ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு தேவனுடய பிள்ளைகள்ஆகி கிறிஸ்த்தவர்கள் பெயருடன் வாழும் நமக்கு தேவனால் அருளப்பட்ட ஈவு என்று நான் கருதுவது, "உன்னதத்தில் இருந்து இரங்கி வந்து நம்முள் தங்கி நம்மை வழி நடத்தும் பரிசுத்த ஆவியானவரே!"உலகத்தில் உள்ள மற்ற மக்களோ அவரை க...
நமது தளத்தில் புதிதாக வருகை தந்து சில பதிவுகளை தந்திருக்கும் சகோ. செல்வம் அவர்களை நம் இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம். சகோதரர் விரும்பினால் அவரைபற்றிய ஒரு சிறிய அறிமுகத்தையும் சாட்சியையும் இந்த திரியில் தந்து தேவ நாமத்தை மகிமைபடுத்தலாம்.ஆண்டவர் நிங்களை...
ஜெபத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பவுல் இப்போது சபையின் ஜெபக் கூடங்கள் யாருடைய தலைமையின் கீழ் நடைபெற வேண்டுமென அறிவுறுத்துகிறார். 2:8 எல்லா மக்களுக்காகவும் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் (2:1) ஆண்களினாலேயே சபையில் ஏறெடுக்கப்பட வேண்டும். இத்தகைய ஜெபங்கள் பகிரங்க வழிபாடுகள் நட...
நாம் சிறுபிள்ளைகளாக இருந்த காலங்களை ஒருமுறை மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து பார்க்கலாம்! ஆ! என்றுமே மறக்க முடியாத எந்தனை இன்பமான நாட்கள்! நினைத்து பார்த்தாலே மனதெல்லாம் இனிக்கும் அந்த இனிய இயற்க்கை காட்சிகள்! கிராமத்து வயல் வெளிகளின் மணம், பரந்து விரிந்த தெருக்கள், பலவித ஒலிழுப்பு...
ஒரு மனுஷர் நன்றாக ஜெபித்து ஆவியில் அனலாய் இருப்பதோடு மிக தெளிவான சுத்த மனதோடு இருக்கும்போது நமக்கு எதிரே இருந்து பேசும் அல்லது நம்மோடு தொடர்புடைய எந்த ஒரு மனுஷரின் இருதய நிலையையும் நம்முடய இருதயத்தில் அறிந்துகோண்டுவிட முடியும்.தேவனுக்கு மனுஷர்களின் இருதயங்கள் குறித...
"பணம்" எனப்படும் தேவனுக்கு எதிராக செயல்படும் சாத்தான் எப்படியெல்லாம் மனுஷனை பிடித்து தன் கைக்குள் வைத்துகொண்டு அவர்களை நேர்மையற்றவர்களாகவும் கொடியவர்களாகவும் மாற்றிமன சாட்சியை கொன்று, சக மனுஷர்களுக்கும் சண்டையை மூட்டி குழப்பத்தை ஏற்ப்படுத்திகுறது என்பத...
நான் காலையில் வேகவேகமாக வந்து ஏதாவது பதிவை கொடுப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக எனது நண்பர் ஒருவர் காலையில் நான்வந்த சிறிது நேரத்தில் என்னுடன் வந்து அமர்ந்துகொண்டு, ஏதாவது சில காரியங்களை பேச ஆரம்பித்துவிடுகிறார். ஒரு கிறிஸ்த்தவராக இருந்து கொண்டு ஏனோதானோ என்று வாழும்...
ஆவிக்குரிய காரியங்களில் அதிக ஆர்வமுள்ள நாம் தேவன் நம்மோடு பேசவேண்டும், தேவனின் வெளிப்பாடுகளை நாம்பெறவேண்டும், தேவ வழிநடத்துதலை நாம் உணரவேண்டும் என்பதுபோன்று அதிகமாக ஏதாவது எதிர்ப்பார்க்கிரோம். சிலரது ஆவிக்குரிய அனுபவங்களை கேட்கும்போது அல்லது பார்க்கும்போது 'ஐயோ' ஆண்டவர...
மனிதனிடம் இருந்து தேவன் எதிர்பார்ப்பது என்ன? தேவனால் எல்லாம் செய்ய கூடும் என்றாலும், தேவன் மனிதனிடம் இருந்து நிறைய எதிர்பர்கிறார். உதாரணமாக தேவனால் மனிதனை இரட்சிப்பது எளிது என்றாலும், தேவன் மனிதனைதன்னுடைய சொந்த முயற்சியிலேயே இரட்சிப்பை பெற வேண்டும் என்று நினைக்கிறார். பரிசுத்...
கர்த்தருக்குள் அன்பான சகோதரர் கொல்வின் அவர்களை ஆண்டவரின்இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பின் சகோதரர் அவர்களைஇத்தளத்தில் உருப்பினரா சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! நல்ல பதிவுகளை தாருங்கள்! ஆண்டவரின் நாமம் மகிமைப்படுவதாக! அன்புடன்சுந்தர்
என்னை ஆண்டவர் ஆவியால் அபிஷேகம் செய்து நடத்திய காலங்களில் அனேக நாட்கள் என்னுடைய ஆவிக்குரிய கண்கள் திறந்த நிலையிலேயே இருந்ததால் இயற்க்கைக்கு எட்டாத அனேக காரியங்களை என்னால் காண முடிந்தது. அதைப் பற்றிய சில உண்மைகள் குறித்து கீழ்கண்ட திரியில் எழுதியுள்ளேன். ஆவிக்குரிய கண்கள்...
சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் ஒருவர், பின்னர் ஒருநாளில் மனம்திரும்பி, நலலவனாக வாழ நினைத்தாலும், அந்த கும்பலை பற்றிய சில ரகசியங்கள் அவனுக்கு தெரிந்துவிடுவதால் அந்த கும்பலை சார்த்தவர்கள் திருந்தியவர்களை அப்படியே விடுவது இல்லை! தலையை உள்ள...
(இந்து மத தத்துவங்களில் இருந்து படிந்த இந்த கட்டுரை பலருக்கு பயன்படும் என்பதால் சில சிறிய மாற்றங்கள் செய்து இங்கு பதிவிடுகிறேன்) இந்த உலகில் நாம் எவருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனால் பாப காரியமே அதிகம் செய்கிறோம். நாம் எல்லோருமே புண்ணிய பயன் பெறத்தான் விரும்புகிறோம். ஆனால் பு...
நண்பர்களே! அண்மையிலே தேவனுக்காக ஒரு காரியம் செய்ய முடிவெடுத்தேன். அது மிகப் பெரிய காரியம் தான். ஆனால்த் தற்பொழுது அதற்கு தடை மேல்த் தடையாக இருக்கிறது. இதனால் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை.. இது தேவனால் உண்டானதா இல்லாவிடின் சாத்தானினால் உண்டானதா எனத் தெரியவில்லை.. நண்பர்கள் யாரா...
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை ம...
இந்த வலைத்தளத்திலே நாங்கள் கிறீஸ்தர்களாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் ஒவ்வொரு வரையும் உற்சாகப்படுத்தியும், தாங்கியும் வர வேண்டும்.அண்மையிலே ஒரு இடுகை ஒன்றைப்பார்த்தேன். johndanu என்பவர் ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்திருப்பதாகவும் அதனைப் பற்றிய சில தகவல்களையும் தந்திருந்தார். thevana...
thevanaippaaduvoom.blogspot.com என்ற வலைத்தளத்ததின் மூலமாக பாடல்களின் வரிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.... உங்களுக்குத் தெரிந்த பாடல்களை வீடியோ அல்லது ஓடியோவுடன் தரவும்.. இது இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
மஹா பரிசுத்தம் உள்ள எங்கள் பரம தகப்பனே இந்த நல்ல நாளுக்காக நன்றி. இந்த நாளிலும் கூட எங்களை நீர் தற்காத்து கரம்பிடித்து வழி நடத்துகிறீர் அதற்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா. இந்த தளத்தில் பங்குபெறும் சகோதர/சகோதரிகளும் இங்குள்ள செய்திகளை வாசித்து செல்லும் அன்பர்களையும் நீர்...
சகோதரர்களின் விருப்பத்தை கருத்தில் கொண்டு "ஜெப விண்ணப்பங்கள் பகுதி" என்ற தனி பிரிவு ஓன்று உருவாக்கப்பட்டுள்ளது. தளத்துக்கு வரும் அன்பர்கள்/நண்பர்கள் /சகோதரர்கள்/ சகோதரிகள் தங்கள ஜெப தேவைகள் எதுவாக இருந்தாலும் இங்கு பதிவிடும்படி அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்....
அன்பான சகோதர சகோதரிகளே, நமது தளத்தில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் குறித்து விவாதிக்கவும், வேத வசனங்கள் குறித்து ஆழமாக தியானிக்கவும், பதில் தெரியாத பல்வேறு கேள்விகளுக்கு பதிலை கண்டறியும் நோக்குடனும் சில சகோதரர்களாக நாங்கள் கூடி, சமயம் வாய்க்கும்போதெல்லாம் ஆவியானவரின் அபிஷேகத்துக...
Hi, This is vijay, working as an Engineer in Kuwait. I am living with my wife and 3 years old daughter. Found this site very useful and informative. All thanks and glory to our GOD ! Regards, Vijay
வணக்கம் மீண்டும் ஒரு பதிவு இந்த நாட்களில் சாத்தானானவன் இளைஞர்களை மிக நயவஞ்சகமாக செக்ஸ் எனும் மாயவலையின் மூலம் தேவனிடமிருந்து பிரித்து விடுகிறான்....இது தேவனை அறியாத பிள்ளைகளிடம் மட்டுமல்லாது தேவனை இரட்சகராக ஏற்றுக் கொண்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பல கிறீஸ்தவப் பிள்ளைகளிடமு...
அப்பா பிதாவே!! அன்பு தேவனே!! எங்கள் மேல் இரக்கமாயிரும்..பயமுறுத்தும் காரியங்களை கேள்விபடுகிறோம்..உமக்குள் எங்களை திடபடுத்தி கொள்ள கிருபை தாரும்..அன்பு தேவனே!!எங்கள் பிதாவே!! ஒருவர் முன்னிட்டு அநேகர் மேல் பொறுமையாய் இருக்கும் அன்பு தேவனே!! உம்முடைய நீதிக...
திரு விவிலியத்தில் பிரசங்கி புத்தகம் சொல்லும் கீழ்கண்ட வசனம் நல்லவன் கெட்டவன் எல்லோருக்கும் ஒரே விதமாக சம்பவிக்கும் என்று சொல்கிறது. பிரசங்கி 9:2எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுள்ளவனுக்கும்...
பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7)பிசாசு என்றால் என்ன? ஏன் நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டும்.? இக்கேள்ளிகள் இரண்டிற்கும் சரியான விடைநாம் கண்டுபிடித்தால் மட்டும்தான...
நான் வாழ்க்கையில் பல காரியங்களைச் சந்தித்திருந்தாலும் எனது வாழ்க்கையின் மனமாற்றத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 2008ம் ஆண்டு எனக்குப் பாரிய வயிற்று வலி. அதன்போது பாரம்பரியக்கிறிஸ்தவனாக வாழ்ந்த என்னிடம் தேவ அன்பும் இரட்சிப்பின் அனுபவமும் இர...