யோவா 14:9; பிலிப்பு என்னும் சீஷன் இயேசுவிடம் “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டான். யோவா 1:18; பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை. யாத் 33:20; ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடுயிருக்க கூடாது என்றார். (யோவா.5:37; கொலோ.1:18; 1தீமோ.6:16-17) ஆகிய வசனங்கள் பிதா அதரிசனமானவர...
நமது தளத்தில் பதிவிட்டுள்ள சில சமீப காலத்தைய பதிவுகளை கண்நோக்கும்போது அந்த பதிவுகளில் சில கருத்துக்கள் நமது விசுவாசத்துக்கு முரணாக இருப்பதை அறிய முடிகிறது. முக்கியமாக 1. "பரிசுத்த ஆவி" என்பது "ஒரு தேவ வல்லமை" அல்லது"தேவ சிந்தை" என...
சகோதரர்களே இந்த தளத்தின் விசுவாசம் என்னவென்பதை கீழ்கண்ட திரியில்தெளிவாக கொடுத்துள்ளோம். எமது அடிப்படை விசுவாசமும் விளக்கமும்!தளம் செயல்படுவதன் முக்கிய மற்றும் அவசரமான நோக்கம்இந்த விசுவாசம் என்பது வெறும் வேதஆராய்ச்சி மற்றும் அறிவினால் உண்டாகாமல், பல்வேறு இக்கட்டில் கடந...
ஊழியக்காரர் வீட்டுக்கார அம்மாவிடம் ஒரு செம்பு தண்ணீரை வாங்கி அதை இயேசுவின் இரத்தமாக மாறும்படி கட்டளையிட்டு(!) ஜெபித்து காத்து கருப்பு அண்டாதிருக்க வீட்டின் நிலைக்கால்களிலெல்லாம் தெளிக்கிறார் (காட்டப்படும் ஆதாரம் யாத்திராகமம் 12)கிருபையும் இரக்கமுமுள்ள பிதாவே! மீண்டும் ஒருமு...
கிருபையும் இரக்கமுமுள்ள பிதாவே! உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக, உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக! உமது சித்தம் எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்பத்திலும் சபையிலும் செய்யப்படுவதாக! மீண்டும் ஒருமுறை ஐயாவின் குடும்பத்தைக் காணச் செய்த கிருபைக்காக நன்றி!ஆண்டவரே! இந்தக் குடும்பத்தாரின் வ...
தளத்தில் இணைத்து தனி பதிவொன்றை தந்திருக்கும் அன்பு சகோதரியை இந்த தளத்தில் வரவேற்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்!தாங்கள் தமிழில் எழத கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி முயற்சிக்கவும் http://www.bibleuncle.co.cc/p/tamileditor.htmlஅல்லது கீழ்கண்ட சுட்டியில் google ...
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் உலகத்தார் யாவரும் காணத்தக்கதாய் மாம்ச சரீரத்தில் வருவார் என்பது பற்றி தப்பிதமான உபதேசங்கள்: இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் மாம்ச சரீரத்தில் மரித்து ஆவிக்குரிய மகிமையான சரீரத்தில் எழுப்பப்பட்டு பரலோகத்திற்குச் சென்றார். 1பேது 3:18. இன்னும் கொ...
கிறிஸ்து(மஸ்) பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ம் நாள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக “கிறிஸ்துமஸ் பண்டிகை” கொண்டாடப்பட்டு வருகிறது. மெய்யாகவே இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் 25-ம் தேதிதானா? இதை ஏன் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடி வருகிறார்கள்? இதன் அவசியம்...
தேவக்கட்டளையை மீறினால் மரணம் தான் தண்டனை என்று தேவன் ஆதாமுக்கு கூறினார். ஆதி 2:16-17; ரோமர். 6 :23. ஆதாமை நரகத்தில் தள்ளுவதாக தேவன் சொல்லவில்லை. மேலும் மனிதனே ஓர் ஜீவ ஆத்துமாவென்றும் “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகுமென்றும்” சத்தியவேதம் கூறுகிறது. ஆதி 2:17. எசே 18:4.மரித்தோர் உயிர்த்த...
ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தை காண்பிக்கவும் நினைப்பூட்டு.(தீத்து. 3:2) சிலுவைப் போர் வீரனாகக் கருதப்படுகிறவன் அவதூறு பேசுவதும், தீங்கு செய்ய நினைப்பதும், பேசுவதும் ஒரு நல்ல குண்முள்ள நிலையைச் சீர்குலையச் செய்வதற...
நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று அறியீர்களா? கிரயத்திற்குக் கொள்ளப்பட்டீர்களே. ஆகவே உங்கள் சரீரத்தில் தேவனை மகிமைப்படுத்துங்கள்.(1கொரி. 6:19-20). இப்புதுவருடத்திலே மற்றெல்லா வார்த்தைகளை விட இவ்வசனம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நாம் நம்முடையவர்களல்ல. ஏனெனில்...
யாத் 3:13 ; “YAHWEH” – தம்மில் தாமே ஜீவனுடையவர் - “ யாவே” யாத் 3:14-15; (இருக்கிறவராகவே இருக்கிறேன்) என்று சொல்லப்பட்ட தேவன் மோசேயிடம் யேகோவா என்று தெரிவித்தார். இதுவே என் நாமம்; தலைமுறை தலைமுறை தோறும் இதுவே என் பேர்பிரஸ்தாபம். யாத் 6:2-3; நான் யேகோவா …. ஆபிரகாமுக்கும் , ஈசாக்குக்கும் , ய...
அனேக கிறிஸ்த்தவ சகோதரர்களின் வார்த்தைகளுக்கும் தேவன் எனக்கு வசன ஆதாரத்தோடு தெரியபடுத்திய காரியங்களுக்கும் இடையில் "தேவனை குறித்த விஷயத்தில் மட்டும்" சில முக்கிய வேறுபாடுகள் இருப்பதால், இதில் நான் விசாரித்தவரை ஒவ்வொரு பாஸ்டரும் ஒவ்வொரு கருத்தை கொண்டிருப்பதால் எ...
நமது தளத்துக்கு புதிதாக வருகை தந்து கீழ்கண்ட அறிமுக பதிவை தந்திருக்கும் சகோதரர். ரோஷன் அவர்களை இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்.//////சகோதரர் சுந்தர் அவர்களுக்கு எழுதிகொள்வது, யெகோவாவின் நாமத்தினாலும், அவரின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையாலும் வாழ்...
"பிறரின் துன்பவேளையில் அவர்களுக்காகவும், அவர்களின் நித்திய இரட்சிப்புக் காகவும் கண்ணீர்விட்டு அழுவதுதான் கிறிஸ்த்தவத்தின் மிக உயர்ந்தபண்பு என்று ஒரு கட்டுரையில் நான் எழுதியிருந்தேன்" ஆனால் அந்த உயர்ந்த பண்பு எத்தனை பேரிடம் இன்று இருக்கிறது என்பது இன்று கே...
நான் படித்து ரசித்த நல்ல பயனுள்ள இந்த கட்டுரையை எல்லோரும் படித்து பயன்பெறும்படி இங்கு பதிவிடுகிறேன்.மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். - நீதிமொழிகள் 5:21ஒருமனிதனும் அவருடைய சிறிய மகனும் நடமாட்...
இந்த வலைத்தளத்தில் அனேக பதிவுகளை நான் தந்திருக்கிறேன். என்னுடைய கருத்துக்கள் பொதுவான கிறிஸ்த்தவர்களின் விளக்கங்களோடு ஒத்துபோகா விட்டாலும் அடிப்படை கொள்கையை பொறுத்தவரை ஒரு சில காரியங்களைதவிர முக்கியமான கருத்துக்களின் நான் எவ்விதத்திலும் அவர்களை விட முரண்பாடானவன் அல்ல! ம...
