கர்த்தருடைய கோபம் என்பது ஒரு தந்தை தன் மகன் மீது கொள்ளும் கோபமே ஆகும்,தந்தையின் கோபத்தில் மகன் மீது கசப்போ, அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ இருக்காது, அது மகனின் நன்மைக்காக தான் இருக்கும், அப்பேடியே தான் நம் தேவனாகிய கர்த்தருடைய கோபமும்." நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்க...
பாவம் என்பது தேவனின் பார்வைக்கு மிகவும் அருவருப்பாகவும் பாவத்துக்கான தண்டனை மிககொடியதாகவும் இருப்பதாலேயே ஆண்டவராகிய இயேசு மாம்ச ரூபம் எடுத்து அதற்க்கான தண்டனையாகிய கொடிய சித்திரவதையாகிய சிலுவைமரணத்தை ஏற்றார். ஆண்டவராகிய இயேசு பாவங்களுக்கு மரித்துவிட்டதால் எந்த பாவம் செய...
Edwin Sudhakar1 hr · தேவனாகிய கர்த்தரை" நீ எப்படி பார்க்கின்றாயோ, தேவனும் உன்னை அப்படியே பார்ப்பார் ? ----------------------நம் வாழ்க்கையில் இருக்கும் உறவுமுறைகளோடு, நம் தேவனாகிய கர்த்தரின் குணங்களையும்,பண்புகளையும் சொல்ல விரும்புகின்றேன். இறைவன் - பக்தன் : "&qu...
1. தேவனின் திட்டம் என்ன? அவர் மனுஷனிடம் என்ன எதிர்பார்க்கிறார்? சரியான சத்தியம் எது என்பது குறித்து........அனேக கிறிஸ்த்தவர்களுக்கு தெரியாது! தனக்கு தெரியாது என்பதே அவர்களுக்கே தெரியாது. இப்படிபட்டவர்களிடம் விவாதிப்பது வீண். இவர்களுக்கு என்னதான் எடுத்து சொன்னாலும் அவர...
ஒரு அழுவலகத்தில் முதலாளி தன்னிடம் பணிபுரியும் ஊழியனை நோக்கி, நான் சிறிதுகாலம் இங்கே இருக்கபோவதில்லை ஆதலால் நீ என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது என்ற சில திட்டங்களையும், வேலைகளையும் இந்த புத்தகத்தில் எழுதி வைத்து இருக்கின்றேன், அதன்படி நட என்று சொல்லி சென்றுவிட்டார். அந்த ஊழியனோ, ப...
இயேசுவோடு கூட சிலுவையில் அறையபட்டு பாவத்துக்கு மரித்தவன் யார்?1. ஒரு அழகான பெண் தன் அருகில் வந்து அமர்ந்தாலும் எந்த உணர்ச்சியும் காட்டாமல் இருதயத்தில்கூட எந்த விகல்ப எண்ணமும் தோன்றாமல் தன் போக்கில் இருப்பவனே!2. ஒருவன் என்னதான் திட்டினாலும் கோபத்தை காட்டினாலும் தகாத பழிகாமல் சு...
தாகம் எடுக்கின்றபோது தான், தண்ணீரோட அருமை தெரியும் என்பார்கள், அதேபோல தான், இன்றைய கிறிஸ்தவ வாழ்க்கையும். பண கஷ்டம், பிரச்சனைகள், துன்பங்கள் வரும்போது தான் கர்த்தரோட" அருமை பலருக்கு தெரிகின்றது. பசி எடுக்கின்றவனுக்கு, எது கொடுத்தாலும் சாப்பிடுவான், சாப்பிட்டு திருப்தியாய...
இன்று, உலகத்தையே மூன்று ஆவிகள் தான் ஆட்டிப்படைக்கின்றன " 1) பெருமை 2) பணம் 3) காமம் இந்த உலகத்தில் உள்ள, எல்லா மனிதர்களையும் கன்ட்ரோல் செய்வதும், கலக்குவதும் இந்த மூன்று ஆவிகள் தான். அதில் ஒன்றான, பெருமையை பற்றி இப்பொழுது, பார்ப்போம். ஒருவனுக்குள்ளே கடவுள் இருக்கின்றாறோ, இ...
பணக்காரன், என்ற பட்டமா ? தீர்க்கதரிசி, என்ற பட்டமா ? பாஸ்டர், என்ற பட்டமா ? ஞானி, அறிவாளி என்ற பட்டமா? படித்தவன், என்ற பட்டமா ? பேய்கள், பிசாசுகளை, துரத்துகின்றவன் என்ற பட்டமா ? அற்புதம், அதிசயம், செய்கின்றவன் என்ற பட்டமா ? இவைகள், எதுவும் இந்த பூமியில் சிறந்ததும் அல்ல, உயர்ந்ததும் அல்ல...
