சகோ. Johnson kennedy எழுதியதும் எனக்கு மிகவும் பிடித்ததுமான இந்த கட்டுரையை இங்கு பதிவிடுகிறேன்!உலகத்துக்குரிய கிரியைகளால் இழுப்புண்டு வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் என்பதை மிக அருமையாக சொல்லியிருக்கிறார்.இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான்...
தேவனால் ஜெனிப்பிக்கபட்டவர் இயேசு! தேவன் சர்வவல்லமை மிக்கவர்! அவர் நினைத்தால் எந்தஒரு கருப்பொருளும் இல்லாமல் ஒன்றை உருவாக்கவோ ஜெனிபிக்கவோ முடியும்! அப்படித்தான் ஒன்றும் இல்லாமையில் இருந்து தேவன் இந்த உலகையும் தேவர்களையும், தூதர்களையும் கூட உருவாக்கினார். ஆனால் இயே...
ஏசாயா 6:௧௦ இந்தஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.மேலே ச...
நாம் துன்மார்க்கத்தைவிட்டு விலகி ஜீவித்தால் மட்டும் போதாது துன்மார்க்கனுக்கு துணை போவதையும் துன்மார்க்கன்கையை திடப்படுத்துவத்தையும் நிதானித்தறிந்து அதை தவிர்த்தல் அவசியம் இல்லையே கர்த்தரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். இன்றைய உலகில் அநேகர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அ...
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். – யோவான் - 16:33.1989ம் ஆண்டு ஆர்மேனியா (Armenia) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவான பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) – (Richter scale) ஏறக்குறைய 30,000 மக்கள் கொல்லப்பட்டனர்....
தேவன் "சர்வவல்லவர்" என்றும் அவர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்றும் நாம் அறிந்திருக்கிறோம். ஆகினும் தேவன் தெரிந்துகொண்ட சில மனிதர்களின் அறிவீன செயல்களால் தேவனின் திட்டம் நிறைவேறுவதில் தமதமாகிப் போனத்தையும் நாம் தாமதமாகிப்போகும் ஆண்டவரின் வருகை! எ...
"திரித்துவம்" என்றால் என்னவென்பதை அறிந்துகொள்ள நாம் பல இடங்களில் பதியபட்டுள்ள கருத்துக்களை வாசித்து உண்மையை அறிய முயர்ச்சித்தும் எங்கும் அந்த கொள்கை குறித்து ஒரு சரியான முழுமையான கருத்து கிடைக்கவில்லை! ஆகினும் அனேக விசுவாசிகளின் எழுத்துக்களில் இருந்து நாம...
உலகத்தில் மனிதனாக பிறந்துவிட்டாலே ஏதாவது ஒருவழியில் எதிரிகள் உருவாகிவிடுவது இயற்க்கை! நாம் என்னதான் விலகி விலகி போனாலும், நம்மை வம்புக்கு இழுத்து தங்களை தாங்களே பிறருக்கு எதிர்யாக்கிகொள்பவர்களும், ஒருவர் என்னதான் நன்மை செய்தாலும் அதை புறங்கணித்து நம்மை எதிரியாகவே பாவிப்பவ...
சமீப காலமாக தெய்வத்துக்கு பூஜை செய்யும் பூசாரிகளில் இருந்து போலியாக "சாமியார்" என்று சொல்லிக்கொண்டு திரிபவர்கள் வரை, அநேகர் மாம்ச இச்சையால் பீடிக்கபட்டு, தெய்வம் இருக்கும் இடம் என்று நம்பப்படும் இடத்திலேயே தங்கள் மாம்ச இச்சையை தணித்துகொள்ளும் அளவுக்கு சல்லாப வி...
அன்பு சகோதர சகோதரிகளே! தானியேல் 4:2உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. என்ற வார்த்தைகள்படி நான் இந்த தளத்தில் எழுதுவதற்க்கான காரணம் கீழ்கண்ட திரியில் இடம்பெற்றுள்ளதுபிரசித்தப்படுத்துவது நன்மையாய...
"பரமபதம்" எனப்படும் "பாம்புகட்ட விளையாட்டை பற்றி அனைவரும் அறிந்திருப்போம்! அந்த விளையாட்டை சிலர் நேற்று ஆடிக்கொண்டு இருக்க அதை பார்த்துகொண்டிருந்த எனது மனதில் தோன்றிய கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன். ஒருவர் "தாயம்" போட்டு அந்த விளையாட்...
