இறைநேசன் எழுதியது///தமிழை வளர்ப்பது என்பது நமது நோக்கமல்ல எனவே எழுத்துப்பிழை என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. தவறான பொருள் வரும் பட்சத்தில் கேட்டு அறிந்து கொள்ளலாம் மற்றபடி அதை பெரிய குறையாக சுட்டிக்காட்ட தேவையில்லை///// மிக அருமையாய் சொன்னீர்கள் நாம் இங்கு பதிவிடும் போது தமிழ...
பைபிளின் வசனங்களை சரிவரபுரிந்துகொள்ளாமல் அதில் குளறுபடிகள் இருப்பதாக இஸ்லாம் சகோதரர்கள் ஆதாரமற்ற சில குற்றசாட்டை முன்வைக்கின்றனர். வேத வசனனகளை தேவ ஆவியின் துணையுடன் ஆராய்ந்து புரியத்தெரியதவர்களுக்கு அதில் குளறுபடி இருப்பதுபோல் தெரியலாம். கணித அறிவில்லாத எனக்கு...
இந்து மார்க்கத்தில் மேல் மிகுந்த பக்தியுள்ள நண்பர் ஒருவருக்கு இயேசு தரும் இரட்சிப்பு பற்றியும் என் வாழ்வில் தேவன் செய்த சில அற்ப்புத காரியங்கள் பற்றியும் சொல்ல நேர்ந்தது. நான் சொன்ன அனைத்து காரியங்களையும் பொறுமையாக கேட்ட அவர், இது போன்ற காரியங்களை நான் பல நேரங்க...
எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு ஊழியக்கார சகோதரியும் அவர்கள் கணவனும் வசித்து வருகிறார்கள். அந்த சகோதரி அதிகம் ஜெபிக்க கூடியவர்கள்! அவர்களிடம் ஆண்டவர் அடிக்கடி பேசுவாராம்.இந்நிலையில், அவர்கள் புதியதாக ஒரு வாடகை வீட்டுக்கு குடிவந்தபோது ஆண்டவர் அவர்களிடம் "நீ இந்த வீட...
என்னுடைய எழுத்துக்களை படிக்கும் அநேகர் என்னை "யோகோவா சாட்சி" என்ற அமைப்பை சார்ந்தவனாக இருக்குமோ என்று சந்தேகிப்பதாலும், சிலர் நேரடியாகவே என்னை யோகோவா சாட்சி அமைப்புடன் ஒத்துபோகிறவன் என்பது போன்று விமர்சிப்பதாலும் இங்கு என்னுடய நிலை பற்றிய தன்னிலை விளக்கம் கொடுக்கவ...
(இந்த செய்தி கடந்தவாரம் நான் சபையில் கேட்ட, என்னை மிகவும் சிந்தனைக்குள் நடத்திய ஒரு செய்தியின் அடிப்படையில் உருவானது) ஜெர்மனியில் ஒரு புகழ்பெற்ற ஓவியகண்காட்சி நடந்துகொண்டு இருந்தது. அங்கு இருந்த அநேகமான அழகான மனதை கவரும் ஓவியங்களை ஏராளமானவர்கள் பார்வையிட்டு செற்றுகொண்...
இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட மேலான அதிகாரம் ஓன்று நிச்சயம் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை! குழந்தைக்கு தாய் தகப்பன், மனைவிக்கு கணவன், தொழிலாளிக்கு முதலாளி, அலுவலருக்கு மேலாளர் போன்று ஒவ்வொரு தொழிலிலும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கபடுகிறது! ஜெ...
எரேமியா 4:22என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள், அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மை செய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். மேலேசொல்லப்பட்ட வசனங்கள் எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில் த...
தற்போது கோவை பெரியன்ஸ் தளத்தில் நடந்துவரும் விவாதம் ஒன்றில் சகோ. அன்பு அவரகளின் கேள்விக்கு சகோ. சோல்சொலுசன் அவர்கள் எழுப்பிய ஒரு பதில் கேள்வி என்னை மிகவும் கவர்ந்தது. அதை இங்கு அனைவர் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன்.அதாவது வேத வசனம் இவ்வாறு சொல்கிறது மத்தேயு 5:7இரக்கமுட...
