்கனும் என்று அதிக விருப்பம்தான் ஆனால் நான் இதை மறந்துவிடுகிறேன் .சூழ்நிலைக்கு ஏதுவாக நான் சுயமாக யோசித்து என் இஸ்டம்போல் நான் நடக்கிறேன் அதுக்கு பிறகு ஆபத்து வருகிறதாக தெரியும் போது அதில் இருந...
அன்புள்ள தேவனே தாழ்மையான ஒரு ஜீவியமே என்னுடைய பங்காக இருக்கட்டும் .நான் எல்லா கஷ்டத்திலும் சந்தோசிக்கச் செய்யும் . அன்புள்ள கர்தாவே நான் உம்மில் மறைந்து ,கொஞ்சமும் காணப்படாமல் முற்றிலும் மறைந்துப்போகும் வரை நாளுக்கு நாள் சிறியவனாகிக்கொண்டே போக தயவாய் எனக்குப் போதித்தருளும் . என்ன...
புத்தன் இயேசு காந்தி என்று சொல்லி சிலர் புத்தரை ஆண்டவராகிய இயேசுவோடு சேர்த்து ஒப்பிடுவதை கேட்டு அவர்கள் அறியாமையை நினைத்து மிகவும் வருந்தியதுண்டு. ஒருமுறை புத்தர் தங்கியிருந்த குடிலுக்கு இறந்துபோன தன் குழந்தையை தூக்கிவந்த ஒரு பெண். தன மகன் செடி கொடிகளுக்குள்ளே ஊர்ந்து விளையாட...
கிறிஸ்த்துவின் இரட்சிப்பினுள் இருக்கும் ஆவிக்குரியவர்களாகிய நாம் நியாயப்பிரமனத்துக்கு கீழ்படவர்கள் இல்லை என்பது உண்மைதான். அனாலும் நாம் இந்த உலகத்தில் வாழும் வரை நியாயப்பிரமாணம் நம்மை ஆள்கிறது என்பதை அறியவேண்டும். ரோமர் 7:1 ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம...
எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, முதலில் இந்த வசனத்துக்கு இணை வசனம் எங்காவது இருக்கிறதா ? அடுத்து ஒரேதரம் மரிப்பது மனுஷனுக்கு நியமிக்கபட்டிருக்கிறது என்று சொல்லும் எபிரெயர் புத்தகமே எபிரெய...
நான் அன்றாடம் ஜெபிக்கின்றேன், வேதத்தை வாசிக்கின்றேன், ஆனாலும் தேவனையும், வேதத்தில் உள்ள இரகசியங்களையும், ஒருநாளும் என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை, என் வாழ்க்கையில் எந்த தரிசனமும் இல்லை வெளிப்பாடும் இல்லை..... ஏன், என்னால் தேவனையும் வேதத்தில் உள்ள இரகசியங்களை புரிந்து கொள்ள...
இன்று அநேகருக்கு, இயேசு கிறிஸ்து யார் என்று சரியாக தெரியவில்லை ? யெகோவா சாட்சிகளுக்கும், இயேசு கிறிஸ்து யார் என்று கொஞ்சம் கூட தெரியவில்லை, ஆனால் யெகோவா தேவனை அறிந்து இருக்கின்றார்களாம்...... பெரும்பாலும் பல கிறிஸ்தவர்களும், ஏன் போதகர், தீர்க்கதரிசிகள் முதற்கொண்டு தாங்கள் வணங...
முதலாவது, தேவனுடைய வித்து என்பதற்கு என்ன அர்த்தம் .....? பூமியில் தந்தையைப் போலவே பிள்ளை என்பார்கள் !! ஆம், தேவனைப்போலவே எவன் ஒருவன் இருக்கின்றானோ அவனே தேவனுடைய வித்து ஆவான். சரி தேவன் எப்படி இருக்கின்றார் ? தேவன் இரக்கமும், அன்பும். நீதியும், நியாயமும், ஒழுக்கமும்,பரிசுத்தமு...
