பிணத்தால் தீட்டுபட்டவர்களை குறித்து பழய ஏற்பபட்டில் பலவிதமான பிரமாணங்கள் உண்டு அவைகளில் முக்கியமானது ஆகாய் தீர்க்கதரிசி சொல்லியிருக்கும் கீழ்கண்ட வசனம் ஆகும் ஆகாய் 2:13. பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற...
வேதாகமத்தை படிக்கும்போது என்னை அதிகம் ஆட்கொண்டு போதித்த ஒரு வசனத்துக்கு அதற்க்கான விளக்கம் மற்றும் அதற்க்கான வேதாகம சம்பவத்தை கொடுப்பது விவரிப்பது அவசியம் என்று கருதி இதை பதிவிடுகிறேன். எரேமியா 32:27இதோ, நான்மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத...
பிசாசாகிய சாத்தான் யார்? சாத்தான் ஓர் ஆவி ஆள் உண்மையில் இருக்கிறான் என நாம் எவ்வாறு அறியக்கூடும்? சாத்தான் எங்கிருந்து வந்தான்? சாத்தான் மனிதவர்க்கத்தை மோசம்போக்க இன்னும் எவ்வளவு காலம் அனுமதிக்கப்படுவான்?கேள்விக்கான பதில் தொடரும்.....
என்னிடத்தில் ஒரு சகோதரர் வேதத்தை பற்றி தனக்கு தெரிந் காரியங்களை சொல்லி பல கேள்விகளை கேட்டு கொண்டிருந்தார். நானும் அவரிடத்தில் ஒரு சில காரியங்களைகுறித்து பேசி கொண்டிருந்து கடைசியாக ஒரு கேள்வியையை கேட்டேன். லூசிபர் பெருமையினால் கீழே தள்ளப்பட்டு வீழ்ந்து போனான் என்று சொல்லுகிறோமே அ...
இயேசு இந்து கடவுள் பாபாவிடம் பாடம் கற்றதாக வரலாறு இருக்கிறது என்றும பாபா இயேசுவின் குரு என்றும் சொல்கின்றனர் இமயமலை இல் பாபா படமும் அதன் கிலே இயேசுவின் படமும் வைத்து இருக்கின்றனர் இயேசு உண்மையாக பாபாவிடம் பாடம் கற்றார இயேசு வேதத்தில் பன்னிரண்டு வயதுக்கு ப...
2 சாமுவல் 6 அதிகாரம் 6 ,7 ல் உள்ள வசனத்தின்படி உடன்படிக்கை பெட்டியை தொட்டதினால் கர்த்தர் ஊசாவின் மேல் கோபம் கொண்டு அடித்ததினால் அவன் செத்தான். என்று வேதத்தில் பார்க்கிறோம். இங்கு என்னுடைய கேள்வி என்னவெனில்தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கீழே விழ போகின்றது என்ற எண்ணத்தில் தான் ஊசா பதறிபோய்...
அனேக ஊழியங்களில் இருந்து வெளிவரும் இதழ்களில் விசுவாசிகள் "நான் இந்த காரியம் நடந்தால் சாட்சி எழுதுவதாக ஜெபித்திருந்தேன் அந்தகாரியம் நடந்தது" என்ற விதத்தில் பல சாட்சிகளை எழுதியிருப்பதை பார்க்க முடியும். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.ஆனால் நான் பலமுறை கேட்ட வா...
வேதத்தின் அடிப்படையில் ஸ்திரியானவளே முதலில் பாவத்துக்கு உட்பட்டாள் என்பது நாம் அறிந்தது. I தீமோ 2:14ஆதாம் வஞ்சிக்கப்பட வில்லை,ஸ்திரீயானவளேவஞ்சிக்கப்பட்ட மீறுதலுக்க உட்பட்டாள்.6.அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தி...
