நான் யோண், இதுவரை இந்தப்பக்கங்களை நான் பார்வையிட்டுள்ளேன் இன்றுதான் முதல் முதல் நான் இங்கு ஓர் அங்கத்தவராக இணைந்துள்ளேன். நான் இரட்சிப்பை ருசி பார்த்தாலும், தேவனிடத்தில் முழுமனதுடன் அன்பில்லாதவனாக பாவத்...
சரியான காரணம் கண்டுபிடிக்க முடியாத சில நிகழ்வுகளுக்கு "அது அவன் தலை விதி" என்று சொல்லி மனிதர்கள் முடித்துவிடுவர். இந்து மதத்தில் "ஊள்வினையின் பலன்" என்று இதற்க்கு பெயரிடப்பட்டு பரவலாக எல்லோராலும் நம்பப்படுகிறது. கிறிஸ்த்தவத்தில் விதியை பற்றி வெளிப்படையாக எத...
என்னை ஏன் அடிக்கிறாய்? வேதத்தில் இந்த கேள்வியை கேட்டவர் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து....யோவான் 18:22,23இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய...
ஒரு முழு இரவு ஜெபத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த பதிவு எழுதப்படுகிறது.ஜெபத்தை நடத்திய போதகர் ஆவியில் நிறைத்து ஜெபிக்கும் போது, கூட்டத்தில் இருந்த அநேகருக்கு ஆட்டம் வந்து விட்டது. அதில் எது பரிசுத்த ஆவியினால் வரும் ஆட்டம் எது அசுத்த ஆவியினால் வரும் ஆட்டம் என்று ஒரு புரிய...
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். - பிலிப்பியர் 2:15-16. . நாம் நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருப்பதால் நாம்...
பாவத்துக்கு மட்டுமே பயப்பட்டவர் ஆதிச்சபைப் பிதாக்களில் ஒருவரான ஜோன் கிறிஸ்சொஸ்தம் (கி.பி. 349-407) ஆரம்பத்தில் அந்தியோக்கிய சபையின் குருவானவரா கவும்,பின்னர் கொன்ஸ்டன்டிநோபிள் சபையின் பிஷப்பாகவும் பணியாற்றிய பிரபலமான பிரசங்கியாவார். இவரது இறைப்பணி காரணமாக கிரேக்ககிறிஸ்...
ONCE IT HAPPENED: Aesop, the greatest master of story-telling, was going out of Athens. He met a man who was coming from Argos. They talked. The man from Argos asked Aesop, "You are coming from Athens. Please tell me some thing about the people there: what manner of men they are, what they are like...
(இந்த கட்டுரை முற்றிலும் கற்பனையே! பொதுவாக எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல! ஒருவேளை தங்கள் மனதை இக்கட்டுரை புண்படுத்துமானால், தாங்கள் திருந்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதே எனது கருத்தேஅன்றி மற்ற நல்லவர்கள் இது குறித்து கவலை...
காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை ? என்ற திரியில் நான் எழுதியது ///2. நீதிமான்களின் இரத்தமே சாத்தானை நியாயம் தீர்க்கும் என்பதனால் பல நீதிமான்களை தேவன் சாத்தானின் கையில் ஒப்புகொடுத்து அவர்களின் இரத்த பழியை சாத்தன்மேல் சுமத்தி அவனை நித்தியத்துக்கும் வ...
கடந்த சில நாட்களாக நம்முடய தளத்தில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பல்வேறு சகோதரர்களிடம் இருந்து எதிர்ப்புகள் வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மிக முக்கியமாக சகோ. HMV அவர்கள் நம்முடய எழுத்துக்களை அதிகமாக எதிர்ப்பதோடு நான் மனமாற்றம் அடைய வேண்டும் என்று எனக்காக ஜெபிப்பபாதகவு...
