நீ சோர்வுற்று இருக்கும் போது உன் கடந்த காலத்தை நினைப்பூட்டுவான்பிசாசு.நீ ஞாபகப்படுத்துஅவன் எதிர் காலத்தை அவனுக்கு ..!-- Edited by sekariam on Saturday 21st of May 2011 03:53:13 PM
இரக்க குணம் இல்லாத மனிதனிடம் நீதி நியாயங்களை என்னதான் எடுத்து சொல்லியும் பயனேதும் ஏற்ப்படாது என்பதை நான் எனது வாழ்வில் பல சூழ்நிலைகளில் அறிந்துகொண்டேன்.சமீபத்தில் ஒருவர் என்மேல் தகாத நான் சற்றும் நினைத்துகூட பார்க்காத குற்றம் ஒன்றை சுமத்தினார். அவரின் எண்ணம் தவறு என்பதை நிரூபி...
எனது நண்பர் ஒருவருக்கு அவசரமாக 10,000 ரூபாய் தேவைபட்டது அவர்என்னிடம் வந்து எப்படியவாது யாரிடமாவது எனக்கு நீ வாங்கி தர வேன்டும் என்று கூரினார்.நான் எனக்கு தெரிந்த ஒருவரிடம் அவர் சொன்ன பணத்தை வாங்கி கொடுத்தேன். சரியாக தந்து விடுகின்றேன் என்னிடம் சொன்னார் ஆனால்அவரோ ஒரும...
கடந்த நாட்களில் நான் சொந்த ஊருக்கு சென்றுவர கிருபைசெய்த ஆண்டவருக்கு நன்றி செலுத்தி ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.திருநெல்வேலி செல்வதற்காக எனது குடும்பத்தினுருடன் நாகர்கோவில் விரைவுவண்டியில் முன் பதிவு செய்திருந்தேன். சுமார் 6.50௦க்கு சென்னை எக்மோர...
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக சேவை செய்ய இயேசுவைத் தகுதி உள்ளவராக்கிய குணங்களில் சில யாவை?இயேசு இறுதிவரை பரிபூரண உத்தமதைக் காட்டினார்!! நேர்மையும் நீதியும் உள்ளவராக நடந்துகொண்டார். கடவுளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். மக்கள் மீது ஆழ்ந்த அக்கறை காட்டினார். வேலை செய...
மனிதர்களை ஏன் தேவன் படைத்தார்? நான் புரிந்து கொண்டது.. 1. அவரைத் துதிக்கும் படியாக... 2. அவருடைய அன்பின் வெளிப்பாடாக... ஏசாயா 43:21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைசொல்லிவருவார்கள். மனிதர்களை தேவன் படைத்ததே அவரை துதிக்கும்படியாகத்தான்... மேலும், சமீபத்தில...
ஆத்துமாவை குறித்த வேத மாணவர்களை கருத்துக்களை நாம் பல நாட்களாக மனதில் வைத்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில் இருந்தேன். ஆத்துமா என்று ஓன்று மனிதனுக்குள் "நான்" என்ற வடிவில் இருக்கிறது என்பதை நாம் அறிவோம்:"நான்" என்ற வார்த்தை நமது சிலநேர...
எந்த ஒரு மனுஷனும் தேவனை காணமுடியாது, ஒருகாலும் கண்டதும் இல்லை என்பதை கீழ்கண்ட வசனங்கள் நமக்கு விளக்குகிறது I யோவான் 4:12தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை;யாத்திராகமம் 33:20நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார். I தீமோத்த...
மனம்திரும்பி ரட்சிப்பை பெற்று ஆண்டவராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்த ஆவியைபெற்ற ஒரு விசுவாசியோ அல்லது போதகர்களோ நரகம் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறதா?பவுல் அப்போஸ்த்தலர் கூற்றுப்படி:ரோமர் 6:14நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ...