ஒருமுறை என்னுடைய நண்பன், எண்ணிடம் பணத்தை கொடுத்து சாப்பிட ஏதாவது வாங்கி வரசொன்னான். நான் வாங்கி கொண்டு வந்து, அவனிடம் கொடுத்துவிட்டு மிச்சம் இருந்த சில்லரையை, எனக்கு தேவைபட்டதால் நானே வைத்துகொண்டேன். அன்று அலுவலக பணி முடிந்து வீட்டுக்கு திரும்பவும்போது, செலவுக்காக நுறு ரூபாய் பண...
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள், சங் ; 34.8 இந்த வார்த்தையை, தாவீது சொல்கின்றபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை,அதாவது கர்த்தரை" எப்படி ருசித்து பார்ப்பது என்று ? ஆனால், நாளடைவில் கர்த்தரை பற்றி கற்றுகொண்டு, அவருடையஅனுபவத்தில் வளர, வளர புரிந்து கொண்டேன், அந்த ருசிய...
நாம் அறியவேண்டிய வேதனைக்குரிய முக்கியமான விஷயம் என்னவென்றால் கர்த்தர் அவருக்காகவும் அவருடைய நன்மைக்காக நம்மிடம் எதையும் கேட்கவுமில்லை எதையும் செய்ய சொல்லவுமில்லை. மாறாக அவருடைய ஜனமாகிய நாம் கஷ்டபடுவதை தாங்க முடியாத அவர் நம்முடைய நன்மைக்காகவும் நாம் பிழைதது தீங்கை விட்டு...
ஒருவர் என்னதான் ஆவியில் நிறைந்து ஜெபித்தாலும் குதித்தாலும் உருண்டாலும் பிறண்டாலும் அவரிடம் இருக்கும் ஒரே ஒரு சிறு தேவையற்ற அசிங்கமான காரியம் தேவன் அவரை அங்கீகரிக்க முழு தடையாக இருந்துவிட வாய்ப்புண்டு. . காரணம் அக்காரியம் தேவனின் பார்வையில் மிகுந்த அருவருப்பாக இருப்பது...
இன்று அநேகர் பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாண வசனங்களை கைகொள்ள வேண்டுமா வேண்டாமா அது அவசியமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் குழப்பத்தை சுலபமாக போக்க இதோ விளக்கம்! பழைய ஏற்பாடு என்பது கிரியையை சார்த்தது மாம்சத்துகுரியது இந்த உலக வாழ்க்கைக்கு பயனுள்ளது. அனால் நியாயப்பிரமா...
இன்று ஒவ்வொரு உயிரினமும் வேறு சில உயிரினங்களை பகைக்கவும், கொல்லவும்! ஏன், தன சொந்த இனத்தையே ஒன்றை ஓன்று பகைத்து வெறுக்கும் நிலையில் இருக்கின்றன. ஓரிடத்தில் இருக்கும் நான் வேறு இடத்துக்கு போனால் மற்ற நாய்கள் எல்லாம் சேர்ந்து கடிக்கின்றன. நாய்கள் ஏன், ஆறறிவு உள்ள மனுஷர்களே மி...
இரண்டு வருடமாக ஒரு தெரு நாய்க்கு நான் சோறு போட்டு வளர்த்தேன். இரவு பதினோரு மணியானாலும் அதற்க்கு சாப்பாடு போடாமல் என்னால் தூங்க முடியாது. மிகவும் அப்பாவியான அந்த நாய் எதற்கும் முந்திக்கொண்டு நிற்காது. யாரோடும் போட்டி போட்டு திங்க வராது. பிற நாயின் குட்டியோடு கூட தன குட்டிபோல விளையாட...
ஒரு புலி வேடனைத் துரத்திக்கொண்டு போயிற்று. வேடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக் கொண்டான். அதற்கு முன்பே, மரத்தின் மீது ஒரு கரடி இருந்தது. புலி கரடியிடம் கூறிற்று: இவ்வேடன்: நமது மிருக குலத்துக்கே பகைவன்; இவனைக் கீழே தள்ளி விடு! இருக்கலாம் ஆனால், இவன் நான் இருந்த மரத்தை அண்டியதால் என்னிட...
இன்று காலை நான் ஒரு சாலையை குறுக்காக கடந்து வந்த போது வேகமாக வந்த பைக்காரர் ஒருவர் "ஏய் நாயே" என்று திட்டிவிட்டு போகிறார். நான் திரும்பி பார்க்கும் முன்னர் அவர் நீண்ட தூரம் போய்விட்டார். நான் சுலபமாக சரியாகத்தான் சாலையை கடந்தேன் அவர் என்ன நினைத்து திட்டினான் என்...
வெறி நாய் கடித்து உடம்பு முழுவதும் விஷம் ஏறியவன், விஷம் முற்றிய பிறகு நாய்போல் குறைத்து யாரை கடித்தாலும் அவனுக்கும் விஷம் ஏறிவிடும். எனவே விஷம் தலைக்கேறிய ஒருவரை காப்பாற்ற முடியாது என்று நிச்சயமாக தெரிந்தால் அநேகர் துன்பபடுவதை தடுக்க அவனை கொன்றுவிடுவது சிறந்தது. அதேபோல்தான் பாவ வ...
