இறைவனின் வழிகளை கண்டுபிடித்து அதன்படி மனிதன் சரியாக நடந்துவிட்டார் தனக்கு சாவுமணி அடிக்கப்படும் என்றும் "உலகத்தின் அதிபதி" என்ற தனது பதவி பரிபோய், தனது சாம்ராஜ்யம் முடிந்து விடும் என்பதையும் அறிந்த சாத்தான், ஆதியிலிருந்து இன்றுவரை அனைத்து மனிதர்களையும் தந்தி...
இந்த உலகில் என்ன நடக்கிறது என்பது அநேகருக்கு ஒரு புதிராக இருக்கலாம். அனால் கொஞ்சம் ஞானத்தோடு ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் இந்த உலகை ஜெயம் கொள்கிறவனுக்கான தேர்வு நடைபெறுகிறது என்பதை சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் விரும்பினாலும் விரும்பா விட்...
சில நல்ல ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்கள் கூட சில காரியங்களில் போதுமான உணர்வில்லாமல் உலக பிரகாரமாக சிந்தித்து தன்னை துன்புறுத்தியவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணி வெறியோடு நகர்வதை பார்த்தது மனது நோகிறது. எங்கள் வீட்டின் பக்கத்தில் வசித்த அனேக கூட்டங்களில் பங்கெடுக்கும் ஆவிக்கு...
தேவனின் மொத்த கற்பனைகளும் சுருக்கபட்டு ஒரே கற்பனையாக மாறியிருப்பதாக வேதத்தில் பதிவு செய்யபட்டுள்ளது.ரோமர் 13:9வேறே எந்தக் கற்பனையும்,உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய்அடங்கியிருக்கிறது.இந்நிலையில்...
உள்ளங்கை நெல்லிக்கனிபோல இணை வசனங்களுடன் மிகதெளிவாக சொல்லப்பட்டுள்ள வசனத்தை அப்படியே விசுவாசிக்க முடியாமல் விசுவாச மற்றவர்களாகவும், வேத வசனத்தின் வல்லமை தெரியாதவர்களாகவும் இருப்பவர்கள், என்னை பார்த்து வசனத்துக்கு சரியான வெளிப்பாடு இல்லை என்று குற்றம்சாட்டி வருகிறார்கள்...
1. உழியம் செய்தாலும் / உலக வேலை செய்தாலும் தேவனுக்கு பயப்படும் பயத்தோடு செய்யாமல் பொய்/ பித்தலாட்டம்/ ஏமாற்று வேலை/ லஞ்சம்/ பொய் கணக்கு / வருமான வரி ஏய்ப்பு போன்ற காரியகளை செய்து பணம் ஈட்டுபவர்கள் உலக பொருளுக்கு ஊழியம் செய்பவர்களே. 2. . உண்மையாக நேர்மையாக உழைத்து சம்பாதித்தாலும் பண...
ஆவியானவர் யார் என்பது பற்றியும் அவரின் செயல்பாடுகள் பற்றியும்http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=33727099என்ற திரியில் ஆராய்ந்தோம். அடுத்து நமக்குள் தங்கியிருந்து, தேவனுடன் நமக்கு நேரடி தொடர்பை ஏற்ப்படுத்திதரும் பரிசு...
வேத புத்தகம் இரண்டு சாவுகளை (மரணங்களை) பற்றியும் அதற்க்கு இணையாக இரண்டு பிழைத்தல்கள் பற்றியும் விளக்கமளிக்கிறது. இதுவே நமது வேத புத்தகத்தின் மகிமை என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த வேதங்களிலும் சொல்லப்படாத கருத்தாகிய இரண்டு மரணங்களையும் அவற்றை ஜெயிக்கமுடியும் என்ற கருத்தைய...
ஏதொன்றை காரணம் காட்டியும் எந்த சாக்குபோக்கை தேவனின் வார்த்தைகள் நிராகரிக்கப்படுவதை / உதாசீனப்படுத்தபடுவதை தேவன் ஒருநாளும் விரும்புவதில்லை. தேவனோ/ தேவ குமாரனோ எங்குமே தான் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளை கட்டளைகளை கற்பனைகளை கைகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறவில்லை அதற்க்கு...
இந்த வசனமானது "நிற்கிறவன் எப்பொழுது வேண்டுமானாலும் விழ வாய்ப்புண்டு" என்ற எச்சரிப்பை நமக்கு போதிக்கிறது.மிக உயரமான இடங்களில் பெயிண்ட் அடிப்பவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு மேலே ஏறுகிறார்கள். மேலே ஏறிய பின்னரும்கூட அவர்கள் சிறிது நிர்விசாரமாக இருந்தால் தவறி விழுந்துவ...
நண்பர்களே எமது வேதாகமத்திற்கும் கத்தோலிக்கரின் வேதாகமத்திற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.உதாரணமாகமொழிநடை..எமது வேதாகமத்தில் கர்த்தர் என்று இருப்பது கத்தோலிக்கரின் வேதாகமத்தில் கடவுள் என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது.ஆனால் அங்கு மொழிபெயர்ப்பு மட்டுமன்றி சில புத்தகங்கள் கூட கூடுத...
எனக்கு சுமார் 30 வயது இருக்கும்போது கண் பார்வை சற்று மங்கலாக தெரிந்தது. கண்ணை செக் செய்து ஒரு கண்ணாடி போட்டுக் கொண்டேன். காட்சிகள் எல்லாமே மிக மிக தெளிவாக தெரிந்தது அனால் சில நாட்களில் ஆண்டவர் என்னோடு இடைபடவே கண்ணாடி போடுவதை நிறுத்திவிட்டேன்.அந்நேரம் பல நண்பர்கள் என்னிடம் "ஒர...
