பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் சினிமா படம் தயாரிப்பவர்கள் என்னதான் ஒரு சீரியசான கதையாக சொன்னாலும், இடையிடையே சில காமெடி சீன்களை புகுத்தி, படம் பார்ப்போருக்கு சற்று ஆசுவாசத்தையும் சிரிப்பையும் ஏற்ப்படுத்தி அவர்களை கவர நினைப்பது உலக சினிமா பாணி! ஆனால் இங்கு தேவனை பற்றி எழுதும...
Bro. Johnson kennedy மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 12:36).வயதான தாத்தா ஒருவர் தனது பேரனுடன் ஞாயிற்று கிழமை ஆலய ஆராதனைக்கு சென்றார். எப்பொழுதம் யாரையாவது குறை பேசியே பழகி...
கிறிஸ்தவர்கள் வரதட்சணை வாங்கலாமா / கொடுக்கலாமா .....?இந்த பதிவை படிக்கும் அனைவரும் தங்களுடைய மேலான கருத்தை தெரிவித்தால் இது அநேகருக்கு மிகவும் ப்ரோயோஜனமாய் இருக்கும்.இன்றைய சூழ்நிலையை பார்க்கும்போது அனேக சகோதரிகளுக்கு திருமணம் செய்யமுடியாமல் இருபதற்கு இதுவே மிக பெரிய காரணமாய் இர...
எனக்கும் என் மனைவிக்கும் சில நாட்கள் முன்பு ஒரு சிறிய வாய் சண்டை வந்ததால்நான் காமடிக்காக ஒரு வார்த்தையை சொன்ன உடன் அவள் சீரியஸாக அந்த வார்த்தையை எடுத்து கொண்டுஎன்னை மிகவும் மனமடிவு ஆக்கிவிட்டால்எனக்கோ பயங்கரமான கோவம் வந்து விட்டது நான் அவளிடம் இது ஒரு பெரிய காரியமே அல்ல அதை ஒரு பொர...
முன்னால்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு குற்றவாழியாக தீர்க்கபட்டு கருணை மனு தள்ளுபடி செய்யபட்டு தூக்கு தண்டனை உருதியாக்கபட்டு செப்டம்பர் 9 ல் தூக்கு நிறைவேற்றப்பட இருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற மூவரின் நிலையை குறித்து அதி...
எழுதியவர்: Bro. Johnson kennedyஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது'. - (யோவான் 15:4-5). ஒரு மனுஷன் தன் திராட்சை தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டான். அவன் வந்து அதில் கனியை தேடின போது ஒன்று...
பரிந்து பேசும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துஆண்டவராகிய இயேசுநமக்காகமரித்தார்என்பது அனைத்துகிருஸ்தவர்களும் அறிந்த ஒன்று. அனால் அவர் இன்றும் நமக்காகபரிந்து பேசிக்கொண்டிருக்கிறார்என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.இயேசு கிறிஸ்துவின் அன்பு எல்லையற்றது என்பது பலரும் அற...
என்னுடன் வேலை பார்த்த கிறிஸ்தவ நண்பர் ஒருவரிடம் எந்த ஒரு கொடூரமான செய்தியை சொல்லி வருத்தப்படாலும் அவர் மிக சுலபமாக 'நடப்பது எல்லாமே தேவ சித்தம் சார், அது எல்லாம் நடந்தே தீரும்! நாம் எதுவும் செய்ய முடியாது" என்று மிக சுலபமாக சொல்லிவிடுவார்.ஆனால் தனது சொந்த விஷயங்களை ...
தளத்தில் முதல் முறையாக பதிவை தந்திருக்கும் சகோதரர் சுக்குமார் அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.இந்த தளத்தின் மூலம் அனேக நாட்களாக நாங்கள் வலியுறுத்தி வரும் ஒரு சரியான கருத்தையே வசன ஆதாரங்களுடன் தாங்களும் பதிவிட்டுளீர்கள். அனால் கிறிஸ்த்தவர்களில் ஒவ்வொ...
