இயேசுவை ஏற்க்காதவர்கல் மரித்தால் அவர்கலுக்கு உடனே நரகம் கிடைக்குமா? அல்லது நியாய தீர்ப்புக்கு பிறகுதான் அவர்கல் நரகம் செல்வார்களா? உடனே நரகம் செல்வார்கல் என்ட்ரால் பிறகு நியாயதீர்ப்பு ஏன் நடைபெருகிரது. இயேசுவை ஏட்ருக்கொண்டவர்கல் மரித்தால் உடனெ அவர்க்லுக்கு பரலோகமா அல்லது நியாய...
எனது பெயர் டினேஷ் . இலங்கையில் மட்டக்களப்பில் வசிக்கிறேன் .நான் ஒரு கிராம ஊழியத்தை ஆரம்பித்து ஒரு பிரபல சபையின் கீழ் நடத்தி வருகிறேன். எனக்கு வேதாஹமத்தில் தெரியாத நிறைய விடயங்கள் உண்டு.நான் ஊழியம் செய்ய எந்த தகுதியும் இல்லாதவன். ஆனால் கர்த்தரின் சுத்த கிருபையால் எனக்கு தெரிந்ததை வைத்...
வேதாகாமத்தில் உள்ள சில வசனங்களின் அடிப்படையில் தீமையையும் தீய சக்திகளையும் தேவனே வேண்டுமென்றே உருவாக்கினார் என்றும் தீய சக்திகளானது தேவனின் திட்டத்தின் ஒரு பகுதி என்ற கருத்து நிலவி வருகிறது. .இந்த கருத்துக்கு சாதகமாக குறிப்பிடப்படும் சில வசனங்கள் இதோ".ஏசாயா 45:7 ஒளியைப் பட...
கர்த்தராகிய இயேசு மரித்து உயிர்த்து பரம் ஏறி சென்றபோது: அப் 1: 10.அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று:11.கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்க...
எனது கணினியில் பொதுவாக YUtubeஐ நான் கிளிக் செய்த போது அதில் பலதரப்பட்ட படங்களின் தொகுப்பு இருப்பதை நான் பார்க்க முடிந்தது.சினிமா சம்பந்தப்பட்டது, TV சம்பந்தபட்டது, செய்திகள் சம்பந்தபட்டது, பாலியல் சம்பந்தபட்டது போன்ற பலதரப்பட்ட படங்கள் திரையில் கோர்வையாக தோன்றுகிறது...
Need an answer for the below question in tamil "En Vinai Ennayae suttadhu" "என் வினை என்னை சுட்டது" Where do we find this in Tamil Bible. Kindly let me know the reference . Thanks. Daniel
சமீபத்தில் ஒரு ஆட்டோவின் பின்னால் "பிரஜாபதி" என்றபெயரில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தேன். அந்த போஸ்டரில் உடம்பு முழுவதும் வாரினால் அடிக்கப்பட்ட வரி வரியான காயங்களுடன் நமது ரட்சகர் இயேசு சிலுவையில தொங்கிக்கொண்டு இருந்தார். அக்காட்சியை பார்க்கும்போத...
பெங்களூரு: "குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை' என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. "அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, பெண்கள் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.&...
நான் இங்கு கிறிஸ்தவத்தை பற்றி அதிகம் படிக்க வந்துள்ளேன்.... நான் இதுவரை பாதுகாப்பு படை பற்றியும் ஈரான் இஸ்ரேல் போர் பாற்றியும் வேறு சில websitil எழுதி வந்துள்ளேன் ..கடவுளின் இரண்டாம் வருகையும் , Aliengal பற்றியும் antichirst பற்றியும் 3m உலகப்போர் பற்றியும் ஒரு சில உண்மைகளை உங்களு...
யோசுவாவின் நீண்ட நாள். பரிசுத்த வேதாகமத்தைக் குறை கூறுபவர்கள் எடுத்துக் கூறும் பகுதிகளில் யோசுவாவின் காலத்தில் நடந்ததாக வேதாகமத்தில் கூறப்படும் நீண்ட நாளும் ஒன்று. இதனைப்பற்றி யோசுவா 10:12 முதல் 14 வசனங்களில் காணலாம். யோசுவா 10:12-14 (கி.மு.1451) "கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல...
நான்கைந்து வருடங்களாக நான் அறிந்தவரும், ஒரு மிகப்பெரிய சபையில் மாத சம்பளத்தக்கு துணை பாஸ்டராக ஊழியம் செய்த ஒருவர் திடீர் என்று அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காரணம் அவருக்கு அரசியல் பண்ணுவதற்கோ அடுத்த பெரிய பாஸ்டர்கள் முன்னால் நடிக்கவும்/ நடுங்கவும் தெரியவில்லையாம். ...
I ராஜா 13ல் எரேபெயாம் ராஜாவினிடத்தில் முக்கியமான கர்த்தரின் வார்த்தையை கொண்டு சென்ற தேவ மனிதனுக்கு ராஜாவின்மூலம் வந்த மூன்று சோதனைகளை பற்றி பார்த்தோம். கீழ்படிதலில் வரும் மூன்று முக்கிய சோதனைகள்! என்றதிரியில் பார்த்தோம். அடுத்து நாம் பார்க்கபோவது சக ஊழியர்கள் தீ...