கிறிஸ்த்தவத்தில் இருப்பவர்கள் அநேகர் இயேசுவையே தேவனாக பாவித்து அவரையே ஆராதித்து வருகிறதை நாம் அறிவோம். ஆனால் அது ஒரு சரியான நிலைதானா? நாம் யாரை தேவனாக தொழுது கொள்ளவேண்டும் என்ற கேள்வி இங்கு எழுந்துள்ளதால் நானும் எனது பங்குக்குக்கு நாமறிந்த உண்மைகளை இங்கு அறிவிப்பது நல்லது என...
நான் படித்து ரசித்த பயனுள்ள ஒரு கட்டுரை: எழுதியவர் Johnson kennedy இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.- (எரேமியா. 18:6) ஒரு கணவனும் மனைவியும் ஒரு அழகான கலைபொருட்கள் விற்கும் கடைக்குச் சென்றார்கள். அங்கு ஒவ்வொன்றையும்...
மும்பை பட்டணத்தில் எந்த கொள்கையும் இல்லாமல் கடவுள் யாரையும் நம்பாமல் கை நிறைய சமாதித்து மனதுக்கு பிடித்த இன்பங்களை எல்லாம் அனுபவித்து கவலையற்று வாழ்ந்திருந்த என்னை, மாந்த்ரீக வசியமருந்து என்னும் வஞ்சக வலையால் சாத்தான் வீழ்த்த திட்டமிட்டான். அவ்வாறு சாத்தான் என்னை வ...
நான் வேலைபார்க்கும் அலுவலகத்தில் எனது வயதுக்குஒத்த டைரக்டர் ஒருவர் உண்டு. அதிகமாக சம்பளத்தை பெற்று செல்லும் இவருக்கு வேலை என்பதோ எதுவும் இல்லை. நினைத்த நேரத்தில் வந்து நினைத்தநேரத்தில் வெளியேறிவிடும் இவர் அலுவலகத்தில் இருக்கும் நேரம் முழுவதும் தனது கணினியின் முன்னால் எந...
நன்மைகளை வார்த்தையினால் சொல்லாமல் கைகளால் செய்யுங்கள் நான் வேலை செய்யும் ஆரம்பிக்கும் நாட்களில் ஒரு பெரிய கம்பனியில் pantry boy வேலை செய்து கொண்டு இருந்தேன்அப்பொழுது என் குடும்பத்தில் வறுமை அதிகம் அந்த வேலையில் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் மட்டும் தான்போடவேண்டும் என்...
"நெற்பயிர்" விவசாயம் செயும் விவசாயிகளின் வயல்களில் அவர்கள் நாற்று நட்டு நீர்பாய்த்து, பாதுகாத்து வளர்க்கும் நல்ல பயிர்களூடே, அவர்கள் அனுமதி யில்லாமலே சேர்ந்து வளரும் களைகள்பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. அதேபோல் தேவனால் இந்த உலகத்தில் பாதுகாத்து ...
இந்த உலகில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் இறுதிநாளில் ஆண்டவரிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை நாம் திட்டவட்டமாக அறிந்துகொள்ள வேண்டும். அதில்இருந்து யாரும் தப்பவே முடியாது. எந்த சாக்கு போக்கும் ஆண்டவரிடம் எடுபடாது. பிரசங்கி 12:14ஒவ்வொரு கிரி...
ஆதியில் தேவன் மனுஷர்களை படைத்த போது அவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் குறைவற்ற நிலையில் படைத்து, அவர்களை அதிகமதிகமாக ஆசீர்வதித்து மிகுந்த மேன்மையான நிலையிலேயே அவர்களை வைத்தார். ஆதியாகமம் 1:28பின்பு தேவன் அவர்களை (மனுஷர்களை) நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்ப...
இது சபிக்கப்பட்ட உலகம்! இவ்வுலகில் எதாவது ஒரு குறை இல்லாத மனிதன் இருக்கவே முடியாது என்றே நான் கருதுகிறேன். எல்லா மனிதனுக்கு எங்காவது அல்லது எதிலாவது குறைகள் மற்றும் பிரச்சனைகள் இருந்துகொண்டே இருப்பதை நாம் அறியமுடியும். இந்த குறைகள் அடிக்கடி மனதை பாதித்து குத்திக் கொண்டு இருந்...
என்னுடைய மெயிலுக்கு வந்ததும் எனக்கு பிடித்ததுமாகிய இந்த கட்டுரையை இங்கு பதிவிடுகிறேன் அனுப்பியவர்: Johnson kennedy எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும் - (2 கொரி 4:3) ஒரு தாய் தனது ஐந்து வயது மகனைக் கூட்டிக் கொண்டு, தனது கிராமத்...
