அன்பான சகோதரர்களே சிலுவையடிதளமானது ஒரு கலந்துரையாடல் களமொன்றை உருவாக்கியுள்ளது.இது எமது ஆரம்ப முயற்சி. இந்த இறைவன் தளத்தை மாதிரியாக கொண்டே அமைக்கப்பட்டுள்ள அந்த களத்தில் தாங்களும் வருகை தந்து பதிவுகளை தந்து எங்களை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இதைவிட இத்தளம் இறை...
எனக்கு ஒரு சிந்தனை உதித்தது. ஒன்றும் இல்லாத ஒன்று, எல்லாவட்ரையும் உடைய ஒன்ரை அழிக்கிரது. ஒன்றும் இல்லாத ஒன்று எது,,,,,,,,,,,? எல்லாவட்ரையும் உடையது எது..........? தல சகோதரர்கள் தெரிந்தால் சொல்லவும்.............
ஒரு காட்டில் முனிவர் ஒரு பரம்பொருளை பார்க்க வேண்டும் என்று எண்ணி தவம் செய்தார்! பரம்பொருளை பற்றி அதிகம் அறிந்திருந்த அவர், அவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு நிர்ணய எண்ணத்தில் அனேக நாள் அமர்ந்து தேடியும் அவரால் பரம்பொருளாம் இறைவனை பார்க்க முடியவில்லையாம்.மிகுந்த சோர்வுட...
நம்முடைய மனதை எப்பொழுது நாம் ஆசையில்லாமல் அமைதியாகவோ அல்லது காலியாகவோ (EMPTY ) வைக்கின்றோமோ அப்பொழுது தான் நாம் பயம் இல்லாமல் தேவ சமாதானத்தை உணரமுடியும் தேவன் நடத்துதலை உணரமுடியும் நம்முடைய மனது காலியாக அதாவது எந்த ஒரு ஆசையோ அல்லது எதிர்பார்போ மற்றும் எந்த நோக்கமோ நம் மனதில் இல்லாத...
ஆண்டிபட்டி : துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும், வினோத வழிபாடு நிகழ்ச்சி, கோவில் விழாவில் நடந்தது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அடுத்த, மறவபட்டி முத்தாலம்மன் கோவிலில், பொங்கல் விழா மூன்று நாட்கள் நடந்தது. மூன்றாம் நாளில், மாமன், மைத்துனர் உறவு முறை கொண்டவர்கள், கோவில் முன் கூடுகின்றனர்....
இன்னும் அநேக உண்மை உழியர்கள் இருக்கிறார்கள்,டோனாவூர் பெல்லொசிப்பில் கார்மிக்கேல் அம்மையாரின் வளர்ப்பு பையன் Mr.ஜெயராஜ் அவர்கள் இன்றுவரை ஊழியம் செய்கிறார்கள் அவர்களிடம் போய் உங்களிடம் எவ்வளவு ருபாய் இருக்கிறது என்று கேட்டால் அவர் சொல்லுவார்.என்னிடம் பைசா அவ்வளவு இல்லை ,பெல்லோசிப...
ஒரு நண்பன் என்னிடம் இவ்வாரு சொன்னான் ‘’பிரதர் நம்ம ஆண்டவர் வசதிபடைத்தவங்களுக்கு மாத்திரம் ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கிறார்’’ ஏன் என்னை போன்ற ஏழைகளை மாத்திரம் கண்டுகொள்வதில்லை நான் எவ்வளவோ ஜெபித்தேன்என் பிள்ளை நன்றாகபடித்து ஸ்காலர் சீப் கிடைத்து ஒரு பைசாவும் இல்லாமல் இஞ்சினியரிங்...
நல்லதிருச்சபைகளைக் தேடிக்கண்டுபிடிப்பது எப்படி? என்பதே அந்தக் கேள்வி. கேள்விக்குக் காரணம் நல்ல திருச்சபைகளை அடையாளம் காணுமளவுக்கு வேத ஞானம் இல்லாததும், அத்தகைய திருச்சபைகள் அரிதாக இருப்பதும்தான். திருச்சபைகள் திருச்சபையாக வேத அடிப்படையில் இயங்கி வருகின்ற நிலை நம்மினத்தில் ப...
கிறிஸ்துவின் உபதேசம் அனுதினம் சுயத்திற்கு சாகும்படி கூறுகிறது தேவனுக்காய் பாடுகளை அனுபவிக்க சொல்லுகிறது.இதனால்தான் அநெகர் இது கடின உபதேசம் யார் இதை கைக்கொள்ள முடியும் ,இது நமக்கு அல்ல என்று அந்த உபதேசத்தின் நிமித்தம் இடறுகின்றனர்.பாடுகள் என்ற பக்கம் தன் மனதை செலுத்தாமல் உலகத்தில் இ...
இன்றைக்கும் அநேக குருடர்கள் இருக்கிறார்கள் உலக ஆசிர்வாதத்திற்காய் தேவனைதேடுகிறார்கள் ஆனால் உண்மையாய் தேடுவோர் மிக சிலரே!I கொரிந்தியர் 1:18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. மத்தேயு 10:...
