தளத்துக்கு புதிதாக வருகை தந்து சில பதிவுகளை தந்திருக்கும் சகோ ""holyson" அவர்களை நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.தங்கள் கேள்விகளுக்கும் விரைவில் பதில் பதியப்படும் என்று கர்த்தருக்குள் எதிர்பார்க்...
ஒரு மனிதனால் தேசத்தில்உள்ளஎல்லாநாட்டையும்பிடித்து அடக்கிஆழகூடும்வல்லமையில்சிறந்தசிங்கத்தையும்அடக்ககூடும்ஒல்லியானதேகம்உடையஒருவன்ஒருசிறியகொம்பைவைத்துகொண்டுபெரியஉருவமும்பலமும்கொண்ட யானையைகூடஅடக்கி தன்இஷ்டம்போலநடத்தகூடும்நிலாவில்கால்வைக்ககூடும்செவ்வா...
ஒரு ஊரில் மிகவும் வசதியான நற்பெயர் பெற்ற ஒரு குடும்பம் இருந்தது அந்த குடும்பத்தில் ஒரு தகப்பனும் அந்த தகப்பனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்தார்கள் அந்த தகப்பன் குணங்களிலும் தன் கிரியை அனைத்திலும் உத்தமனாய் இருந்தான் அதினால் அவன் நாமம் அந்த ஊரில் உயர்ந்து இருந்தது அந்த தகப்பனுக்...
இந்த உலகம் "துன்மார்க்க ஊளை" என்று பைபிள் சொல்கிறது. எங்கு திரும்பினாலும் பாவம் தாண்டவமாடும் இந்த துன்மார்க்க ஊளைக்குள் வருபவர்கள் இதனுள் இருந்து தப்பித்து கரையேறுவது என்பது மிக மிக கடினமான காரியம் என்பது தேவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் கோடிக்கணக்கான ஆத்துமா...
நான் திட்டவாட்டமாக அறிந்துகொண்டது "மனுஷன்" அவன் படும் கஷ்டங்களுக்கு அவனேதான் பொருப்பெயன்றி வேறு எவரும் இல்லை. அறிந்தோ /அறியாமையினாலோ நாம் செய்யும் பாவங்களே நமக்கு தண்டனையை கொண்டு வருகிறது ஓசியா 4:6என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்;உத்தமனுக்கு கர்...
இது பொதுவாக எல்லா மத சகோதரர்களாலும் கேட்கப்படும் கேள்விதான். நான் இந்துவாக இருக்கும்போதே இதற்க்கான பதிலை நான் பலரிடமும் கேட்டேன். அநேகருக்கு பதில் தெரியவில்லை. சிலர் ஆதாமை சோதிப்பதற்காக தேவன்தான் அங்கு வைத்தார் என்று சொன்கிறார்கள். ஆனால் தேவனே தான் படைத்த மனுஷனை சாத்தானை வைத்து சோ...
எனது அலுவலகத்தின் கீழே நடைபாதை ஓரம் ஒரு மிக வயதான நாய் ஓன்று சில நாட்களாக படுத்து கிடக்கிறது. அதற்க்கு எழுந்து நடக்க கூட முடியவில்ல. கண் பார்வை சரியாக இல்லை. பக்கத்தில் பிஸ்கட் வாங்கி போட்டால் கூட அதை எடுத்து சாப்பிட திராணி இல்லாமல் சோகமாக படுத்து கிடக்கிறது.ஒவ்வொரு நாளும் இந்த நாயை பார...
அனேக ஞானமான வார்த்தைகளை எழுதிகொடுத்த பிரசங்கி "காரியத்தின் கடைத்தொகை" அதாவது " மொத்த சாராம்சம்" என்று மிக தெளிவாக சொல்கிறார் பிரசங்கி 12:13காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்...
நான் வசிக்கும் சென்னையில் எனது உறவினராகிய "சித்தப்பா" ஒருவர் உண்டு. அவர் ஒரு நல்ல பதவியில், உயர்ந்த இடத்தில் பணியில் இருக்கிறார். நான் சென்னைக்கு வந்த புதியதில் எந்த ஒரு காரியம், பிரச்சனை, தவறு, சண்டை போன்றவை நடந்தாலும்; அல்லது யாரிடம் பேசினாலும் எனது சித்தாப...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் என் அலுவலகத்தில் எனக்கு கொஞ்சம் அதிகமான ஒய்வு நேரம் கிடைத்தது. எப்பொழுதுமே ஒய்வு நேரத்தில் ஆண்டவருக்காக பதிவுகளை எழுதும் நான், சிலர் ஓயாமல் என்னுடைய பதிவுகளை குறை கூறிக்கொண்டே இருந்ததால் கொஞ்சம் மனகஷ்டமாகி, பதிவுகளை குறைத்துகொண்டிருந்த அந்நேரத்தில் என...