அன்பானவர்களே. ஏற்கெனவே இயேசுவை ஏற்றுக்கொண்டு விசுவாசி களாக இருக்கும் கிறிஸ்த்தவர்களுக்கு போதிப்பதற்கும் வழி நடத்துவதற்கும் பல ஆவிக்குரிய சபைகளும் மேய்ப்பர்களும் எங்கும் இருக்கிறார்கள். எனவே நமது இந்த தளத்திலும் கிறிஸ்த்தவர்களுக்கு மேலும் போதனை சம்பந்தமான கட்டுரைகளையே...
"குட்டையை குழப்புகிறான்" என்ற வார்த்தையை நாம் பலமுறை கேள்வி பட்டிருக்கலாம் அதன் உண்மையான் பொருள் என்னவென்பதை எனக்கு தெரிந்த விதத்தில் சற்று விளக்குகிறேன். எங்கள் கிராமத்தில் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் மழை காலங்களில் அதிக நீர் வரத்து இருக்கும். நா...
இருந்தால் இப்படி இருப்போம் நாம் தேவனுக்குள் இருந்தால் இப்படியிருப்போம் ஆவியில் சந்தோஷமாயிருப்போம் தேவனில் உறுதியாயிருப்போம் ஜெபத்தில் எப்போதும் தரித்திருப்போம் கர்த்தருக்குள் பரிசுத்தமாயிருப்போம் எப்போதும் ஆயத்தமாயிருப்போம் பிரச்சனையை நினைத்து கலங்காதிருப்போம் பிசாசை ஜெயி...
அன்பு சகோதரர்களே!!கிறிஸ்துவர்களான நாம் அனைத்து தேவ நியமங்களையும்,கற்பனைகளையும் கைகொள்ளவேண்டியவர்கள் என்பதில் ஒருவற்கும் மாற்று கருத்து இருக்கலாகாது.இறுதி காலத்தில் வாழும் நாம் வேதத்தின் கால நியமங்களை அறிந்து கொள்ள ஓய்வு நாளை பற்றி அறியவேண்டியதின் முக்கியத்தை நாம் உணரவேண்டும்...
இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கும்போது இந்த வார்த்தையை கூறியுள்ளார் மத்தேயு 27 :46 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். மாற்கு 15 :34 ஒன்பதா...
யோ 5:2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3. அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள...
எல்லாம் தேவ சித்தபடி நிறைவேறும் என்று விட்டுவிடலாமா ? அல்லது கேட்டு பெற்றுக்கொள்ளலாமா ? அன்பு சகோதரர்களே, நான் இந்த தளத்தில் எழுதி மிக நாட்கள் ஆகிவிட்டது. அதற்க்கு காரணம் எனக்கு INTERNET உபயோகிக்கும் வாய்ப்பு ஏற்படாததே . இனி எப்படியாவது BROWSING CENTER சென...
வேதத்தில் உள்ள பலவிதமான காரியங்களை குறித்து கிறிஸ்தவத்தில் நாம் வாதிட்டு வருகிறாம். இதற்க்கு ஒரு முடிவே இல்லை! இவையெல்லாம் எவ்வளவுதூரம் நமக்கு பயனுள்ளதாக அமையும் என்று அனுமானிப்பது மிகவும் கடினம். ஏனெனில் அனேக சகோதரர்கள் தாங்கள் கொண்டிருக்கும் கொள்கையில் ஒரு சிறிய மாற்றம்கூட...
தளத்தில் புதிதாக இணைந்து I am Follower of Jesus என்ற பெயரில் பதிவுகளை தந்திருக்கும் சகோதரர் அவர்களை நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் நாமத்தில் வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.தங்களது பெயரை குறிப்பிடுவதைவிட "நான் இயேசுவை பின்பற்றுபவர்" என்று தங்களை அறிமுகம்...
