சில கேள்விகளும், பதிலும் :"இயேசு கிருஸ்துவை அடித்தது யார்?", "இயேசு கிருஸ்து நம் சாபத்தை நீக்கினார் என்றால் ஏன் இன்னமும் சிலருக்கு துன்பம் வருகிறது?" போன்ற கேள்விகள் இந்த தளத்தில் சகோதரர்களால் கேட்கப்பட்டன. சில கேள்விகள் ஏடாகூடமாக இருப்பது போல தோன்றினாலும் அ...
திக்கற்ற குடும்பத்தின் ஒற்றை வாரிசாய் உள்ள எனக்கு மிகவும் நெருங்கிய நன்பர் ஒருவரின் மரணத்தால் அந்த குடும்பம் சிதிலமாவதை என் கண் முன் கான வேண்டியுள்ளது, அந்த குடுப்பத்திற்கு மேலும் சிக்கல் ஏற்படாதவாறு செய்யுமாறு பெரியவரிடம் கூட்டாக மன்றாடி கேட்டுக்கொள்வோம்நாம்மனதாரவிரும்பினால்...
இன்று நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டு இருந்த போது ஓரிடத்தின் இந்த வசனம் என்னுடைய கண்களில் பட்டது. யோவான் 14:18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். இந்த வசனத்தை நான் சற்று ஆழமாக தியாநித்தபோது என் கண்களில் கண்ணீர் புறப்பட்டது! நம் தேவ குமாரன் இய...
இயேசுவை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கபட்ட சுமார் 75 வயதை கடந்து விட்ட எனது அத்தை ஒருவருக்கு கடந்த ஒரு மாத காலமாக கால் முழுவதும் ஆறாத புண் ஏற்பட்டு நரம்பு மற்றும் எலும்பு வரை பாதிக்கபட்டு, கடும் வேதனையோடு மரணமும் வராமல் எழுந்து நடக்கவும் முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள் அவ...
வரலாற்றின் மாமனிதராக இயேசு கருதப்படுகிறார். எப்படி என பார்ப்போமா? * அவரிடத்தில் பணியாட்களில்லை எனினும் அவர் "எஜமான்' எனப்பட்டார் ! * அவர் பட்டம் பெற்றவரல்ல எனினும் அவர் "போதகர்' எனப்பட்டார் ! * அவரிடத்தில் மருந்து ஏதுமில்லை எனினும் அவர் "குணமாக்குகிறவர்' எனப்பட்டார்...
சிறு பிள்ளைகளாக இருக்கும்போது நாம் எதை பற்றியும் கவலைப்படுவது இல்லை காரணம் நமது பெற்றோர்கள் நமக்கு தேவையான எல்லாவற்றையும் செய்த முடித்துவிட்டார்கள். நமக்கு இந்த உலக வாழ்க்கை பற்றிய எந்த உண்மையும் தெரியாத அந்நாட்களில், நம் தாய் தகப்பன் நமக்கு தேவையான எல்லாவற்றையும தந்து...
ஒரு வடஇந்திய கிராமத்தில், ஒரு உள்ளூர் ஊழியருடன் ஒரு பிரசித்த பெற்ற ஊழியர் வீடு வீடாக சென்று இயேசுவை குறித்து போதித்தாராம். அருகில் இருந்த விசுவாசியின் குடிசை வீட்டிற்கு சென்ற போது நாற்காலிகள் இல்லை.ஆனாலும் அவர்கள் அருமையாய் உபசரித்தார்கள். ஜெபவேளையின் போது ஜெபித்த உள்ளூர் ஊழியர் அங்...
சகோ. ஜான்12 ///அடுத்த மாதம் எனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது!! எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்!!///புதிதாக திருமண வாழ்க்கையில் அடிஎடுத்து வைக்கவிருக்கும் சகோ.ஜான் அவர்களை கர்த்தரின் சித்தபடி வாழ வாழ்த்துகிறேன் நீதிமொழிகள் 18:22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண...
எனது மகள் 10ம் வகுப்பு பரீட்சை எழுதுவதற்க்கு கண்டிப்பாக ஜாதி சான்றிதழ் வேண்டும் என்று சைதாப்பேட்டை அரசு பள்ளியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் ஆணை பிறப்பித்ததால் உடனடியாக அதற்க்கான ஒரு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிண்டி மாம்பலம் தாலுகா அலுவலகதில் கொண்டு சமர்பித்தேன். மற...
1. அண்டசராசரத்தைப்பற்றிய வியப்பூட்டும் உண்மைகள் நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், ஏதோ விண்வெளி அனைத்தையும் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான்! ஆனால், பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும் நம் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது!! உதாரணமாய் சில நட்சத்திரங்களின் தூரத்தை சற்று...
தேவன் மனுஷனுக்கு அளித்துள்ள மிக மிக மேலான இறுதியான வாக்குத்தத்தம் என்ன?I யோவான் 2:25நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.ஆம்! மனுஷனுக்கு நித்திய ஜீவனை அதாவது முடிவில்லா வாழ்வை அளிப்பதுதான் தேவனின் பிரதான திட்டம் மற்றும் வாக்குத்தத்தம். அதுமே ஒ...
கடந்த இருபது வருடமாக சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வரும் நான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று எண்ணி பார்த்தது கூட கிடையாது. காரணம் நான் பணத்தை நாளைக்கென்று சேமித்து வைப்பது கிடையாது அத்தோடு யாரிடமும் கடன் வாங்க விரும்புவதும் இல்லை, யாரிடம் இருந்து இலவசமாக எதையும் வாங்க விர...