கிறிஸ்துவர்கள் குலதெய்வக் கோவிலுக்கு செல்வது குறித்து வேதம் சொல்லுவது என்ன? அந்த குலதெய்வம் இந்துக்கள் தெய்வம் என்று வணங்குவார்கள். இதற்கு போக கூடாது என்று சொன்னால் சாமி குத்தம் ஆகிவிடும் என சொல்லுகிறார்கள். நம்முடைய முன்னோர்கள் காரணம் இல்லாமல் இவற்றை எல்லாம் செய்து இருக்க மாட்டார்...
தேவன் என்னை தெரிந்துகொண்ட புதிதில், என்னை அழைத்து அபிஷேகித்து மும்பை பட்டணத்தில் அதிகமாக அசுத்த ஆவிகள் கிரியை செய்யும் சில இடங்களுக்கு சென்று சிலகாரியங்களை செய்யும்படி கட்டளையிட்டார். எந்த கடவுளையும் நம்பாத நான், அப்பொழுதுதான் புதிதாக ஆண்டவரை அறிந்திருந்த தால் அவருடைய வார்த்த...
ஒரு சிறிய கதை சொல்கிறேன் ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருந்தால் மன்னிக்கவும்:ஒரு துறவி ஒருவர் இருந்தார். அவர் வீடுவீடாக சென்று உணவு கேட்டு உண்ணுவது வழக்கம். ஒருநாள் அவர் ஒரு வீட்டில் உணவு தரும்படி வேண்டினார். பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்த அந்த தாய், அப்படி...
ஒரு மனுஷனின் உலகநிலையை எடுத்துகொண்டால் இவ்வுலகில் அவன் செய்யும் காரியங்கள் அனைத்தையுமே இரண்டு பிரிவின் அடிப்படையில் பிரித்துவிட முடியும்!மனுஷனே விரும்பி செய்யும் காரியங்கள் ஒருபுறமும் விரும்பியோ விரும்பாமலோ நியமணத்தின் அடிப்படையில் செய்யும் காரியங்கள் இன்னொரு புறம...
மற(றை)(று)க்கப்பட்ட தேவ வல்லமை : பல னூறு கால்களை கொண்ட மரவட்டை ஒன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு பூனை ஒன்று அதை பார்த்து இவ்வளவு கால்களை வைத்துக் கொண்டு எப்படி நடக்கிறாய்? எந்த காலை முதலில் எடுத்து வைப்பாய்? உன்னால் சரியாக நடக்க முடியாதே என்றது. பூனை சொன்னது சரிதானா என்ற...
கடந்த வாரம் வேலைமுடிந்து வீடுதிரும்ப ஆயத்தமானபோது எனக்கு சிறிது ஒய்வு கிடைத்தது பொதுவாக ஒய்வு நேரத்தில் ஆவிக்குரிய காரியங்களை எதையாவது எழுதும் நான் அன்று எதிலுமே ஈடுபாடு இல்லாததால், வலை தளங்களில் ENTERTAINMENTஆக சில உலக காரியங்களை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன். சி...
இறைவனின் பெரிதான கிருபையால் தனது துணையை தேர்ந்தெடுத்து நாளை 04/08/2011 அன்று இல்லற வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கவிருக்கும் நமது தளத்தின் மூத்த உறுப்பினர் சகோ. எட்வின் சுதாகர் - சகோ. தேவ மகிமை தம்பதியருக்கு இறைவன்தாமே துணைநின்று ஏற்ற வழி நடத்த வாழ்த்துகிறோம்! -- Edit...
நாம் சிறு வயதில் படித்த பாடங்களில் இந்த உலகிலுள்ள பொருட்கள் அனைத்தை யும் "உயிருள்ள பொருட்கள்" "உயிரற்ற பொருட்கள்" இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்து படித்திருக்கிறோம். அதாவது "LIVING THINGS" and 'NON LIVING THINGS". உயிருள்ள பொர...
Bro. Johnson kennedy அவர்கள் எழுதி எனது மெயிலுக்கு வந்த அருமையான செய்தியை இங்கு பதிவிடுகிறேன் உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். - (மாற்கு 5:30). கர்த்தராகிய இயேசுகிறிஸ...