ஆவியானவர் துணையின்றி ஒருவர் செய்யும் நற்கிரியைகள்கூட தேவனுடைய சமூகத்தில் நினைவு கூறப்படும் என்பதை கொர்நெலியு பற்றி வேதம் கூறும் சம்பவத்தின் மூலம் நாம் அறிய முடியும்.கெர்நெலியுவின் ஜெபம் தேவ சந்நிதியில் பொய் எட்டியது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்போஸ்தலர் 10:31கொர்நேல...
கடந்த நாளில் facebookல் எனக்கும் சகோ. அற்ப்புதம் அவர்களுக்கு நடந்த சம்பானஷை கீழேயுள்ளது: Arputharaj SamuelMarch 12 at 12:16pm · Bangalore · மாத்தி யோசிஒன்றை தவறு என்று நிரூபிப்பதற்காக மணிக்கணக்கில் செலவிட்டு, வெட்டி ஒட்டி வீடியோ எடுப்பதை விட,எது சரி என மக்கள் அனைவரும் உணரும்ப...
அனேகரால் போட்டு குழப்பப்பட்ட இந்த தலைப்பை என்னால் முடிந்த அளவுக்கு குழப்ப எடுக்கப்பட்ட ஒரு சிறிய முயற்ச்சியே இந்த கட்டுரை. சிக்கின நூல் கண்டை போல் அங்கங்கே வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்த காரியத்தை புரிந்து கொள்ள நூல் கண்டின் ஒரு முனையை கண்டு பிடித்தல் அவசியம்.அதற்கு முன்...
பொய் சொல்லுவது ஆள் மாறாட்டம் செய்வது சரியா தவறா அது யாருடைய செயல் -- Edited by isrel on Thursday 6th of March 2014 12:40:48 PM-- Edited by SUNDAR on Saturday 8th of March 2014 02:52:57 PM
இந்த காணொலியை கண்டதும் என் உள்ளம் மிகவும் வருந்துகிறது இவருக்காக (சீமான்) நாம் ஒன்றினைந்து ஜெபிப்போம் உலகத்தை ஜெயிப்போம் http://www.youtube.com/watch?v=LhphC7qmT88
என்னுடைய அஸ்திபாரம் எதன்மேல் போடபட்டுள்ளது என்பதை நான் முதலில் இங்கு தெரிவித்து கொள்கிறேன்: கிறிஸ்த்துவை மூலைக்கல்லாக கொண்டு அவர் வார்த்தைகள்மேல் அஸ்திபாரம் போடுள்ளேன். எதன்மேல் அஸ்திபாரம் போடப்பட்ட வீடு வீழ்ந்துபோகாது என்று இயேசு சொல்கிறார்? மத்தேயு 7:24ஆகையால், நான் ச...
அன்பு சகோ.சுந்தர் அவர்களே,சுந்தர் என்கிற பெயரை SR.MEMBER எனக் கொண்டு எவ்வாறு moderater இன் பணியை தாங்கள் செய்ய இயலும். ஆகவே தான் நேசன் என்கிற பெயரில் பதியுங்கள் என்றேன். அதையும் சரியாய் புரிந்து கொள்ளாமல் முடிவெடுத்து குழப்புவது தங்களுக்கு புதிதல்ல என்பது இங்கு அறிந்ததே!!சகோ.சுந்...
அன்பான சகோதரர் ஜான் அவர்களே நாம் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டி விவாதம் பண்ணிக்கொண்டு இருப்பதில் பயனேதும் இல்லை. அதற்க்காக் இந்த தளத்தில் நான் நடத்தவும் இல்லை. சாத்தான் எட்ட நின்று நம்மை வேடிக்கை பார்க்கவே இது ஏதுவாகும்.இந்த தளத்தில் பதிவிட்ட பல திரித்து சகோதரர்கள் ஓரிரு பதிவி...