"பரியாசம் செய்தல்" என்ற வார்த்தை "கேலி கிண்டல்செய்தல்" என்ற வார்த்தைக்கு ஒத்ததாய் வேதத்தில் அனேக இடங்களில் வருவதை காண முடிகிறது. தற்காலங்களில் நடைபெறும் ஈவ் டீசிங் போன்ற கொடும் செய்கைகளும் அதனால் அடிக்கடி சிலர் தற்கொலை செய்துகொள்வதாக நாம் கேள்விப்படுவதும...
தேவன் தன் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார் எனும் விசுவாசத்துடன் இவ்வுலகில் வாழ்ந்தவர் ஜோர்ஜ் முல்லர் என்பவராவார். (1805-1898) இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் என்னுமிடத்தில் அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்து வந்த இவர் தேவனை மட்டுமே நம்பி வாழந்தார். நூற்றுக்குமதிகமான அநாதைப் பிள்ளைகளைப்...
இந்த பூமியிலே இப்பொழுது எல்லாவற்றையும் செய்ய கூடியது இந்த பணம் தான் கடவுளை நம்புவதை விட பணத்தையே கடவுளாக எல்லோரும் நம்புகின்றனர் கிருஷ்தவத்துகுள் பார்த்தால் போதகர்களுடைய பிரசகங்கள் எல்லாம் தலைகிலே இருக்கின்றது இவர்கள் பணத்தின் மிது உள்ள ஆசையினால் கிறிஸ்துவை உதாரணமாக எடுத...
நான் கேட்டறிந்த ஒரு நல்ல கருத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன்: (பலர் கேட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்) ஒரு தேள் ஓன்று தண்ணீரில் விழுந்து மூழ்கி வாழ்வுக்காக போராடிக்கொண்டு இருந்ததாம். அப்பொழுது அந்தவழியாக வந்த ஒருவர் அதன்மேல் இரக்கப்பட்டு அதை காப்பற்றுவதர்க்காக கையை...
சங்கீதங்களின் (எபிரேய) கவித்துவம்சங்கீதங்கள் இஸ்ரவேல் மக்களின் பாடல் புத்தகமாக இருப்பதனால் இவை, எபிரேய மொழியில் கவிதைகளுக்கு உள்ள சிறப்பான தன்மைகளுடன் எழுதப்பட்டுள்ளன. தமிழ்மொழியில் மரபுக்கவிதைகள் “எதுகை, மோனையுடன் எழுதப்பட்டிருப்பது போலவே, வேதாமத்திலுள்ள சங்கீதங்கள், எபிர...
கடந்த நாளில் ஒரு சில சகோதரர்களின் சமாதானத்துக்காக கீழ்கண்டவாறு ஜெபித்துகொண்டே சாலையில் போய்கொண்டு இருந்தேன்:சமாதானத்தின் தேவனே சமாதானத்தை கொடுங்கள் சமாதான கர்த்தரே சமாதானத்தை கொடுங்கள் சமாதான காரணரே சமாதானத்தை கொடுங்கள்என்று சொல்லிக்கொண்டு வந்த எனக்கு "என்னுடைய ச...
ஆன்மீக வழியில் நல்ல கருத்துக்களை போதிக்க இந்த உலகத்தில் எழும்பிய அனேக பரிசுத்த மனிதர்களையும், இறைவழியில் சில இனிய புரட்சிகளை செய்த நல்ல மனிதர்களையும், அவர்கள் என்ன கருத்துக்கள் சொன்னார்கள் என்பதை எல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் அதை ஒரு ஓரத்தில் ஒதுக்கி தள்ளிவிட்டு, அவர்கள...
இந்த பூமிக்கு தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வர போகின்றார் என்று அறிந்த பிசாசானவன் எத்தனை நபர்களை பாதாளத்தில் போட்டு வேதனை படுத்த முடியுமோ அத்தனை நபர்களைபாதாளத்திலே வேதனை படுத்தி கொண்டு இருக்கின்றான் எங்கு பார்த்தாலும் கொலை சாவு விபத்துரோட்டில் கூட நட...
கர்த்தர் "யோனா" எனப்படும் ஒரு தீர்க்கதரிசியை அழைத்து அவனை நோக்கி: யோனா 3:2நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். முதலில் கர்த்தரின் கட்டளையை ஏற்க்க மறுத்த யோனா, பின்னர் கர்த்தருடைய வார்...