சாத்தானால் வஞ்சிக்கபட்டு ஆதாம் செய்த பாவத்தால் நன்மைதீமை இன்னதென்று அறிந்துகொண்ட மனுஷனுக்கு, அவனுடய சொந்த மாம்சமே எதிரியாக இருக்கிறது என்று பவுல் சொல்கிறார். ரோமர் 7: 18. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்தி...
கடந்த நாட்களில் என்னுடய இந்து நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. இந்து பாரம்பரியப்படி வாரத்தில் வெள்ளி செவ்வாய் இரண்டுநாட்களிலும் அவர்கள் அசைவ உணவை சாப்பிடுவது இல்லை. இந்த செயலை அவர்கள் நீண்டநாட்களாக கடைபிடித்து வருகின்றனராம்!இந்நிலையில் சமீபத்தில் ஒரு வெள்ளிகிழமை...
எங்கள் ஊரில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அதிகாலைவரை பிராத்தனை செய்கிறார்கள். (ஆலயத்தில் அல்ல). தங்களின் குறைகள், தேவைகள் இன்னும் பல்வேறு காரியங்களுக்காக அந்த ஊழியரிடம் சென்று இரவு முழுதும் செலவிடுகின்றனர். அநேகர் அவரைத் தேடி போகின்றனர். இதுபற்றி வேதம் போதிப்பது என்ன? விளக்கம் அறிந்த...
என்னை வாழ்த்தி வரவேற்ற சகோ. இறைநேசம் அவர்களுக்கு ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகள்.நான் எங்கள் குடும்பத்திலே பாரம்பரியமாய் கடைப்பிடித்து கொண்டிருக்கிற கத்தோலிக்க சபையில்இருந்து இரட்சிக்கப்பட்டு, நானும் என் குடும்பமுமாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதித்து கொண்டி...
நமது தளத்தில் முன்னமே வருகை தந்திருந்தாலும் தற்போது"எழுத்துப்பிழையே இல்லாத" அருமையான முதல் பதிவை தந்திருக்கும் அன்பு சகோதரர் முத்து அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம். இவ்வளவு அழகாக தமிழ் எழுத தெரிந்திருந்தும் தாங்கள் இவ்வளவுநாள் ...
எனக்கு ஒரு மூத்த சகோதரரும் இரண்டு இளைய சகோதரரும் உண்டு. நாங்கள் நால்வரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்திருந்தாலும் ஒரே தாய் தகப்பனின் கண்காணிப்பில் ஒரே சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும் எங்கள் ஒவ்வொருவர் குணநலன்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு.நான் எளிதில் ய...
////sudha 31Printer FriendlyI AM HAPPY TO CONTACT THIS WEBSITE. I HOPE ALL THE BIBLE DOUBTS YOU HAVE TO CLEAR THROUGH THIS WEBSITES.THANK USUDHA///தளத்துக்கு புதிதாக வருகை தந்து மேலுள்ள பதிவை தந்திருக்கும் சகோ. SUDHA அவர்களை நாம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுவின் இனிய ...
இந்த உலகத்தின் படைப்பாளராகிய சர்வவல்லமை உள்ளவரின் நாமத்தினாலும், இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலும் இந்த தளத்து அங்கத்தவர்களுக்கு அன்பின் வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!! நான் இந்த தளத்துக்கு புதியவனாக இருக்கிறேன். இந்த தளத்துக்கு (என்) வருகையின் நோக்கம் வேதத்தில்...
ஆசைக்குஎல்லைஇல்லைஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை,குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான்.அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்க...
கடந்த சனிக்கிழமை என்னை சந்திக்க வந்த நம் சகோதரர்களோடு ஆண்டவரைப் பற்றியும் அவரது திட்டங்கள் பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன. அந்நேரம் ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்திய சில ஆவிக்குரிய முக்கிய காரியங்கள் மற்றும் தேவன் என்னை நடத்தியவிதம் குறித்து நான் சொல்லி கொண்ட...