சாத்தானுக்கு மாம்ச சரீரம் இல்லை அவன் யூதாசுக்குள் புகுந்து கிரியை செய்ததுபோல எந்த ஒரு மனுஷனுக்குளும் புகுந்து கிரியை செய்ய முடியும்.அவ்விதமாக பெல்ஷாத்ஷார் என்ற ராஜாவுள்ளுள் அவன் புகுந்து தன்னை தேவனுக்கு மேலாக உயர்த்தினான்.Dan 5:23 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தி...
மனுஷனுக்கு "விசுவாசம்" என்பது மிக மிக முக்கியமும் அவசியமும் ஆனது. அதன் மேன்மை மிகவும் பெரியது. நாம் இயேசுவை விசுவாசிப்பதாலேயே தேவனோடு ஒப்புரவானோம் இன்று விசுவாசிகளானோம் விசுவாசம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை. எல்லாவற்றிக்கும் அடிப்படையே விசுவாசம்தான்! விசுவாச...
ரோமர் 6:8ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.கிறிஸ்தவர்கள் "கிறிஸ்த்துவோடேகூட மரித்தவர்கள்" என்று பவுல் சொல்கிறார்! "மரித்தவன்" என்றால் பொருள் என்ன? ஒருவன் மரித்தவன் என்றால் அதற்க்கான...
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் உலகில் நடக்கும் கொடுமை துன்பங்களிநிமிதம் அதிக துக்கத்துக்குள்ளாகி இந்த உலகத்தில் மீளமுடியாத துன்பம் வேதனையில் வாடும் மனுஷர்களை மீட்க வழியே இல்லையா? என்று ஆண்டவரை நோக்கி அழுது புலம்பியதோடு மும்பை தெருக்களில் இரவு பகல் என்று பாராது பரத்தோடு அலைந்து திரி...
ஒருவர் தன் வீட்டில் பூனையொன்ற வளர்த்துவந்தார். ஒரு நாள் எலியை பிடித்து கொன்ற தின்ற போது மிகமகிழ்ச்சியடைந்தார். அடுத்தநாள் அவர் அன்பாய் வளர்த்து வந்த கிளியை திடீர் என பூனை கவ்வி கொன்றது. காப்பாற்வதற்குள் அக்கிளி இறந்துவிட்டது. மிகவும வேதனைப்பட்டு பூனையை திட்டிதீர்த்தார். என்...
01 “இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு விட்டார்”. அப்படியிருக்க நான் செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டா?“இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்படடு விட்டார். எனவே இனி நான் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்டு விட்டால் எனக்கு தண்டணை இல்லை” என்னும் கருத்து மிகவும் தவறாகும்.ஏனெனில் வ...
ரோமர் 8:1கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்குஆக்கினைத்தீர்ப்பில்லை. மேலேயுள்ள வசனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அநேகர் "நாங்கள் ஆவியின்படியே நடக்கிறோம் எனவே எங்களுக்கு அக்கினி தீர்ப்பு இல்லை" ந...
ஆண்டவர் ஒரு காரியத்தினிமித்தம் என்னை அழைத்து சுமார் மூன்று நாட்கள் வழி நடத்தியபோது, ஒரு கட்டத்தில் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் கீழே போட்டுவிடு என்று சொன்னார். ஆனால் பணத்தை எப்படி கீழே போடுவது என்று எண்ணி கால் ஷீக்குள் போடுக்கு வைத்த நான், தொடர்ந்து வந்த ஒரு சூழ்நிலையில் அப்பணத்தால்...
சில நேரங்களில் ஒருவர் தன்னை கவனிக்காதவர்களின் கவனத்தை ஈர்க்கவோ அல்லது தம்மை யாராவது கவனிக்க வேண்டும் என்று விரும்பினாலோ, "ஹுகும்" "ஹாஆஆ" என்பது போன்று சத்தமிடுவது உண்டு. அதை எங்கள் ஊர்களில் "செருமாருதல்" என்று சொல்வார்கள்அனேக நேரங்களில், தன...
தேவ கிருபையை நம்பியிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு அநேகர் துணிந்து இயேசுவின் வார்த்தைகளை மீறி நடந்து பாவம் செய்கிறார்கள். அப்படிபட்டவர்கள் தேவன் என்றும் எப்பொழுதும் பாவத்துடன் சமரசம் செய்பவர் அல்ல! என்பதை கண்டிப்பாக அறியவேண்டும். "கிருபை" மட்டும் போதும் என்றால்...
சரியான தாழ்மையுடைய ஒருவர் தான் எவரோ ஒருவரால் துன்பப்பட /திட்டப்படும்போது, வருத்தபட்டாலும் படுவாநேயன்றி திட்டுபவர்மேல் துன்பப்டுத்தியவர் மேல் கோபடமாட்டான். அதுவே கிறிஸ்த்து செய்ததும் தேவன் எதிர்பார்ப்பதுமான தாழ்மை நிலை. இந்த நிலையை அடைவது மிக கடினம். I பேதுரு 2:23அவர்...
மாளிகைபோல வீட்டை வைத்துகொண்டு ஒருவரோ இருவரோ வாழ்ந்துகொண்டு, ஆள் அரவமற்ற பெரிய வீட்டில் ஒரு ரூமில் இன்னொரு அறைக்கு தனியாக போக பயந்துகொண்டு பல ரூம்களை பூட்டியே வைத்திருக்கும் ஜனங்களை ஒருபுறம் பார்க்கிறோம். இன்னொரு புறமோ மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்கி தங்க சிறிய இடம் கூட இல்லாமல் வீடின்...