பாவம் செய்த ஆதாம் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டான் எனவே அல்லா அவனது பாவத்தை மன்னித்துவிட்டார்! எனவே அத்தோடு அவன் பாவம் முடிந்துவிட்டது! இங்கு "ஆதி பாவம்" என்பதும் அது அனைவரையும் தொடர்கிறது என்பதுவும், அதற்க்கு இயேசுவின்பலி ஒன்றே தீர்வு என்பது வெறும் கற்ப்பனை என...
வேத வசனங்கள் முந்திரிக்கப்பட்டு இருப்பதால் அதை பொருள்கொள்வது என்பது ஒரு கடினமான காரியம். ஆவியானவரின் துணையே அன்றி ஒருவராலும் வசனங்களுக்கு சரியான பொருள் கொள்ளுதல் இயலாது என்பது நாம் திட்டவட்டமாக அறிந்த ஓன்று. எனவேதான் ஆவியானவரை அறியாமல் வேதத்தை ஆராய்பவர்கள் பல உண்மைகளை அறி...
மேசேக்கு முட்செடியில் தரிசனமான கர்த்தர், அவனை எகிப்த்துக்கு பார்வோனிடத்துக்கு போகும்படி கட்டளையிடுகிறார். அதன் அடிப்படையில் மோசே எகிப்த்துக்கு போகும்போது யாத் 4:20. அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பின...
இன்றைய உலகில் உடனே பதில் சொல்ல முடியாத கேள்விகளில் இதுவும் ஓன்று என்று சொல்லலாம். வீட்டில் யார் பெரியவர் தாயா? தகப்பனா? அல்லது அவர்களை பெற்ற தாத்தா பாட்டியா? நாட்டில் யார் பெரியவர் பிரதமரா? அல்லது குடியரசு தலைவரா? அல்லது எல்லோரையும் தத்தளிக்க வைத்துகொண்டிருக்கும் நிதி அமைச்சரா? குருவ...
Posted by Johnson kennedy on April 18, 2011 at 2:19pm வாலிபம் இயேசுவுக்கே! ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. - (எரேமியா 1:7). ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒர...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்மணி எங்கள் வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் நீங்கள் நாங்கள் உற்பத்தில் செய்து விற்க்கபோகும் பொருள் பற்றிய உங்கள் கருத்தை சொன்னால் உங்களுக்கு நல்ல பரிசு ஓன்று கிடைக்கும் என்று சொல்லி ஆசை காட்டினார்கள். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங...
ஆத்துமா சாகுமா சகாதா ?தசம பாகம் கொடுத்தே தீர வேண்டுமா ? எஸ் என்றால் யாருக்கு ?ஒரு சர்ச் ல் 10000 சம்பளம் வாங்கும் 10 பேரும்,50000 சம்பளம் வாங்கும் 20 பேரும் மீதி கொஞ்சம் பேரும் இருந்தால் அந்த சர்ச் ன் மாத வருமானம் 110000 வருடத்தில் 1320000வித் அவுட் இன்கம் டாக்ஸ் டேடக்சன்ஒரு முதல்வரின் மத...
நம்முடைய சகோதரர்கள் இந்த கேள்விக்கான பதிலை என்னிடம் எதிர்பார்த்தனர். நானோ ஒரு வேத ஆராய்ச்சியாளன் அல்ல என்பதால், ஆராய்ந்து அறிந்தவர்கள் தரும் தகவலை இங்கு பதிவிடுகிறேன். http://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/q_jesus_figtree_curse.htmlகேள்வி:சு...
ஒரு தகப்பனின் சித்தத்தை அறிந்து செயல்படும் குமாரனே அந்த தகப்பனுக்கு மிகவும்பிடித்த மகனாக இருக்கமுடியும். தகப்பனின் சித்தத்தை அறியாமல் எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் அவனால் தன் தகப்பனின் நன்மதிப்பை நிச்சயம் பெறமுடியாது! பிதாவாகிய தேவனின் சித்தத்தை அறிந்து அதை சரி...