ஒருநாள் நான் வழியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சிறிய பையனை அவனைவிட சற்று பெரிய பையன் ஒருவன் அதிகமாக அடித்து கொண்டிருந்தான். அடிபட்ட அந்த பையனோ பெரிதாக எதுவும் எதிர்ப்பு காட்டவில்லை அந்த இடத்தைவிட்டு ஓடவும் இல்லை. அதை கவனித்த எனக்கு அந்த சிறு பயன்மேல் பரிதாபம் ஏற்பட்டதால் அடித்த...
(இந்த கட்டுரையானது "இயேசுவே பிதாவாகிய தேவன்" என்ற ஒருத்துவ கொள்கையுடைய சகோதரர்களுக்காக எழுதப்பட்டது) நான் ஒருத்துவமாகிய "தேவன் ஒருவரே" என்ற கொள்கை உடையவனும் அதன் அடிப்படையிலேயே கருத்துக்களை தருகிவனாகவே இருக்கிறேன். அனால் என்னுடைய கருத்து இவ்வா...
எங்கள் கம்பனியில் AUDIT வேலைகள் நடந்துகொண்டு இருப்பதால் வேலை பளுவினிமித்தம் அதிக பதிவுகளை தர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.மேலும் 1992ம வருடம் ஆண்டவர் என்னை 6 நாட்கள் தனது ஆவியால் அபிஷேகித்து தெரியப்படுத்திய காரியங்களில் அநேகமானவைகளை நான் இ...
கிறிஸ்தவ விசுவாசத்தில் வாழ்கின்ற எல்லாருடைய அஸ்திபாரமும் பரிசுத்த வேதாகமம் தான் என்று நமக்கு தெரியும். 66 புத்தகங்களடங்கிய வேதாகமத்தில், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பாகங்கள் உண்டு. இயீசுவுக்கு முன்னதாக உள்ள காரியங்களைக் குறித்து எழுதப்பட்ட பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களு...
ஆணடவராகிய இயேசு மனுக்குலத்தின் பாவத்துக்காக சிலுவையில் மரித்து உயிர்தெளுந்தபோது நடந்த சில விசேஷ சம்பவங்களை மத்தேயு இவ்வாறு குறிப்பிடுகிறார்: மத்தேயு 27:50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக...
எனக்கு சுமார் 10-12 வயது இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றுண்டு எனது நெருங்கிய உறவினராகிய நடுத்தர வயது மாமனார் ஒருவர் வயலுக்கு செல்லுகையில் ஒரு வெறிநாய் கடித்து விட்டது. அவரை எவ்வளவோ கவனித்து பார்த்தும் பயனில்லாமல் இறுதியில் நாய் குறைப்பதுபோலவே குறைத்து மரித்துபோனா...
தேவன் "புசிக்கக்கூடாது" என்ற என்று விலக்கிய கனியை புசித்ததால் நன்மை தீமையை அறிந்து மரணத்தை சுமந்துகொண்டு தேவனால் ஏதேன தோட்டத்தை விரட்டப்பட்டு வெளியேறிய ஆதாமின் நிலை என்பதைப்பற்றி சிலர் தவறான கருத்து கொண்டிருப்பதால் அதை பற்றி சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன். ...
ஆதியாகமம் 2:17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். என்று ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட வசனத்தை பொறுத்தவரை அதை மாம்ச மரணத்தை அடிப்படையாக கொண்டு பார்த்தால் "தேவன் சொன்னது அங்கு அப்பட...
இந்த உலகில் வாழும் ஒவ்வருவரும் தங்கள் வாழ்க்கையில் துன்பங்கள், துயரங்கள் கொடுமைகள், பிரச்சனைகள் சண்டைகள், பொறாமைகள். ஏச்சு பேச்சுகள், அவமானங்கள், பண நெருக்கடிகள், பற்றாக்குறைகள். இழப்புகள், வேதனைகள் போன்ற நமக்கு பிடித்தமில்லாத அனேக நிலைகளுக்குள் நாம் விரும்பினாலும் விர...