1 ராஜாக்கள் புத்தகத்தில்13ம் அதிகாரத்தில் கர்த்தரின் வார்த்தையுடன் எரோபெயாம் ராஜாவிடம் அனுப்பபட்ட தேவமனிதன் மூன்றுவிதமான சோதனைகளை சந்தித்தார். ( விளக்கமறிய இங்கே சொடுக்கவும் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிதல் அவசியம் ) அதில் இரண்டில் ஜெயித்த அவர் மூன்றாவதாகவந்த ச...
கடந்த நாள் காலையில் மிக நெருங்கிய ஒருவரின் தவறான வார்த்தை மற்றும் செயல்பாட்டிநிமித்தம் எனக்கு மிகுந்த வருத்தம் உண்டானது. நான் எந்த தவறும் செய்யவில்லை ஆனால் மிக கடினமாக பேசிவிட்டார். "இனி எந்த ஒரு காரியத்துக்கும் இவரிடம் வரவே கூடாது, இனி அவருக்கும் நமக்கும் எந்த தொடர்பு...
ஒரு சமயம் நாங்கள் சைதாபேட்டை யில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தபோது நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த இடத்தில் அரை கிரவுண்டு இடம் (plot) நீண்ட நாட்கள் காலியாக கிடந்தது. அந்த இடத்து ஓணரும் நல்ல விலை கிடைத்தால் அதை விற்றுவிடும் நிலையில் இருந்தார்.என் மனைவிக்கு அந்த இடத்தை வாங்...
கடந்த நாளில் பெய்த தொடர் மழையில் நனைத்த இரண்டு தெரு நாய்கள் எங்கள் வீட்டு பார்க்கிங் ஏரியாவில் வந்து படுத்து நடுங்கி கொண்டு இருந்தன. அதை பார்த்து பாவப்பட்ட நான், இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு பெரிய அட்டை பெட்டியை எடுத்து ஒரு நல்ல இடத்தில் விரித்து அந்த நாய்களை வந்து படுக்கும்பட...
இன்று அனேக தீர்க்கதரிசிகள் வஞ்சகத்தில் உச்சியில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு புது வருடத்தின்போதும் புது வருடத்துக்கு புது தரிசனத்தை வெளியிடும் முன்னர், கடந்த ஆண்டு தான் சொன்ன தீர்க்கதரிசனத்தை திரும்பி பார்த்து, அதில் எந்த அளவு நிறைவேறி இருக்கிறது என்பதை ஆழமாக ஆராய்ந்தாலே...
"லூசிபர் நன்மை தீமை அறிந்தவனாக இருந்தான் அவனே ஏவாளை வஞ்சித்தான்" என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. லூசிபர் வஞ்சித்ததாலேயே ஆதாம் ஏவாள் இருவரும் பாவம் செய்தனர். இன்று தேவனால் படைக்கபட்ட நம்மையும் எப்பொழுது கெடுக்கலாம் என்று பிசாசு சுற்றி திரிவதாக வேதம் சொல்கிறத...
பிசாசாகிய சாத்தான் யாருக்குள்ளும் எந்த நேரத்திலும் உட்புகுந்து அவனை கெடுக்க முடியும். எனவேதான்மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.என்று இயேசு சொல்லியிருக்கிரார்! ஆதி திருச்சபையில் இருந்த விசுவாசிக்குள்ளேயே பிசாசாகிய சாத்தான் புகுந்து இருதயத்தை நிர...
சுமார் இறுதினங்களுக்கு முன்னர் என்னுடைய இந்து நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது சமீப காலமாக நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகம் பெருகிவிட்டது என்று குறிப்பிட்ட அவன், மனிதன் தாய் மகள் என்று பார்க்க முடியாத அளவுக்கு மிருக நிலைக்கு போய்விட்டான...
ஒருவர் மிகுந்த பாசத்தோடு வளர்த்த அன்பு மகன் ஒருவன் மிகவும் அசுத்தமான ஒரு டரேய்னேஜ் குழிக்குள் விழுந்துவிட்டான் என்று வைத்துகொள்வோம், அவனை மிகவும் கஷடப்பட்டு அக்குழியில் இருந்து மீட்டுஎடுத்த அவனது தகப்பனார், என்னென்ன காரியங்களை செய்வார் என்பதை நாம் சற்று கற்ப்பனைபண...
தெரு நாயும் நானும்சில வாரங்களுக்கு முன்னால் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் அலையும் தெரு நாய் ஓன்று 5 குட்டிகளை போட்டது. அதில் இரண்டு குட்டிகள் செத்து போனது. மற்ற மூன்று குட்டிகளை எப்படியாது பாதுகாத்து பெரியதாக்கி விட வேண்டும் என்று எண்ணிய நான், எங்கள் வீட்டு கார் பார்க்கின் ஏரியாவில் ச...