In Isaiah 14:12 Lucifer is called the son of the morning but, Rev.22:16 I Jesus have sent mine angel to testify unto you these things in the churches. I am the root and the offspring of David, and the bright and morning star. Who is the morning star Jesus or Lucifer?
மனிதனானவன் பொல்லாப்பு செய்வதற்கு ஒரு காரணமாக விவிலியம் இவ்வாறு கூறுகிறது.பிரசங்கி 8:11துர்க்கிரியைக்குத் தக்க தண்டனைசீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.துர்கிரியை செய்தவனுக்கு தண்டனையானத...
பொதுவான இந்த இலவச தளத்தில் பதிவுகளை தரும் சகோதரர்கள் பிற சகோதரர்களின் எதிர் கருத்துகளிநிமித்தாமோ அல்லது இந்த தளத்தில் இருக்கும், தாங்கள் தவறு என்று கருதும் எந்த ஒரு செய்தியிநிமித்தாமோ சோர்ந்து போகவேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கிறேன். நல்லது கெட்டது இரண்டும் கலந்ததுதா...
நான் கடந்த பத்து வருடங்களாக எனது இரண்டு சகோதரிகளின் திருமணதுக்காக செபித்துவருகிறேன் திருமணம் நடந்த பாடில்லை அவர்களின் வயது 40 41 ஆகிவிட்து என்ன காரணம் ?
எந்த இடத்தில் ஒரு மேன்மையான காரியம் இருக்கிறதோ அங்கு கூட்டம் நிச்சயம் அதிகமாக இருக்கும். தேனிருக்கும் பூவை சுற்றிதான் வண்டுகள் வட்டமிடும், இனிப்பு இருக்கும் இடத்துக்கு எறும்புகள் வந்து குவியும். இலவசமாக பொருட்கள் கிடைக்கும் கடையில் கூட்டம் அலை மோதும்! அதுபோல் கடவுளை பற்றி...
ஒரு அருமை சகோதரர் என்னை போனில் தொடர்பு கொண்டு "ஜெபத்தால் எல்லாம் கூடுமா?" என்ற கேள்வியை முன் வைத்தார். "ஜெபமே ஜெயம்" என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விபட்ட நான் அப்படி ஒரு வார்த்தை வேதத்தில் இருக்கிறது என்றே நீண்டநாள் எண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் நான் பைப...
கடந்த நாட்களில் ஒரு சகோதரியின் உண்மை வாழ்க்கை நிலையை அறிய நேர்ந்தது. அவர்களின் வாழ்க்கை வரலாறு எனது மனதை மிகவும் பாதிக்கும் நிலையில் இருந்ததால் சுருக்கமாக இங்கு பதிவிடுகிறேன்..கிறிஸ்த்துவை அறியும் முன்: அந்த சகோதரிககு திருமணமாகி முதல் குழந்தை 4 மாத கருவாக இருக்கும்போதே அவர்களத...
அன்பு சகோதரர,சகோதரிகளே!!பணியிடங்களில் கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக அரசியல் (politics) செய்யலாமா? செய்வது சரியா?இத்தகையவைகள் தேவனை மகிமைபடுத்துமா? ஒருவேளை வேதத்தில் உள்ள பின்வரும் சம்பவத்தை போல் கர்த்தரும் அரசியல் செய்யும் ஊழியகாரனை இறுதி நாளில் மெச்சிக...
எனது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு கப் காப்பி யாரும் குடிக்காத காரணத்தால் கேட்டுபோனது. மறுநாள் அது கழிவுநீர் செல்லும் இடத்தில் கொட்டப்பட்டது. இதை பார்த்த நான், என் மனதில் இந்த நிகழ்ச்சியை ஆராய்ந்த போது கிடைத்த பதில்தான் இந்த பதிப்பு.காப்பி வைக்கப்படும் போது எப்படி இருந்தது?அது...
உங்களுக்கு வேலை இருக்கும்போதே பிறர் பல வேலைகளை உங்களுக்கு கொடுக்கலாம். அந்த வேலைகளையும் நீங்கள் சேர்த்து செய்ய வேண்டியிருக்கும். குரங்குகளை மேலாண்மை செய்வது மிகவும் கடினம். அதற்கு நீங்கள் எப்போதும் தீனி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குரங்குகளை நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டிலே...
நாலைந்து பெண்கள் நடு ரோட்டில் போகும்போது அங்கு நிற்கும் ஆண்கள் எல்லாம் "ஆ" வென்று பார்க்கும்போது நாலுபேர் பார்ப்பதுபோல் நானும் சேர்ந்து பார்த்தால் நானொரு கிறிஸ்த்தவனா?.பொய் சொல்லேல் வாழ்வதறிதென்று பூவுலகே சொல்லும்போது மெய் பேச முனையாமல், உள்ளதை சொல்ல விளை...
யெகோவாவின் சாட்சிகள் என்கின்ற பிரிவு இப்போது உலகம் முழுதும் பரந்து விரிந்திருக்கும் ஒரு சபை. ஆனால் கிறீஸ்தவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஏன்????
-வேதவசனத்துடன் விளக்கம் தேவை
ஸ்திரிகள் சபைகளில் போதிப்பது மற்றும் செய்திகள் கொடுப்பது பற்றி பவுல் சில திட்டவட்டமான கட்டளைகளை தன்னுடய நிரூபங்கள் எழுதி வைத்திருக்கிறார். I தீமோ 2:12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்...