புது வருடத்தில் நான் ஆவியானவரால் உணர்த்த பட்டு கற்று கொண்ட ஒரு காரியத்தை நான் இங்கு தெரிய படுத்த விரும்பிகின்றேன் என் சபையில் நான் புது வருட ஆராதனையில் நான் கலந்து கொண்டு இருக்கும் பொழுது என் பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒரு சிறு பையனை பார்த்தேன் அவன் எனக்கு தெரிந்தவன் தான் அவன...
தேவன் மனுஷர்களை மனப்பூர்வமாக சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துவது இல்லை என்பதை கீழ்கண்ட வசனம் சொல்கிறது: புலம்பல் 3:33அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. ஆகினும் அவர் பாவம் செய்தவர்களை தண்டியாமல் விடுவது இல்லை என்றும் உறுதியாக சொல்கிறார...
நமது தளத்து புதிதாக வருகை தந்து பதிவுகளை தந்திருக்கும் சகோ. ஜான்சன் அவர்களை நம் கர்த்தரும் ரட்ச்சகருமகிய இயேசுவின் இனிய நாமத்தில் வரவேறக்கிறேன். தங்கள் தளத்தில் http://www.johnsonduraimavadi.blogspot.in/ பல அறிய கருத்துக்களைபதிவிட்டுள்ளீர்கள் அதற்காக என் தேவனை நான் ஸ்தோத்தர...
நாகர். அரசு ஆஸ்பத்திரியில் மனநலம் பாதித்த மகனை கொலை செய்த தந்தைதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த அனியாபுரம் நல்லூரைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. சமையல் வேலை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி ஜெபக்கனி. இவர்களின் ஒரே மகன் செல்வின் (வயது 27). இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்ப...
நான் அறிந்த ஒரு கிறிஸ்த்தவ பெண்மணி எப்பொழுது பார்த்தாலும் "நான் சாக விரும்புகிறேன் எனக்கு சாவுவரமாட்டேன்என்கிறதே, தற்கொலை செய்து கொள்ளவும் பயமாக இருக்கிறது. உலகத்தில் யார் யார்எல்லாமா செத்து போகிறார்கள், ஆனால் சாவு வேண்டும் என்று எதிர்பார்க்கும் எனக்கு சாவு வரவே இல்லையே....
இந்த தளத்தில் முன்பு இருந்த வேகமும் பதிவுகளும் இல்லையே ஏன்?எல்லோரும் ரொம்ப பிசியோ? அல்லது எழுத எதுவும் செய்திகள் இல்லையா? வாருஙகள் ஐயா, நல்ல செய்திகலை தாருங்கள். எஙளுக்கு தேவை இருக்கிறது.
ஐயா எனக்கு ஒரு சிறிய விளக்கம் தேவை. அறிந்தவர்கள் கொஞ்சம் விளக்கி சொலுங்கள்.ஜெபம் நமக்கு மிகவும் அவசியமான ஓன்று என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஜெபிப்பதன் மூலம் பெரிதான நன்மைகளை அடைய முடியும் என்பதும் பல ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முடியும் என்பதுகூட உண்...
நிலா சொன்ன கதைநீலக் கடல் வான் மேலே நிலாவது ஓடம் போலே மிதக்கின்ற வேளையிலே… ஆகா ! அவ்வின்பக் காட்சி கண்டு அகமலர்ந்து ரசிக்கையிலே எங்கிருந்தோ வந்ததே கோரக் கரு முகில். அழகான நிலாவதனை கருமுகில் மறைத்து விட அதனுள்ளே மறைந்த நிலா போகும் திசை தெரியாமல் தட்டுத் தடுமாறியது. மலர்ந்திருந்த என்ன...
கடந்த நாளில் ஒரு ஆவிக்குரிய பெண்மணியிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவர்கள் சொல்லிய சில காரியங்களையும் அவர்கள் கேட்ட கேள்வியையும் இங்கு பதிவிடுகிறேன்.."ஆண்டவராகிய இயேசுவை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற நோக்கில் முழு இரவு ஜெபத்துக்கு சென்று, விடாமல் தொடர்ந்து நீண்டந...
அன்பு சகோதர, சகோதரிகளே!!நாம் இறுதி காலத்தில் வாழ்கிறோம் என்பதனை மறுபதற்கில்லை. அன்றாடம் நிகழும் நிகழ்வுகளும் இதனை நமக்கு தெளிவாய் தெரிவிகின்றன. எது எவாரானாலும் வேத எழுத்துக்கள் நிறைவேறியே தீரும்..அந்த வகையில், வேதம் இறுதி காலத்திற்கென முன்னறிவித்துள்ள மாற்றங்கள் நம் வாழ்வி...
இறைவனால் உருவாகி இன்றுவரை இருக்கும் இணையில்லா இவ்வுலகில் சுகபோக வாழ்க்கைக்கு சொந்தக்காரராக சொற்பபேர் சுகமுடன் சுகித்திருக்கும்போதிலும் அனேக அன்பர்கள் அல்லல்களால் ஆட்கொள்ளப்பட்டு அரைவயிறு அன்னம் இல்லாமல் அன்றாடம் அவதிப்படுவதை அவசியம் அறிந்திருப்போம்! சமாதானத்தையும் சாந்தியை...
யோபு 42:2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.இறைவன் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்பது விவிலியம் தெளிவாக நமக்கு சொல்லும் உண்மை. இவ்வாறு இருக்கையில் இறைவனின் சித்தம் அல்லது விருப்பம் அல்லது எதிர்பார்ப்பு என்னவென்பத...