கிறிஸ்த்தவமத வேதமான திருவிவிலியமானது சுமார் 6000௦௦௦ வருட நடபடிகளை தன்னுள் கொண்டிருக்கிறது. ஆதாம் ஏவாள் என்னும் முதல் மனுஷனை இறைவன் இதை பூமியில் படைத்ததில் இருந்து இன்றுவரை நடக்கும் அனேக கால குறிப்புகளை தெளிவாக விவரிக்கும் விவிலியத்தை போல வேறொரு புத்தகம் இல்லை என்றே சொல்...
தேவன் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கிறிஸ்த்துவை ஏற்றுக்கொண்ட ஜனங்களிடமும் மட்டுமல்ல, புறஜாதி மனுஷர்களிடமும் பேசுவார் என்பதற்கும் அவர்கள் மூலமும் தன் திட்டத்தை நிறைவேற்றுவார் என்பதற்கும் வேதத்தில் அனேக ஆதாரங்கள உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்!1. தேவனின் திட்டத்தை நி...
ஆண்டவராகிய இயேசு ஞானஸ்தானம் பெற்று கரை ஏறும் போது ஆவியானவர் புறா ரூபம் கொண்டு அவர் மேல் வந்து இறங்கியதாக வேதம் சொல்கிறது லூக்கா 3:22பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல் அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயி...
இயேசு கிறிஸ்துவும் பிதாவும் நம்மிடத்தில் சில சமயம் வாசமாய் இருப்பார்கள். இதற்க்கு ஆதாரமாக ஒரு வசனம்.... யோவான் 14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்;நாங்கள்அவனிடத்தில் வந்து அ...
காலமோ செல்லுதே வாலிபம் மறையுதே எண்ணம் எல்லாம் வீணாகும் கல்வியெல்லாம் மண்ணாகும் இந்தப் பாடல் ஓடியோவாகவோ வீடியோவாகவோ இருந்தால் எனக்குக் கிடைக்கத்தருவீர்களா??? நீங்கள் பாடி ரெக்கோட் செய்தால்க்கூடப் பறவாயில்லை...
சகோதரர்களே, நம் வேதத்தின் அடிப்படையில்,பொழுதுபோக்கு கிறிஸ்துவர்களுக்கு அனுமதிக்கபட்டுள்ளதா?நண்பர்களுடன் இயல்பாய் உரைடாடும் பொது,கேலி,கிண்டல் என்பவை சகஜமானவைகளை போல தான் நமக்கு தோன்றுகின்றன..வேதம் இவ்வாறான விவாதங்களை அனுமதிகின்றதா?தெரிந்தவர்கள் விளக்கவும்...
எங்கள் பில்டிங்கில் இருக்கும் சில மனுஷர்களுக்கு எத்தனை முறைதான் ஆண்டவரை பற்றி எடுத்து சொன்னாலும் அக்கறையோடு கேட்கும் அவர்கள் அவ்வார்த்தைகளை ஒரு காதில் வாங்கி ஒரு காதில் விட்டுவிட்டு, அப்படியே தங்கள் பழை வாழ்க்கையே வாழ்கின்றனர். ஆனால் பிரச்சனை துன்பம் என்று வரும்போது ...
புதிய உடன்படிக்கை என்றால் என்னவென்பதை பற்றி பழைய ஏற்ப்பட்டிலேயே தீக்கதரிசகள் மூலம் தேவன் நமக்கு மிக தெளிவாக சொல்லிவைத்திருக்கிறார்.எரேமியா 31:31இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவே...
கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்த அநேகரை பற்றிய விபரங்கள் வேதத்தில் பதியப்பட்டுள்ளது. இவர்கள் எந்தெந்த விஷயத்தில் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறிவது நம்மை நாமே நிதானித்து அறிந்து திருத்திகொள்ள எதுவாக அமையும் என்பத...
ஒரே கூட்டத்தில் உள்ளுக்குள்ளேயே பிரிவினைகள் இருக்ககூடாது என்பதை வலியுருத்தும்படிக்கு நம் இரட்சகராகிய இயேசு இவ்வாறு கூறுகிறார்: மாற் 3:24ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.ஆனால் இன்று "ஆவிக்குரியவர்கள்" என்று...