அமாவாசை காரிருள் எங்கும் கருப்போ போர்வை போல போர்த்திருந்தது, மின்சாரம் இல்லாத காரணத்தால் ஒரு துளி வெளிச்சத்தை கூட காண முடியவில்லை சமீபத்தில் பெய்த மழையால் எங்கும் சேரும் சகதியும் நிரந்த ஒரு பாதையில் நடந்து கொண்டிருந்த ஒருமனுஷன் தான் எங்கே மிதிக்கிறோம் அடுத்து எ...
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்சொல்லிய வண்ணம் செயல்.என்பது திருக்குறள்: இதன் விளக்கம் என்னவெனில்எந்த ஒரு காரியத்தையும் அடுத்தவருக்கு போதிப்பதும், இப்படி செய்யவேண்டும் அப்படி நடக்க வேண்டும் என்று வழிமுறைகளை சொல்வதும் எல்லோருக்கும் சுலபம். ஆனால தான் சொல்லிய வார்த்தைகள...
சகோதரர்களே நாம் அந்நியபாஷை பேசும் பொழுது நம் வாழ்வில் நடக்கும் காரியங்களை எனது அனுபவங்களை கொண்டுநான் விளக்க நினைக்கின்றேன் நாம் அந்நியபாஷை பேசுவதால் நமக்கு ஏற்படும் காரியங்களை கிழே குறிப்பிட்டு உள்ளேன் (1 ) தேவனோடு இரகசியம் பேசலாம் (2 ) தேவனுடைய பெலன் நம்முடன...
மத்தேயு7 அதிகாரம்:21. பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.வேதம் தெளிவை சொல்லுகிற படி ... தேவ சித்தம் செய்யாமல் பரலோகம் செல்ல இயலாது.. எ...
இப்பொழுது உள்ள உலகில் மனிதர்கள் தங்களுக்கு ஆசிர்வாதம் வேண்டும் என்று அதாவதுசொந்த வீடுநோய் இல்லாத வாழ்வுதேவை கேற்ப பணம்கஷ்டம் மற்றும் துன்பம் இல்லாத வாழ்க்கைவேண்டும் என்று எல்லா மதத்தினரும் கோவிலுக்கு போனால் நன்மை கிடைக்கும் இந்த தரிசனம் பார்த்தல் நம் வாழ்வில் ஆசிர்வாதம் வரும்...
சகோதர/சகோதரிகள் நாம் எழுதும் கருத்துக்கு ஒத்த வேதாகம வசனங்களை தேடி பதிவிட ஒரு அருமையான தளத்தை தேவ பிள்ளைகள் வடிவமைத்து தந்துள்ளார்கள். கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி பயன்படுத்தலாம்!http://tamil-bible.com/தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
BRO. ANBU wrote in:சுந்தர் அவர்களின் வேதபோதனைக்கு வசன ஆதாரம் தேவை!//////வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்...
நான் மும்பை பட்டணத்தில் வாழ்ந்த ஆண்டவரைஅறியாத காலங்களில், ஒரு மன கஷ்டமோ அல்லது மன சமாதனமின்மையோ இருக்குமாயின், உடனே தாலாட்டு பாட்டுகள் போலிருக்கும் இளையராஜாவின் அருமையான மேலோடி பாடல்கள் சிலவற்றை பெரிய ஸ்பீக்கர்களை செட்டில் பாடவிட்டு அமைதியாக இருந்து கேட்பேன். அந்நேரம் எனக்...
ஓரிரு நாட்களுக்கு முன்பு "பரலோகமும் பாதாளமும்" என்ற ஒரு புத்தகத்தை படித்தேன் அந்த புத்தகத்தில், சில ஆவிக்குரிய சகோதரர்கள் ஏழு பேர் சேர்ந்து ஒரு குழுவாக ஜெபத்தில் ஈடுபட்டிருந்த போது ஆண்டவராகிய இயேசு அவர்களை தம்மோடு கூட அழைத்துசென்று பாதாளம் மற்றும் நரகத்தை ...