வேதாகமம் முழுவதும் தேவனின் மகிமை பிரஸ்தாபங்கள் பற்றி எடுத்துரைக்கும் பல்வேறு சம்பவங்கள் எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு சில சம்பவத்தை எடுத்து கொண்டு இதுதான் தேவனின் உண்மை தன்மை என்று நாம் தீர்மானித்துவிட முடியாது. யாத்திராகமம் 7:3நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி,...
ஐயா, ஒரு சந்தேகம்..அமெரிக்க எப்ரஐம் வழிதோன்றல் என்றும் ..இங்கிலாந்து மனசே வழிதோன்றல் என்றும் கருத்து சொல்லபடுகிறதே..விபரம் தெரிந்தவர்கள் விரிவாக எடுத்துரைத்தால் நல்லது.. -- Edited by Valan on Monday 14th of March 2011 03:49:35 PM
சகோதரர் ஜான் அவர்கள் "தேவனுக்கு இரு சித்தங்கள் உண்டு" என்றும், அதற்க்கு ஆதாரமாக அதே கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கீழ்கண்ட தொடுப்பை படிக்கும்படி சுட்டியிருந்தார்கள். http://www.desiringgod.org/resource-library/articles/are-there-two-wills-in-go...
இந்த உலகில்வாழும் ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு நோக்கத்துக்காக தேவனை தேடுகின்றனர். சிலர் பணத்துக்காகவும் சிலர் புகழுக்காகவும், சிலர் வெற்றிக்காகவும், சிலர் சமாதானமான வாழ்வுக்காகவும், சிலர் நோயில் இருந்து விடுபடவும், சிலர் சத்துருக்களின் தொல்லையில் இருந்து விடுபடவும், சிலர் நல...
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் ஒரு சகோதரி தனது குழந்தைகளை எல்லாம் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் காலை சுமார் 11 மணியளவில் வேலை செயது கொண்டு இருக்கும் போது, அந்த சகோதரியிடம் ஆவியானவர் "பள்ளிக்கு சென்றிருக்கும் உனது 10௦ வயது மகளுக்கு மிகப்பெரிய ஆபத்து நடக்கவிருக்கிறது...
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை அவருக்கு பதில் வேறொருவர் மாற்றப்பட்டார் என்றே வைத்துக்கொள்வோம். இந்த உண்மையை ஏன் இயேசு அல்லது இறைவன் சீடர்களுக்கு கூட தெரிவிக்கவில்லை?இயேசு தன்சீடர்களிடம் இந்த உண்மையைச் சொல்லத் தான் செய்தார். அவரது சீடர்களுக்கும் அதுதெளிவாக விளங்கத் தான் செய்தது....
கேள்விஇயேசு இஸ்லாத்தை தான் மக்களுக்கு போதித்தார் என்று சொல்லுகிறீர்கள். அப்படியானால் முதல் நூற்றாண்டு முஸ்லிம்களைப் பற்றி ஒரு செய்தியும் வரலாற்றில் இல்லையே? அது ஏன்? இயேசுவை பின்பற்றிய இந்த முதல் நூற்றாண்டு முஸ்லீம்கள் என்ன ஆனார்கள்?PJ அவர்களின் பதில்இயேசு மட்டும் இன்றி ஆதாம் முதல...
சத்தியத்தை அறியவேண்டும் என்று ஆவலில் அங்கும் இங்கும் தேடி கொண்டிருக்கும் அன்பு சகோதரர்களே, இந்ததளத்துக்கு உங்களை வரவேற்ப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இது சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கும் ஒரு தளமல்ல. நீங்கள் சத்தியத்தை எங்கும்போய் தேடவேண்டிய அவசியமும் இல்லை. காரணம் யோவான் 17:1...