ஒரு ஸ்திரியை அல்லது ஒரு ஆடவனைப் இச்சையோடு பார்ப்பதை வேதம் மிக கடுமையாக எச்சரிக்கிறது!.அந்த பாவம் விபச்சாரம் என்பதை மத்தேயு 5:28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. என்று வேதவார்த்தை தெளிவுப்படுத்துகிற...
காலங்களை உம் விருப்பப்படி நடத்திச் செல்லுகிறீர் மனுசனுடைய நாட்களை காற்றைப்போல் அங்கும் இங்கும் திருப்புகிறீர்.பராக்கிரமசாலியும் புலம்புவான்,ஆனால் உம்மை நம்பி இருக்கிறன் எப்போதும் அசையாத நித்தியத்தைப்போல் நித்திய ஜீவன் உடையவனாய் இருப்பான். எனக்கு வரும் சோதணைகளை நீர் கூர்ந்து க...
தேவனே நீர் மனதுருக்கம் உடையவர்,காலங்கள் எல்லாம் கடந்துப்போனாலும் நீரோ மாறாதவர். என் தந்தையே உம்முடைய காருண்யத்தின்படி என்னை நினைத்தருளும்,ஒவ்வொரு சூழ்நிலையும் எனக்கு விரோதமாய் இருக்கும் வேலையில் நீரே எனக்கு சகாயராய் இருந்தீர். நான் இப்போது மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன் மனித...
ஒரு ஆவிக்குரிய பெண்மணி சமீப நாட்களாக புதிதாக சபை ஒன்றுக்கு போய் வருகிறாள். அந்த சபை பாஸ்டர் மற்றும் பாஸ்டரம்மா குறித்து புகழ்த்து பேசாத நாளில்லை என்று சொல்லலாம். "ஆராதனை தேவ பிரசன்னத்தால் நிரம்புகிறது" "அசுத்த ஆவிகள் ஓடுகிறது" "அவர் சொல்லும் தரிசனம...
நீதிமானே! பாரிசுத்தவானே ! உன் குடும்பங்களாலும், மற்ற மனிதர்களாலும், உலக தேவைகளாலும் நீ அதிகமாய் நெருக்கப்படும் போது சோர்ந்துபோகாதே, அது கர்த்தரால் நியமிக்க படுகின்ற ஒன்று என்பதை அறிந்துகொள். ஆம், உன் நெருக்கங்கள் தான் மனிதர்களை நெருக்கத்திலிருந்து விடுதலையாக்குகின்றது, உன் நெ...
மனிதர்கள் படுகின்ற கஷ்டங்களையும், வேதனைகளையும், பார்த்து எவனால் பொருக்கமுடியவில்லையோ அவனே நீதிமான் !! மனிதர்களுக்கு ஏற்படும் கொடுமைகளையும், சித்ரவதைகளையும், பார்த்து எவனுடைய ஆவியும், கண்களும் கலங்குகின்றதோ, அவனே நீதிமான்! இப்படிப்பட்டவன் தான் மற்றவர்களுடைய சந்தோஷத்தை அதி...
இந்த உலகத்தில் மனிதர்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக, பணத்தையோ, பொருளையோ தேடி, ஓடி அழைக்கின்றார்கள்... என்ன தான் தேவை கேற்ப பணமும், செல்வமும், பொருளும் வந்தாலும் மனிதர்கள் அதில் திருப்தியாகாமல் , உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் அதற்காகவே பிரயாசபடுகின்றார்கள். பணப்பிரியன் பண...
சாத்தான்........"தான் இருக்கும் போகும் நாட்கள் கொஞ்சம் காலம் தான் என்பதை நன்கு அறிந்து, மிகுந்த கோபத்தோடு கிரியை செய்ய தொடங்கிவிட்டான்.. பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு...