இஸ்லாமியர்களின் கட்டுரைகளை வாசித்து வாசித்து குழம்பிப்போய் விசுவாசத்தில் ஊசலாடும் கிறிஸ்தவர்களின் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும்படி இக் கட்டுரையை எழுதுகிறேன்மாற்கு 16ம் அதிகாரம் 17ம், 18ம் வசனங்களில் இயேசு தன்னை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என சில விடயங்களை சொல்கி...
விவிலியத்தை ஆராய்ந்து பார்த்தல் பல நேரங்களை கர்த்தர் கொடுத்த முக்கிய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுவதற்கு அதிக கால தாமதம் ஏற்ப்பட்டிருப்பதை பார்க்கலாம்..மிக முக்கியமான உதாரணமாக ஆபிரகாமுக்கு கொடுக்கபட்ட வாக்குத்தத்தத்தை சொல்லலாம். கர்த்தர் ஆபிராமிடம் உன்னை பெரிய ஜாதியாக்குவே...
சுலபமாக தமிழில் எழுதுவதற்கு சகோதரர் ராஜ்குமார் அவர்கள்கொடுத்துள்ள இந்த சுட்டி மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறேன். தமிழில் புதிதாக எழுதி பழக நினைப்பவர்கள் கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி பயன்படுத்தவும்.http://www.bibleuncle.blogspot.com/p/tamileditor.html
நிர்வாகி அண்ணா. ஒரு ஆலோசனை. நமது “இறைவன்” தளத்தில் “தமிழ் கிறிஸ்தவ இணைய தளங்கள்” எனறு ஒரு பகுதி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். அநேகருக்கு அது உதவியாக இருக்கும். யாவரும் தாங்கள் அறிந்த தள லிங்குகளை பதிவிடுவார்கள்.தங்களுடைய சொந்த தள முகவரிகளைக் கூட பதிவிடலாம். நிர்வாகி...
Dear Brother in Christ,Is it possible to attach a pdf document in our postings. If possible please explain?or, How can i attach a pdf document?With Lovemuthu
பரி. பவுல் ரோமருக்கு எழுதிய நிரூபத்தில் சொன்ன வார்த்தைகள் இவைகள்.ரோமர் 13:1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.ரோமர் 13:7 எவனுக்குப் பயப்படவே...
மனவாளனை சந்திக்க சென்ற பத்து கன்னிகைகள் பற்றி வேதத்தில் வாசிக்கிறோம்:மத்தேயு 25:1அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்.2. அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்து...
மேசேவின் நாட்களில் உருவாக்கபட்ட உடன்படிக்கை பெட்டிதான பின்னாளில் கர்த்தருடைய ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தது என்ட்ரு அறிய முடிகிரது.I இராஜாக்கள் 8:6 அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்...
கா்த்தரின் கால அட்டவணைஎல்லாவற்றையும் படைத்து ஆளுகை செய்யும் நம் தேவன் ஒழுங்கின் தேவன். அவா் கண்ட கண்ட நேரத்திலெல்லாம் நினைத்த காரியங்களை யெல்லாம் செய்து கொண்டிருப்பதில்லை. என்பது உங்களுக்கு தெரியுமா? நம்முடைய தேவன் ஒவ்வொரு செயல்களையும் செய்ய ஒவ்வொரு கால நேரத்தை ஒழுங்கு முறைப்படி க...
எனக்கு தெரிந்த பணக்கார நபர் ஒருவர் தன மகனுக்கு திருமணம் செய்தார். திருமண பந்தியில் பல்வேறு உச்சிதமான பொருட்கள் பரிமாறப்பட்டன. விருந்துக்கு வருகிற எல்லோரையும் "வாருங்கள் நன்றாக சாப்பிடுங்கள்" என்று சிரித்த முக த்தோடு உபசரித்த அவர் பந்தி நடக்கும் இடத்தில் சென்று பார்த்துவ...
இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற மிக கொடூரமான இன அழிப்பு என்றால் இலங்கை தமிழ் இன அழிப்பை குறிப்பிடலாம். தமிழ் இன அழிப்பு இடம் பெற்ற வேளை ஐநா சபையும் இந்தியாவை ஆளும் அரசும் ஏன் உலகமே வேடிக்கை பார்த்தது. போர் முடிந்தது என இலங்கை அரசு அறிவித்ததும் அனைத்து நாடுகளும் இலங்கை அரசை புகழ்ந்ததுடன் இலங்க...
போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர் போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரின் அபிபுல்லா சாலையில் ஒரு காலை வேளை. நான்கு பக்கமும் இருந்து பாய்ந்துவரும் வாகன ஒட்டிகள் முந்திச் செல்வதில் காட்டிய ஒழுக்கமின்மையால், ஒருவருக...
இலங்கை மண்ணின் சாபம் நீங்க ஒரு ஆலோசனை. இலங்கை கிறிஸ்தவா்களுக்கு..... கடந்த காலங்களில் இலங்கை மண்ணில் இடம் பெற்ற படு கொலை கள் யாவரும் அறிந்ததே. ஆயிரக் கணக்கானோருடைய இரத்தம் இந்த இலங்கை மண்ணை நனைத்துள்ளது. பூமியில் மனிதனு டைய இரத்தம் சிந்தப்படுவது சாபத்தை கொண்டு வரும் என்பது வேதாகாமத்த...