சகோதரரே, கர்த்தரின் பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள். புதிய ஏற்ப்பாட்டில் பரலோகம் தேவ பிள்ளைகளுக்கு அருளப்பட்டிருப்பது போல பழைய ஏற்பாட்டு தேவ தாசர்களுக்கு (உம்: மோசே, தாவீது, யோசேப்பு, தானியெல்...) வெளிப்படுத்தப்பவில்லையே. அல்லது அவர்களுக்கு அருளப்பட்டிருந்தும் அவர்கள் அதைப்...
நமது தள சகோதரர்களை எண்ணி கர்த்தருக்குள் பெருமை கொள்கிறேன் நமது தளத்தில் அதிகமான சகோதரர்கள் பதிவுகளை தருவதில்லை என்றாலும், பதிவுகளை தரும் ஓரிரு சகோதரர்களின் மன உறுதி மற்றும் அவர்களின் பதிவுகளின் தன்மை மேலும் கர்த்தருக்குள் அவர்களின் விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை...
பரிசுத்தம்’ என்பது மானிடர்க்கு சோதனைகள் மூலமாகவே வரமுடியும். ஆதாம் முதலில் நன்மை தீமை அறியாதவனாகத்தான் உருவாக்கப்பட்டான். தேவனோ, அவன் பரிசுத்தனாய் இருக்க விரும்பினார்! எனவேதான் அவன் சோதிக்கப்படும்படி அனுமதித்தார்!! நன்மை தீமை அறியத்தக்க மரமானது தேவனால் படைக்கப்பட்டதே ஆகும்....
எதுவெல்லாம் நம்மை கிறிஸ்துவைப்போல அவரது திவ்விய சுபாவத்துக்கு உரியவர்களாக மாற்றுமோ. அதுவெல்லாம் நல்ல உபதேசம். அந்த உபதேசத்தைக் கேட்டால் நான் நரகத்துக்குக்தப்பி பரலோகம் செல்ல மாத்திரமல்ல, இந்த பூமியில் ஏதோ ஒன்றை அடைய அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை விளங்கிக் கொள்வேன். பரலோகம் மாத்...
அன்பு சகோதர சகோதரிகளே,பொதுவாக, இன்றைய உலகில் தன்னம்ம்பிக்கை (self confidence) என்பது மிக சிறந்த அம்சம் என கருத்தப்படுகிறது!! தன்னம்பிக்கை அற்றவன் என்றால் முதுகெலும்பு அற்றவன் என கூறுவோரும் பலர். தன்னம்பிக்கை அற்றவன் என படித்தவன் ஒருவன் தன்னை குறித்து கூறுவான் என்றால் அவன் எந்த நி...
சகோதரர்களே., சிலுவையை பற்றிய உபதேசம் என்ன என்பதை பற்றி தெரிந்த சகோதரர்கள் தங்கள் மேலான கருத்துகளை பகிரவும்.இக்கருத்து பரிமாறல் அநேகருக்கு நிச்சயம் பிரயோஜனமாய் இருக்கும் என கருதுகிறேன்...--------------------------------------------------------------------------------...
சிருஷ்டிப்பு இடைவெளிநூற்தலைப்பு ஆதியாகமம்ஆசிரியர் – எம்.எஸ். வசந்தகுமார் (பிரபல வேத ஆராய்ச்சியாளர் – இலங்கை)வெளியீடு - இலங்கை வேதாகமக் கல்லூரிஆதியாகம புத்தகத்தின் படைப்பு குறித்து பல விதமான சர்ச்சைகள் கிறிஸ்தவ உலகில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் சிருஷ்டிப்பு இடைவெளி பற்றியத...
ஒருவரைத் தேவன் எதற்காகப் படைத்தாரோ அதைத் தன் வாழ்க்கையில் அவர் செய்து நிறைவேற்றியிருக்கிறாரா என்பதுதான் வெற்றியான கிறிஸ்தவ வாழ்க்கையின் முடிவான பரிசோதனையாகும். நாம் வாழ்க்கையின் இறுதியைக் கடந்து நித்தியத்திற்குள் பிரவேசிக்கும்போது வெற்றியின் தெளிவைக் காண்போம். நல்லது, உத்தமும...
ஏழையை அற்பமாய்யென்னி ஐசுவரியவனைப்பார்தே ஊழியம் செய்கிரவனுக்கு ஐயோ’
புளித்த மாவுக்கு இன்னும் அதிகமாய் என்னிடம் கேள்வி உள்ளது விலையுர்ந்த நகைகள் போட்டு விலையுர்ந்த உடை உடுத்தி பிரசங்கம் பன்னுகிறீர்களே நீங்கள் அப்படியே பக்கத்து வீட்டு எழை பென்னுக்கு ஒரு பவுன் இல்லை என்று கல்யாணம் ந...
ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒண்ணை புரிய வைக்க நினைச்சரு. எல்லாரையும் கூப்புட்டு உக்கார வச்சு, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காமிச்சாரு. அவ்வளவுதான், 'வாழ்க்கைத் ததுவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டாரு. ஒரே ஒரு சீட...
1.90 கோடி ரூபாய்க்கான செக்கை திருப்பித்தந்த ஆட்டோ ஓட்டுனரின் நாணயம்பதிவு செய்த நாள் :புதன்கிழமை, மே 15, 5:58 AM ISTகருத்துக்கள்இமெயில்பிரதி அகமதாபாத், மே 15- குஜராத் மாநிலத்தில் சனாந்த் என்ற இடத்தில் டாட்டா மோட்டார்சின் நானோ கார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சால...