சகோதரர்களே யெப்தாவின் மகளுடைய பலியில் கர்த்தர் ஏன் ஒன்றும் பேசாமால் மௌனமாய் இருந்தார் யெப்தாவே பொருத்தனை பண்ணினான் யெப்தாவே தன் மகளை கர்த்தருக்கு பலியாக கொடுத்தான் இங்கு கர்த்தர் எதை குறித்தும் ஒன்றும் பேசவில்லைநீயாதிபதிகள் ; 11 30. அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒ...
அன்பு சகோதர சகோதரிகளே!இந்த தளம் ஆரம்பிக்கபட்டு இரண்டாவது வருடமாக நாம் இங்கு கருத்துக்களை எழுதி வருகிறோம். வேத வசனங்களையும் வேத கருத்துக்களையும் வியாக்கீனம் செய்வதற்கு அவரவர் ஒரு பாணியை பின்பற்றுகின்றனர். சிலர் ஒரு சிறிய கதையை சொல்லி வேதவசனத்தை விளக்கலாம், சிலர் நடந்த...
காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை ஆம் சகோதரர்களே நீண்ட நாட்களாக எனக்கு இதை குறித்து ஒரு சந்தேகம் இருந்தது அதாவது தேவனுடைய இரண்டு பிள்ளைகளும் அவர்களிடம் இருந்தவைகளை தேவனுக்கு காணிக்கையாக கொண்டு வருகின்றார்கள் அதில் ஒரு தவறும் இல்லை ஆனால் தேவன் இங்கு ஆபேலைய...
ரோமர் : 16 : 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார் தேவனுடைய ஊழியகரனாகிய பவுல் அவர் எழுதும் ரோமர் நிருபத்தில் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார் என்று சொல்கின்றார் இந்த வசனத்திற்கு என்ன அர்த்த...
விசுவாசத்தை பற்றியும் கிரியை பற்றியும் அனேக வசனங்கள் இருந்தாலும் சுருக்கமாக சொல்ல விரும்புகின்றேன்சகோதரர்களே தேவனை அறிந்த சிலர் விசுவாசம் நமக்கு இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து கிரியை செய்வதை விட்டு விடுகின்றார்கள்ஆனால் வேதம் கிரியை இல்லாத விசுவாசம்...
"எல்லோருக்கும் இரட்சிப்பு " "யார் என்னசெய்தாலும் அவர்களுக்கு நித்தியஜீவன்" என்ற கொள்கையின் அடிபடையில் வாதிடும் சில சகோதரர்களின் கருத்தில் அனேக முரண்பட்ட கருத்துக்கள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம் "யார் எப்படியொரு துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்...
இன்று காலை நான் அலுவலகத்துக்கு வரும் வழியில் மெலிந்த தேகம் உடம்பெல்லாம் அழுக்கு பரட்டை தலையோடு என்ன வயதென்றே மதிக்க முடியாத ஒரு புத்தி சுவாதீனம் இல்லாத பெண்மணி ரோட்டின் ஓரத்தில் அமர்ந்து ரொம்ப சீரியசாக மண்ணை தோண்டி தோண்டி பார்த்துகொண்டு இருந்தது.அதன் தோற்றத்தை பார்க்க...
ஆண்டவராகிய இயேசுவை பற்றி வேதம் சொல்லும் கருத்துக்களின் அடிப்படையில் அவர் "தேவனின் வார்த்தை" என்பதை நம்மால் தெளிவாக அறியமுடியும். சுருங்கசொல்லின் தேவனின் வார்த்தையானது உருவாக்கும் தேவவல்லமையுடன் (creating power) தேவனாக தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை என்னும...
நாம் கிறிஸ்துவை அறியாதவர்களை உலகபிரகாரமானவர்கள் என்றும் நம்மை ஆவிக்குரியவர்கள் என்றும் சொல்லுகிறோம்.நாம் உண்மையிலேயே ஆவிக்குரியவர்களா? என்று ஆராய்ந்து பார்த்த போது மனதில் எழுந்த பல நெருடலான கேள்விகளுள் பத்தை மட்டும் இப்போது உங்கள் முன் வைக்கிறேன்:கேள்வி #1பிற மதத்தவர் ஆசீர்வாதத...