பிலேயாமின் மேல் ஏன் தேவனுக்கு கோபம் மூண்டது.....?சகோதரரே, இஸ்ரேல் ஜனங்களை சபிக்கும்படி பாலக் ராஜா பிலேயாமை அழைத்து வரும்படி கூறுகிறான்.. பிலேயம் இவ்வாறாக கூறுகிறார். 8"அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்;கர்த்தர் எனக்குச் சொல்லுகிறப...
எங்கள் அலுவலகத்தில் இரண்டு டைரக்டர்கள் உண்டு. அதில் ஒருவரின் நடவடிக்கைகள் கம்பனிக்கு வோரோதமாக சற்று தவறாக இருப்பதால் அதைபற்றி இன்னொரு டைரக்டரிடம் அடிக்கடி நான் சொல்வதுண்டு. நான் பலமுறை அவ்வாறு சொல்லியும் அந்த இன்னொரு டைரக்டர் அதை குறித்து எந்த ரீஆக்சனும் காட்டவில்லை. எனக்கு ...
யோவான் 17 அதிகாரம் 11. நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும்...
இந்த கட்டுரையை வாசிக்கும்அன்பானவர்களேநான் யாரையும் குற்றம்சொல்லவோ அல்லதுகுறை கூறவோ இதை இங்கு எழுதவில்லை. தேவனின் மீது வைத்துள்ள அன்பின் நிமித்தமாகவும்தாங்கள்என்ன செய்கிறோம்என்று தெரியாமல் செய்து கொண்டு இருக்கும் சகோதர்களின் கவனத்திற்காகவும் இதை சுட்டி காட்டவே இ...
கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் ஜெபத்துக்கு சென்று வந்த என் மனைவி மறுநாள் காலையில் உறங்கி கண்விழித்தபோது முதல்முதலில் ஆண்டவர் வார்த்தையை கேட்டுள்ளார். ஆண்டவர் சொன்னது "வருகைக்கு ஆயத்தமாகு" என்பதுதான் அந்த முதல் வார்த்தை! எப்படி ஆயத்தமாவது ஆண்டவரே? என்று மனதிலே...
சகோ. சுந்தர் பதிவுகளை பற்றி விமர்சிக்க விரும்புவோர் அல்லது Criticize பண்ண விரும்புவோர் இந்த தனி திரியில் தங்கள் விமர்சனங்களை முன் வைக்கும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிரார்கள். பதிவுகள் நீக்கபடாமல் தவிர்க்க இந்த முறைமையை பின்பற்றவும். தங்கள் விமர்சனங்களுக்கு ப...
Hello All,I'm promoting a website that provide corporate Logo Design services at cheaper prices. I need your feedback so that I can forward them to concern department to provide better services and improve its overall appearance.Thanks
சகோதரர்களே.,இன்றைக்கு அனேக சபைகள் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தவுடனே ஒரு பாரம்பரிய லிமிடெட் கம்பெனி போல தொடர்ந்து வளராமல், தங்களது பழைய நிலையிலேயே நிலைகொண்டுள்ளன...இதற்கு முழு காரணம் மனிதர்களை பிடிக்கும் வலைகள் சரியாக பழுதுபார்க்கப்பட்டு அலசபடுவதில்லை,மனித கற்பனைகளுக்கு...
ஒரு பால்காரி இருந்தாள். அவள் தினமும் ஆற்றின் மறுகரையில் ஆஸ்ரமம் அமைத்திருக்கும் ஒரு குருவுக்கு பால் கொடுத்து வந்தாள். தினமும் அவள் சமயத்துக்கு ஆற்றங்கரைக்கு வந்து விட்டாலும், ஓடக்காரன் தாமதமாகத்தான் வருவான். இதனால், இவளால் உரிய நேரத்துக்கு பால் கொண்டு போக முடியவில்லை. ஒருநாள் குரு ப...