நான் என் தேவனுடன் -- 01கூட்டத்தோடு கூட்டமாய் தேவனே...! கூட்டத்தோடு கூட்டமாய் நடப்பதை விடவும் தனிமையில் நடக்கையில் தான் - நீர் உடனிருப்பதை உணருகிறேன். எனவேதான் தேவனே...! நண்பர்கள் உறவெல்லாம் என் கூட இருப்பதை விட தனிமையை நான் விரும்புகிறேன். கல கலப்பும் சிரிப்புமுள்ள சந்தோஷ நேரங்களை வ...
இயேசு தம்முடைய ஜீவிய நாட்களில் பல்வேரு மாதிரிகளை நம்க்கு செய்து காட்டினார் அவை ஒவ்வொன்றுமே நமக்கு முக்கியமானதுதான், ஆனால் இவை எல்லாவற்றிலும் மிக முக்கியமான அல்லது சிகரம் மாதிரியாக நான் கருதுவது எதுவெனில் அவர் தன்னை காட்டிகொடுக்க போகும் துரோகியான யூதாசின் கால்களை கழுவி துடைத்த மாதி...
அன்பு சகோதரர்களே! வெளிப்படுத்தின விசேஷம் 13ம் அதிகாரத்தில் இப்படி சொல்லப்பட்டுள்ளது: 16.அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17. அந்த மிருகத்தின...
Incredible Date- 26th. Believe it or not!The end of the world according to the Mayan calendar is 26.12.2012.Our tsunamioccured on the 26th of December. Better tie up all loose ends, enjoy life, laugh more, love more, help more and............wait in hopeJust to be careful,on the 26 of any mo...
டூப்ப்ளிகேட் பொருட்களை "டூப்ளிகேட்தான்" என்று அறிந்தும் வாங்கி உபயோகிக்கும் ஒரு கூட்டம் உலகில் இருக்கத்தான் செய்கிறது. அதுபோல் தேவன்தான் இந்த உலகத்தை படைத்தார் என்ற உண்மையை நன்றாகவே அறிந்திருந்தும் குறுக்கு வழியில் வந்து உலகத்தின் அதிபதியாக இருக்கும் "சாத்தான...
கீழ்க்கண்ட வசனங்களை சுட்டிகாட்டி சில சகோதரர்கள் பாதளம் என்று எதுவும் இல்லை மரித்தவார்கள் ஒன்றும் அறியமாட்டார்கள் என்று கருதுகின்றனர். பிரசங்கி 9:5,10 மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. நீ போகிற பாதாளத்தில...
கடந்த நாளில் வேதத்தை தியானிக்கும் போது இந்த நாதாப் மற்றும் அபியூ பற்றி வாசிக்க நேர்ந்தது. பரிசுத்தமான ஆசாரியர்களின் பிரதிஷ்டை நாளில் ஆரோனின் இந்த இரண்டு குமாரர்களும் கர்த்தர் கட்டளையிடாத அந்நிய அக்கினியை கர்த்தருடைய சந்நிதிக்குள் கொண்டுவந்தத்நிமித்தம் மாண்டு போனார்கள்..இந்த ந...
செய்தி: /////டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற விஷக்காய்ச்சல்களுக்குக் காரணமாகும் கொசுக்களை ஒழிக்க அரசிடம் முறையிட்டு முறையிட்டு சோர்ந்து போன ஜார்கண்ட்டில் உள்ள சாஸ் கிராம மக்கள் கொசுவையே தெய்வமாக்கி வழிபடத் தொடங்கி வினோத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.கொசுவுக்கு சிலை வைத்...
கிறிஸ்த்தவ வாழ்க்கை என்பது சுயம் சார்ந்த வாழ்க்கை அல்ல என்பதை நான் மீண்டும் இங்கு நினைப்பூட்ட விரும்புகிறேன். இன்றைய உலகில் அனேக கிறிஸ்த்தவர்கள் தங்களின் முழு வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புகொடுக்க மனதில்லாமல் பாதி வாழ்கையை தேவனுக்கு கொடுத்துவிட்டு மீதி முக்கியமான காரியங்களை செய்யும...
நீண்ட நாட்களுக்கு பிறகு தளத்துக்கு வருகை தந்து பதிவுகளை தந்திருக்கும் சகோ. ஸ்டீபன் அவர்களை இயேசுவின் இனிய நாமத்தில் வரவேர்ப்பதில் மகிழச்சி அடைகிறேன்.தாஙகள் தொடர்ந்து தளத்துக்கு வந்து நல்ல பதிவுகளை தர ஆண்டவர் தாமே கிருபை செய்வாராக.மற்றும் நம் தளத்திலுள்ள மூத்த சகோதரர்கள் பலரையும் எத...
நண்பர்களே ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் துன்பப்படுத்தப்பட்ட வீடியோ காட்சியை நேற்று நான் பார்க்க நேர்ந்தது,மிகவும் வேதனையாக இருந்தது. என்னால் பார்க்க முடியவில்லை. அந்த கொடுமைக்காரர்கள் மேல் கோபம் எனக்கு ஏற்பட்டது. என்மனதில் ''ஆண்டவர் அவர்களுக்கு நல்ல தண்டனை கொடுக்க வேண்டும்'' என நினைத்...