அன்புள்ள பிதாவுக்கு , வணக்கங்கள் பல ,…. தற்போது பூமியின் நிலைமை மிகவும் மோசமாகிகொண்டிருக்கிறது , எனவே தங்கள் குமாரனைதற்போது இங்கே அனுப்பும் போது ,ஒரு அடையாள அட்டை( IDENTITY CARD) உடன் அனுப்பவும். ஏன் என்றால் 2011 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கொஞ்சமாவது , இரக்கம் உள்ளவனாக இருந்தான், ஆனால்...
இன்று தேவனால் தெரிந்து கொள்ளபட்ட பல வாலிபர்கள் ஒரு பெண்ணின் மீது ஆசைபட்டு தங்களுடைய மேன்மையைஇழந்துபோனது உண்டுவேதத்தில் சிம்சோன்:நீயாதிபதிகள் : 16 17.தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன்கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிற...
எண்ணாகமம் 23:19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? என்று வேதம் நமக்கு போதித்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் ஆழமான மனம் திரும்புதலின் அடிப்படையில் மிகுந்த இரக்கம் உள்ள நம்...
இந்த கடைசி காலங்களில் மனுஷர்களிடம் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராவல் அதிகமாகிகொண்டே போகிறது என்பது அனைவரும் அறிந்ததே. காலையின் கண்விழித்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு மனுஷனும் தன்னுடய வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பணம் சம்பாதிக்கவும் நித்தமும் போ...
ஆதாம் ஏவாளில் படைப்பில் இருந்து இன்றுவரை தேவன் தன்னுடைய திட்டங்களை சரியாகவே நிறைவேற்றி வருகிறார் என்பதை நாம் அனேக வசனங்களின் மூலம் அறிய முடியும்! யோபு 42:2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். இந்த உலகில் எல்லாமே தேவனின...
தேவ பிள்ளைகளாகிய நம்முடய வாயில் இருந்து புறப்படும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பிடிக்கப்படுகிறது என்பதை சகோதரர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு பதறி பேசும் வார்த்தைகள் நம்மை படுகுழிக்கும் தள்ளிவிடும் வல்லமை உடையது! நீதிமொழிகள் 6:2நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வா...
தேவன் படைத்து "நன்மையாகவே கண்ட" இந்த உலகையும் அதிலுள்ள மனுஷர்ளையும் தன் வஞ்சனையால் ஆட்கொண்டு, இன்றுவரை இந்த உலகத்தில் அனைத்து தீமைகளையும் கொடூரங்களையும் நிறைவேற்றி கொண்டிருகும் சத்துருவாகிய சாத்தானை ஜெயிக்கும்வரை இந்தஉலகக்கு முடிவில்லை என்பதை ஒவ்வொருவர...
சகோதரர்களே! கீழ்கண்ட திரியில் என்னுடய வாழ்வில் நடந்த நான் அனுபவித்த உண்மை சம்பவங்களை குறித்து தொடர்ந்து எழுதி வருகிறேன். என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள்!அவற்றில் எல்லாவற்றிக்குமே வசன ஆதாரம் எனக்கு தெரிவிக்கபட்டிருந்தாலும ஆதியில் இருந்து நடந்த காரியங்களை விளக்கமாக அறி...
1 . கொரிந்தியர்: 123. பரிசுத்தஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்மேலே நான் குறிப்பிட்டுள்ள வசனத்தின் படி பார்த்தால் ஒருவர் இயேசுவை கர்த்தர் என்று சொல்ல வேண்டும் என்றால் பரிசுத்த ஆவியை பெற்று இருக்க வேண்டும் அ...