எழுதியவர் : Johnson kennedy கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 17: 20). ஒரு மிஷனரி பெண், ஜப்ப...
முதல் மனிதனாகிய ஆதாம் விலக்கப்பட்டகனியை புசித்தான் எனவே அவன் நன்மை தீமை அறிந்து பாவம் செய்தவன் ஆனான்! அந்த பாவத்தின் தன்மையானது ஒருவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இந்த பூமியில் பிறக்கும் எல்லோர் மீதும் தானாகவே விழுகிறது என்பதை வேதம் சொல்கிற...
கிறிஸ்த்தவர்களாகிய நமக்கு சபையிலும் கூட்டங்களிலும் பலவிதமான போதனைகள் வழங்கப்படுகிறது. முக்கியமாக இயேசுவை விசுவாசித்தல் பரிசுத்தமாக வாழ்தல் சுவிசேஷம் சொல்லுதல் பரலோகராஜ்யம் சம்பந்தபட்ட விஷயங்கள் பற்றிய கருத்துக்களும் நாம் அடிக்கடி கேட்கிறோம்.இயேசுவின் இரத்தத்...
நவீன கிறிஸ்த்தவ உலகை ஆராய்ந்து பார்த்தால் வேறு எந்த மதத்திலும் இல்லாதஅளவு அனேக (சுமார் 2000௦௦த்துக்கும் மேற்ப்பட்ட)பிரிவுகள் இருப்பதை அறிய முடிகிறது. இதற்க்கு காரணம் என்ன? அனைவரும் ஒரே ஆவியால் நடத்தப்படுகிறோம் என்று சொல்கிறார்கள் ஆனால் ஒருவரின் கருத்து இன்னொருவருக்கு ஏற்...
கர்த்தரின் உன்னத அரசதிகாரமும் கடவுளுடைய ராஜ்யமும்"எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது". - ஏசாயா 60 ௦:1 நான் புதிதாக எழுத பிரயாசிக்கும் இந்தக் கட்டூரைத் தொடரில் நான்கு கேள்விகளை அடிப்படையாக கொண்டது. இந்த சர்வலோகத்தையும் ஆளுவ...
மத்தேயு 17 :20௦- இன் படி,அப்போஸ்தலர்கள், நோயுற்ற ஒரு பையனை, ''தங்கள் அவிசுவாசத்தினாலே தான்" சுகப்படுத்த முடியவில்லை. எனினும், மாற்கு 9 :29 - ல் அவர்களால் முடியாமற்போனது ஜெபத்திக்கான தேவையோடு இணைக்கப்பட்டிருகிறது. வெவ்வேறு சுவிசேஷ விவரங்களில், ஏன் வெவ்வேறு காரணங்...
இந்த பூமியிலேநடக்கின்ற கொடூரங்கள் கொலைகள் போன்றவற்றை பார்த்தால் தேவனுடைய வருகை மிக சமிபம் என்று தெரியவருகின்றது 3 வயது குழந்தையும் தாயும் ஒரு லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே உயிர் போய் இருந்க்கின்றது ஒரு முறை யோசித்து பாருங்கள் அந்த 3 வயது குழந்தை எப்படி துடித்து இருக்...
இந்த கடைசி காலகட்டங்களில் எந்த ஒரு விசுவாசியோ அல்லது ஊளியக்காரர்களோ தங்களுக்கு எந்தஒரு துன்பம் அல்லது பிரச்சனை நோய் நொடிகள் வந்தாலும் "சாத்தானின் சோதனை அல்லது சாத்தானின் தாக்குதல்" என்று சொல்லி சாத்தான்மேல் பழியை போட்டுவிட்டு தங்கள் நிலையிலேயே தொடரவதை அ...
I கொரிந்தியர் 2:12 "நாங்களோஉலகத்தின்ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்".உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் ஒரு போரில் ஈடுபட்டு இருக்கிறோம்!!! நம்முடைய எதிரி பலமிக்கவன், வஞ்சகன், போரில் கைதேர்ந்த...