ஒருமனிதன் ஆசீர்வாதம் பெறுவதிலோ அவனுக்கு ஐஸ்வர்யத்தையும் ஆச்சீர்வாதத்தையும் சம்பாதித்து அவன் அருமையான ஒரு வாழ்க்கை வாழ்வதிலோ ஆண்டவருக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கிடையாது. தம்மைவிசுவாசிக்கும் மக்களை அதிகமாக ஆசீர்வதிப்பதே தேவனுக்கு பிரியம் என்பதை நாம் அறியமுடியும்! எண்ணாக...
நீங்கள் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும் அல்லது ஞாயிறு ஆராதனையிலும் கடைசியாக ஆராதனையை முடிக்கும் முன் என் ஆத்துமாவே கர்த்தரையே ஸ்தோத்தரி என்று சொல்வதற்கு முன்பு போதகர்கள் மற்றும் சபை மக்கள் அனைவரும் சேர்ந்து(1 ) தேவனே பூமியை குறித்து உம்முடைய சித்தம் எதுவோ அது நி...
ஆண்டவராகிய இயேசு தன்னுடய ஊழிய நாட்களில் இரண்டு முறை கண்ணீர் விட்டதாக வேத வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன அதை குறித்து இயேசு கண்ணீர்விட்ட இரண்டு சம்பவங்கள்! என்ற திரியில் நாம் ஏற்கனவே விளக்கியிருந்தாலும் மேலேயுள்ள யோவான் 11.35 சம்பவத்தில் லாசருவின் மரணத்தினிமித்தம் இய...
இன்று காலையில் நான் டிவியில் பார்த்து கேட்ட ஒரு பிரசங்கத்தை இங்கு எழுதிகின்றேன் மிக அருமையான பிரசங்கம் ஒவ்வொரு மனிதனுடைய இருதயமும் எதிர்பார்க்கும் பிரசங்கம் இந்த பிரசங்கத்தை கேட்டால் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகின்றேன். தேவனை விசுவாசித்தால் போதும் அதாவத...
அன்பான தள சகோதர சகோதரிகளே இந்த தளத்தில் கடந்த சில நாங்களாக HMV என்ற பெயருக்குள் மறைந்து கொண்டு பதிவுகளை தந்துவரும் சகோதரரின் பதிவுகள் பற்றி அனைவரும் அறிவோம். தொடர்ந்து தளத்தில் செயல்பாட்டை ஏதாவது ஒரு விதத்தில் குழப்பும் நோக்கத்திலேயே செயல்படும் இவர், //சுந்தர் சிவபெருமானின...
நமது தளத்துக்கு புதிதாக வருகைதந்து சில அருமையான கருத்துள்ள பதிவுகளை தந்திருக்கும் சகோ. ஜேம்ஸ் துரை அவர்களை நாம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.தாங்கள் விரும்பினால் தங்களைபற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இங்கு தரலாம் அத்தோடு தங்கள் ச...
பிதாவாகிய தேவன் மீதும் நாம் அன்பு வைக்க வேண்டும். சில சபைகள்இயேசு கிருஸ்துவை மட்டும் மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றது. இது போன்ற சபை பிதாவாகிய தேவனை நாம் எட்டமுடியதவரகவே சித்தரிக்கிறது. சில சபைகள் பிதாவை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஜெபம் செய்யும்போது மட்...
கர்த்தரின் பெரிதான கிருபையால் செயல்படும் இந்த தளம் கடந்த இரண்டு வருடங்களாக ஆண்டவரின் வார்த்தைகளை அனைவருக்கும் அறிவித்து வருகிறது. இதில் பல சகோதரர்கள் தாங்கள் பங்களிப்பை தொடர்ந்து ஆற்றி வருவதோடு பங்களிக்க முடியாத பல சகோதரர்கள் இங்குள்ள கருத்துக்களை வாசித்தும் ஊக்குவித்தும் வரு...