ஆதியில் தேவஆவியானவர் ஜலத்தின் மீது அசைவாடி அனைத்தையும் படைத்தார் என்று வேதாகமம் சொல்கிறது. அந்த தேவ ஆவினானவருக்கு "எலோஹீம்" என்ற பன்மையை குறிக்கும் பதம் பயன்பட்டுள்ளது. அடுத்து பழையஏற்பாட்டு காலத்தில் "கர்த்தருடைய ஆவியானவரின்" செயல்பாடுகள் பற்றி அனேக இ...
இந்த உலகத்தில் நடைபெறும் எந்த ஒரு காரியமானாலும், யாராவது ஒருவரின் அங்கீகாரத்தை எதிர்பார்த்தே செய்யப்படுகிறது என்று பொதுவாக கூறிவிட முடியும்! நாம் செய்யும் ஒரு செயலுக்கு மற்றவர்களிடம் அங்கீகாரம் அல்லது பாராட்டை பெறும்போது நாம் மிகவும் மகிழ்ந்து போகிறோம். படிப்பானாலும் சரி, வே...
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக....என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு பதிவிடுகிறேன்.இது அநேகர் விசுவாசத்தில் வளருவதற்கு ஏதுவாய் இருக்குமென்று நாம்புகிறேன்.ஒரு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு கம்பெனியில் வேலை செய்து...
விவிலியத்தில் எழுதியுள்ளபடி ஆதாமும் ஏவாளும் இறைவன் விலக்கிய கனியை புசித்து பாவம் செய்ததால் அவர்கள் இறைவனின் சாபத்துக்கு ஆளாகி வேதனை துன்பம் வலி மரணம் என்னும் உணர்வுகளை அனுபவித்தே ஆகவேண்டும்என்ற நிலைக்குள்ளானார்கள்.ஆனால மிருகங்களுக்கு எந்த நன்மைதீமையும் தெரிவதில்லை. அவை...
பழைய ஏற்பாட்டு காலத்தில் ஏன் ஒருவருக்கு அசுத்த ஆவி பிடித்ததுபோலவோ அல்லது அசுத்த ஆவி இருந்ததற்கோ எந்த அறிகுறியும் இல்லை?இதைப்பற்றி அறிந்தவர் எழுதவும்....-- Edited by Sugumar S T on Wednesday 14th of September 2011 09:20:32 PM
ஆதியில் தேவனின் வார்த்தையை மீறி கனியை புசித்ததன் மூலம் ஆதாம் சாத்தானின் அடிமை ஆனான். எனவே யோபு 9:24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது. இந்த உலகத்தின் அதிபதி சாத்தானாக இருக்கிறான். எனவே அநேகர் சாத்தானின் அடிமைகளாகவே இருக்கிறார்கள் யோவான் 8:34இயேசு அவர்களுக்க...
கிறிஸ்த்துவுக்குள் அன்பான சகோதரர்களே! பரிசுத்த வேதாகமத்தின் உண்மை தன்மை, வேத வசனங்களின் வல்லமை, கிறிஸ்த்துவின் கிரையபலியால் வரும் மீட்பு, இயேசுவின் தெய்வதன்மை, இயேசுவின் வார்தைகள்படி வாழ்தல் போன்ற கிறிஸ்த்தவத்தின் அடிப்படை கொளகைகளில் மற்ற கிறிஸ்த்தவ சகோதரர்களின் கொள்கைகளி...
பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அனைத்தையும் போதிக்கும்பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் ஒருவரிடத்தில் இருக்கும்பொழுது, மற்றவர்கள் அந்த நபருக்கு எதுவும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை.பரிசுத்த ஆவியானவரே சகலத்தையும் அவருக்கு போதிக்கிறார். இதற்கு ஆதாரமாக வேதத்தில் பின்வரும் வச...
இந்த உலகத்தின் படைப்பாளராகிய சர்வவல்லமை உள்ளவரின் நாமத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலும் இந்த தளத்து அங்கத்தவர்களுக்கு அன்பின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!! நான் இந்த தளத்துக்கு புதியவனாக இருக்கிறேன். இந்த தளத்துக்கு (என்) வருகையின் நோக்கம் வேதத்தில...