வேதாகமத்தில் தன்னை வெளிப்படுத்திய தேவனை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளுதல் என்பது சற்று கடினமான காரியமே. காரணம் தேவனின் பல்வேறு நாமங்கள் மற்றும் ஆள்த்துவங்கள் குறித்து வேதாகமம் வெளிப்படுத்துகிறது, ஆகினும் தேவன் ஒருவரே எனபதை திட்டவட்டமாக வேதம் தெரிவிக்கிறது. இந்நிலையில் என்...
தவறு செய்பவனா தவறை சுட்டி காடுபவனா? ! எவன் கலகக்காரன்!! நான் கலகக்காரனல்ல!! உலகத்தை கலக்குகிரவனாய் இருக்க விரும்புபவன்..தேள் கொட்டிய கள்வனின் கதை நியாபகமிருக்கிறதா தல சகோதரர்களே !!!அவன் தன்னை இறைதூதன் என சொல்லிக்கொள்ள என்ன நியாயம் இருக்கிறது!!தவறுகளை திருத்திக் கொள்ளாமல் அரசியல் ச...
ஜான்12 wrote:////இப்போது தேவன் எனக்கு வெளிபடுத்தின ஒரு உண்மையை சொல்லுகிறேன், நேசன் என்கிற அந்த கதாப்பாத்திரம் நீங்கள் தான்!!.............................................................................................................இதையே தேவன் அடையாளமாக கொண்டு 'தேவன...
இயேசுவைவிட தேவன் எவ்விதத்தில் பெரியவர் எவ்விதத்தில்இயேசு தேவனுக்கு சமமானவர் என்று தெளிவான விளக்கங்களுடன் எழுதப்பட கீழ்கண்ட திரியில் இயேசுவைவிட பிதாவாகிய தேவன் பெரியவரா / இயேசுவுக்கு சமமானவரா? சகோ ஜான்12 அவர்கள் எழுதிய கடினமான வார்த்தைகளினிமித்தம் மிகவும் மன மடிவாகி இனி எ...
எசேக்கியேல் 28:5 உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.எசேக்கியேல் 28:17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; நீதிமொழிகள் 16:18 விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமைமன மேட்டிமையே சாத்தனை கெடுத்தது! நான் பெரிய மேனேஜர், நான் பெரிய முதலாளி, நான் பெரிய பணக்காரன், நான் பெரிய...
வசனம் இவ்வாறு சொல்கிறது; I கொரிந்தியர் 2:15ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். ஒரு ஆவிக்குரிய கிரிஸ்த்தவனால் எல்லாவற்றையும் நிதானித்து விட முடியுமா? ஆவிக்குரிய அப். பவுல் இந்த வார்த்தையை எழுதியி...
சாட்சி 1 : எனக்கு கடந்த நாட்களில் நாக்கில் கொடிய புண் வந்துவிட்டது. டாக்டர்களிடம் சென்று பார்த்தபோது அதை குணமாக்க முடியாது என்றும் பாதி நாக்கை வெட்டி எடுக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்கள். சுமார் 12 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பாதி நாக்கை வெட்டி எடுத்துவிட்டு வேறு ஒரு இடத்தில...
சகோதர்களே!!வேதத்தின் அடிப்படையிலான சிருஷ்டிப்பை பற்றின நம்மவர்களுக்கு இடையிலேயே குழப்பங்கள் அதிகம். அவைகளை வேத வெளிச்சத்தின் அடிப்படையில் நீக்க முயற்சிப்பது என்பது சரியானதே. நான் சிருஷ்டிப்பை பற்றியும், பிசாசின் சிருஷ்டிப்பு தொடர்பான எனது பார்வையின் அடிப்படையிலான கருத்துக...
ஆண்டவருக்கு உழியம் செய்யும் 99% பேர் தாங்கள் வேண்டுமென்று ஜனங்களை வஞ்சிக்கும் நோக்கில் ஊழியம் செய்கிறார்கள் என்று நான் எண்ண வில்லை.மாறாக, ஒவ்வொருவரும் எதோ ஒரு விதத்தில் ஆண்டவருக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் ஊழியத்தில் இறங்கி எதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர...
நீதி 22:7கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.ரோமர் 13:8ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; கடன் வாங்குவது நிச்சயமாக ஒரு சரியான தேவனின் நடத்துதல் அல்ல என்பதை போதிக்க இந்த இரண்டு வசனங்கள் மட்டுமே போதும்....