இந்த உலகத்தில் உள்ள மனுஷர்களிடையே அநேகே என்ற தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்கிறோம்.ஒரு சிலர் ஒரு நேரத்து உணவுக்கும் கூட போதிய பணமில்லாமல் அனுதினமும் கஷ்டப்படுகின்றனர் ஆனால் ஒரு சிலரோ சம்பாதித்த பணத்தை எங்குகொண்டு புதைத்து வைப்பது என்று வழி தெரியாமல் தவிதுகொண்டி...
(Holy Spirit) • தேவன் பரிசுத்தர் . அவரிடத்தில் இருந்து வரும் காணப்படாத அவருடைய சக்தியை பரிசுத்த ஆவி என்று சொல்லபட்டுள்ளது. • பரிசுத்த ஆவி அநேக தீர்க்கதரிசிகளுக்கும், பக்தர்களுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும், அவருடைய சபையாருக்கும் பற்பல தெய்வீக காரியங்களைச் செய்யக் கொடுக்கப்பட்ட...
கடந்த சில மாதங்களாக தங்கள் எண்ணங்களை பதிவுகளாக தரமுடியாமல் இருந்த சகோ. எட்வின் சுதாகர் மற்றும் சகோ. ஸ்டீபன் அவர்களுக்கு இருந்த தடைகளை நீக்கி பதிவிடுவதற்க்கான வழிகளை திறந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.தொடர்ந்து நல்ல பதிவுகளை தந்து விவாதத்தில் பங்கேற்கும்படி ...
சகோ. Johnson கென்னடி அவர்கள் மெயிலில் அனுப்பியதும் நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த இந்த செய்தியை தங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இத...
வேதத்தின் இறுதி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷம் ஒன்றும் புரிந்துகொள்ளுவதற்கு கடினமான ஒரு புத்தகமல்ல.அதன் சீரான அமைப்பை மட்டும் நாம் அறிந்துகொண்டாலே இன்னும் ஆழமாக அதை நாம் படிக்கலாம்.வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போஸ்தலனாகிய யோவானுக்கு ”கண்டவைகளையும்...
மத்தேயு 18:7இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம். ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோகடந்த நாளில் ஓரு குறிப்பிட காரியத்துக்காக பாரத்துடன் ஜெபித்துகொண்டிருந்தபோது ஆணடவர்இடைபட்டு "பிறருக்கு இடறலை உண்டாக்கும் கருத்துக்கள் ...
அன்புள்ள தள சகோதர சகோதரிகளே நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி நான் யாரும் சொல்லியோ அல்லது யாருடைய நிர்பந்தத்தின் அடிப்படயோலோ இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல். மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டி சாவின் விளிம்பில் இருந்த என்னை, ஒரு வேதாகம புத்தகத்தின் மூலம் தேவன் என்னை...
ஆத்துமா சாகும். (எசே.18:4) கண்ணுக்குப் புலப்படாமல் மனிதனுடைய உடலுக்குள் இருக்கும் தனிப்பட்ட ஒரு உறுப்புதான் “ஆத்துமா” என்று அநேகர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கிறிஸ்துவர்கள் மத்தியிலும் மனிதனுக்கு “ஆத்துமா” என்ற உறுப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. மனிதன்...
Chillcham wrote ////////கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமான இதுபோன்ற விஷமத்தனமான கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்; மீண்டும் உமது பழைய தூசிகளையெல்லாம் தட்டியெடுத்து அலம்பல் பண்ணத் துவங்கினால் நானும் இங்கேயிருக்கும் உம்முடைய விடையளிக்கப்படாத கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி...
புதிய ஏற்பாட்டு காலத்தில் "தசமபாகம்" கொடுப்பது பற்றி அப்போஸ்தலர்கள் கட்டளை எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து பரிசேயர்களிடம் பேசும்போது: லூக்கா 11:42பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசம ப...
யோவா 20:17; நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும் என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன். இஸ்ரயேல் ஜனங்களின் பிதாவும் , தேவனுமாகிய யேகோவாவே இயேசுவுக்கும் பிதாவும் , தேவனுமாயிருக்கிறார். யோவா 17:25; பிதாவே உலகம் உன்னை அறியவில்லை. பிதாவை யார் அ...