நான் அறிந்த ஒரு கிறிஸ்த்தவ ஸ்திரிக்கு அவர்கள்வீட்டில் உள்ள வேலைகளை சரியாக வேலை செய்ய முடியவில்லை. எப்பொழுதும் சோர்வு பெலகீனம் அதனால் அடிக்கடி அவர்கள் வீட்டில் சண்டை சச்சரவுஉண்டானது. எனவே அந்த ஸ்திரி "நான் சாக வேண்டும், யார் யாருக்கெல்லாமோ சாவு வருகிறது எனக்கு சாவு வரவி...
சில வருடங்களுக்கும் முன் நாங்கள் ஒரு கிறிஸ்த்தவர் வீட்டில் குடித்தனம் இருந்தோம். அந்த வீட்டு ஓனருக்கும் பக்கத்து வீட்டு ஓனருக்கும் இடையே நிலதகராறு இருந்ததால், அந்த பக்கத்து வீட்டு இந்து சகோதரர் மந்திரம் செய்து ஒரு குட்டிசாத்தானை ஏவிவிட்டு, இந்த வீட்டில் யாரும் வந்து ...
Thanks Mr. Sundar, I have a humble request, I was searching the forum to post some prayer request but don't know where to post. It could be better if there is a new title/link probably named "Prayer request" or "JEBA THEAVAIGAL" in the home page forums. I personally believe, it w...
ஏசாயா 43:4நீ என் பார்வைக்கு அருமையானபடியினால், கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்.இந்த வசனத்தில் வரும் "ஈடாக" அல்லது "பதிலாக" என்ற வார்த்தையின் சரியான பொருள் என்னவென...
"துன்மாக்கன்" "நீதிமான்" இருவரையும் அளக்கும் அளவுகோல் எது?விவிலியத்தில் துன்மாக்கன் மற்றும் நீதிமான்கள் குறித்து அதிக இடங்களில் நாம் வாசிக்கிறோம். இந்த துன்மாக்கத்தையும் நீதிதன்மையையும் அளக்கும் அளவுகோல் எது? அல்லது எந்த கிரியையின் அடிப்படையில் ஒருவரை...
பரிசுத்த வேதாகமத்திலுள்ள புத்தகம் 66 புத்தகங்களிலும் அதிக சர்ச்சைக்குரியதும், கிறிஸ்தவர்களால் பலதரப்பட்ட வித்தியாசமான முறைகளில் வியாக்கியானம் செய்யப்பட்டு வருவதுமான புத்தகம் “சாலொமோனின் உன்னதப்பாட்டு“ என்றால் மிகையாகாது. கிறிஸ்தவ உலகில் அதிகளவு வியாக்கியான நூல்கள் இப்புத்...
சகோதரர்களே!! வேதம் முன்மாதிரியாய் காட்டும் குடும்பம் தனிக்குடும்பமா? அல்லது கூட்டு குடும்பமா? தெரிந்தவர்கள் விளக்கவும்.. நிச்சயம் இத்திரி அநேகருக்கு குடும்பத்தை பற்றிய தேவ சித்தத்தை அறிந்துகொள்ள ஏது உண்டாக்கும் என தேவனுக்குள்ளாய் நம்புகிறேன்..கர்த்தருக்கு மகிமை உண்டாகுக!!!-...
உண்மைக்கிறிஸ்தவர்கள் ஈசா/இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஆவர். குரானில் இயேசுவைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிற படியால், உண்மையான முஸ்லீம்கள் ஈசாவின் போதனைகளைக் கற்று அவற்றிற்கு கீழ்ப்படிய வேண்டும் (சூரா3:48- 49; 5:46). ஈசாவைக் குறித்து குரான் சொல்வது என்ன?# அல்லா ஈசாவை அனுப்பி, பரிசுத்...
DEAR BROs., Asteroid 2012 DA14 is coming very close to the earth and if it's going to hit, will be slated to hit February 15-16, 2013. Here's a picture showing its closest approach about 7:00GMT. Now to put this into perspective before we call this the apocalypse, the estimated size of this thing...