தளத்துக்கு வரும் அன்பு சகோதர சகோதரிகளே! தாங்கள் ஒவ்வொருவரும் கீழ்கண்ட வேத வார்த்தைகளை அனுதினமும் ஒரு பத்து முறையாவது வாயால் சத்தமாக சொல்லி ஜெபிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்பரிசுத்தர் பரிசுத்...
விவிலியத்தில் மேலுலக ராஜ்யங்கள் குறித்து பல செய்திகள் வருவதை பார்க்க முடிகிறது. .நமது இயேசு பரலோக ராஜ்யத்தை குறித்தும் அதில் பிரவேசிப்பது குறித்தும் அதில் பிரவேசிப்பது குறித்தும் அங்கு யார் பெரியவராக இருப்பார் என்பது குறித்தும் அதிகமான வசனங்களில் சொல்லியிருக்கிறார்:.ம...
இன்று நாம் தளத்தில் மேலேயுள்ள பயனர் பெயரில் புதிதாக பதிவு செய்தவரின் பயனர் பெயர் தடை செய்யபட்டது. அவர் பெயர் முகவரி மற்றும் எந்த ஒரு விபரமும் தராமல் பதிவு செய்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கபட்டது. அந்த பெயரில் பதிவு செய்த சகோதரர் யாராக இருந்தாலும் என்னை மன்னிக்கவும். தங...
இயேசு கிருஸ்துவும், யாவே தேவனும் ஒருவர் என்று கிருஸ்துவர்களில் சிலர் சொல்கின்றனர். இருவரும் ஒருவர் என்றால் கர்த்தர் என வரும் இடத்தில் எல்லாம் இயேசு கிருஸ்து என்று மாற்றினாலும் அது சரியாகவே இருக்கும். இதன் அடிப்படையில் இருவரும் ஒருவரா? என்பதை சகோதரர்கள் பதிவிட்டால் மிகவும் பிரயோஜனம...
நமது தளத்தில் புதிதாக வருகை தந்து பதிவுகளை தந்திருக்கும் அன்பு சகோதரர் JOHN12 அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம். ஆவிக்குரிய நிலையில் வளர்வதற்கு தாங்கள் இந்த தளத்தை தேர்ந்தெடுத்ததற்காக ஆண்டவருக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். தேவையான கருத்துக்களை எ...
சில நாட்களுக்கு முன்னால் ஒரு சிறிய கைப்பிரதி ஓன்று என்னிடம் படிக்கும்படி கொடுக்கபட்டது. தொடக்கத்தில் எழுதப்பட்டிருந்த அனைத்து செய்திகளும் மிக அருமையாக கிறிஸ்த்தவத்தை பற்றியே இருப்பதுபோலவே இருந்த அதிலுள்ள வார்த்தைகள், இறுதியி முடியும் போது வேறு ஒரு மனுஷனையும் வேறொரு...
சகோதரர்களே!! இந்த காலகட்டத்தில் நாம் கிறிஸ்துவை குறித்த அறிவில் வளருவதுபோல் அந்திக்கிறிஸ்துவை பற்றிய அறிவிலும் வளரவேண்டும்..ஏன் என்றால் வசனம் பின்வருமாறு கூறுகிறது..யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேற...
சகோதேரர்களே இன்று அநேகர் தேவன்மேல் அன்பாய் இருக்கின்றார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் பயம் என்பது தான் இல்லாமால் போகின்றது இந்த பயம் இல்லாமல் போவதினால் நாம் பாவம் செய்கின்றோம் தேவனுக்கு சத்துருவாய் மாறுகிறோம்யோவான் அனேக வசனங்களின் நாம் தேவன் மேல்...
அன்று ஏசாயா தீர்க்கதரிசனமாக சொன்ன இந்த தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது! இன்று அனேக ஜனங்களுக்கு தேவனின் உண்மையான வார்த்தைகள் தேவையில்லாமல் போய்விட்டது. இதமான வார்த்தைகள் பைபிளில் எங்கிருக்கிறது என்று தேடி எடுத்து போதிக்கிறார்கள். கர்த்தரின் வார்த்தைகள் கடுமை...