மனிதனிலிருக்கும் தேவஆவி (ஆதி 6.3)நூற்தலைப்பு ஆதியாகமம் ஆசிரியர் : சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் (இலங்கை) வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி(ஆதி 6.3 அடிப்படையாகக் கொண்டு மனிதனின் ஆயுட்காலம் 120 என கூறுவது ஏற்படையதுதானா? 120 வயதைத் தாண்டியும் மனிதர்கள் இவ்வுலகதில் வாழ்ந்து வருகின்றனர்....
மத்தேயு 7:3நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? மத்தேயு 7:5மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். இது ஆண்டவராகிய இயேசு கிறி...
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தில் இயேசுவை சேவிக்கும்படி கூறப்பட்ட வசனம்: தானியேல் 7:13 14. இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும்அவரையே சேவிக்கும்ப...
இன்று பல சபைகளில் ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் விசுவாசிகளிடம் இருந்தும் கூட பலரால் ஞானஸ்தானம் எடுக்க முடிய வில்லை ஏனென்றால் ஞானஸ்தானம்எடுக்க வேண்டும் என்றால் கம்பல், தாலி, மற்றும் நகைகள் பூ இவைகளை விட்டால்தான் போதகர் ஞானஸ்தானம் கொடுப்பார் இதனால் எத்தனையோ நபர் ஞானஸ்...
வேத புத்தகத்தில் தேவன் தனது திட்டத்தை நிறைவேற்ற பயன்படுத்திய அனேக னிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளது. ஆதாமில் இருந்து பவுல்வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தேவனின் திட்டத்தை நிறைவேற்றுவதில் பங்கு எடுத்துகொண்டவர்கள். அதில் சிலருடைய வாழ்க்கை நமக்கு எச்சரிப்பாகவ...
"அன்னையின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை" என்று சொல்வார்கள்! "அன்னையை போல் ஒரு தெய்வம்இல்லை" என்று கவிஞனும் பாடியிருக்கிறார். நமது ஆண்டவரும் ஏசாயா 49:15ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? என்று ஒரு கேள்வியை எழுப்...
என்னுடைய அனுபவத்திலில் இருந்தும் நான் செய்த தவறுகளின் இருந்தும் சிலவற்றை எழுதிகின்றேன் எந்த பெண்ணிடம் நாம் பேசினாலும் நமக்கு எண்ணம் தவறாய் தோன்றுமாயின் அந்த இடத்தை விட்டு நகர்வது நல்லது ஒரு சிலர் அப்படி இருந்தும் அவர்கள் பக்கத்தில் பேசி கொண்டே இருப்பார்கள் பிறகு ஆண்டவரே எனக்க...
விவாதம் என்பது உண்மையை அறியத்தான் என்பதை கருத்தில் கொள்க. தேவையன்ற வார்த்தைகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்! அதுவும் தனிப்பட்ட முறையில் சாபமிடுதல் மற்றும் எது உண்மை என்று தீர்மானிக்கும் முன் இது தவறு என்று முடிவெடுத்தல் என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல! தவறு இருக்குமாயின் வசனத்தின் அ...
தங்கள் வீட்டில் ஒரு வரம்பெற்ற பாஸ்ட்டரை வரவழைத்து மாதம் ஒருமுறை சிறப்பாக கூட்டம் நடத்தி, கூட்டத்துக்கு வருபவர்களுக்கு உணவளித்து ஆண்டவரின் ஊழியத்தை செய்து வரும் ஒரு ஊழியக்கார சகோதரி ஒருநாள் இன்னொரு விசுவாச சகோதரியிடம் வந்து "சிஸ்டர் நாங்கள் நடத்தும் மாத கூடுகையில்...
வலை தளத்தில் கிடைத்ததும் இயேசுவின் சீஷராகிய தாமஸ் எனப்படும் தோமாவால் எழுதபட்டதாக கூறப்படும் வசனங்களை:உயிர் வாழும் கிறிஸ்துவால் சொல்லப்பட்டதும் திதிமோஸ் யூதாஸ் தாமஸ் எழுதியதுமான ரகஸிய வசனங்கள் இவை:I ] அவர் மீண்டும் ”இவ்வசனங்களின் யதார்த்தத்தை கண்டுபிடிப்பவன் இறப்பதில்ல...
வலைதளங்களில் பதிவிடும் அன்பு சகோதரர் கோதரிகளே! நண்பர்களே அன்பவர்களே!சகோதரர் சில்சாம் அவர்களின் தளத்தில் நான் எழுதியதாக சொல்லி ஒரு பின்னூட்டமும், அதை சொடுக்கினால் எனது தளத்தின் தொடுப்பும் கொடுக்கபட்டுள்ளது. http://chillsam.wordpress.com/2010/11/24/revival-mart...
பிரசங்கி = 26 - 2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது காரணமில்லாமல் விட்ட சாபம் தங்காது என்று எழுதி இருக்கின்றதே ஒருவர் மிக நல்லவராய் இருந்க்கின்றார் என்று வைத்து கொள்வோம் அவருக்கு ...
இன்று 29/11/2010௦ அன்று நமது தளத்தை சுமார் 203௦௦ சகோதர/சகோதரிகள் பார்வையிட்டு சென்றருக்கிறார்கள்:அதன் புள்ளி விபரம்: Registered Members: 63 Topics: 398 Total Posts: 1,281 There are currently member(s) and 5 guest(s) online.203 user(s) visited this forum in the past 24 hours...
மத்தேயு - 12 = 30 -31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகில...
சமீபத்தில் நான் படித்த ஒரு செய்தி:பார்வையிழந்தவர் ஒருவர் தெருமுனை ஒன்றில் அமர்ந்து "நான் பார்வை இழந்தவன் எனக்காக உதவுங்கள்" என்ற வாசகத்துடன்கூடிய பெரிய போர்ட் ஒன்றை வைத்து பிச்சை எடுத்துகொண்டு இருந்தார். அவ்வழியே வந்த சிலர் காசு போட்டுவிட்டு சென்றனர் ச...
தங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை அறியவிரும்பும் ஆவல் எல்லோருக்கும் நிச்சயம் இருக்கும்! அதற்க்காக ஜாதகம் ஜோஷியம் பார்த்தல், குறிகேட்டல், முத்து போட்டு பார்த்தல் போன்ற பல்வேறு செயல்களில் உலக மனிதர்கள் ஈடுபட்டு, எதிகாலம் என்ன என்பதை அறிந்துகொள்ள மிகுந்த ஆவலுடன் அலைகின்றன...
ஒரு ஈயின் காலில் சுமார் 3000 நோய் கிருமிகள் ஒட்டிக்கொண்டு இருக்குமாம். அப்படிப்படட் அருவருப்பான "ஈ" நாம் புதியகாக தயாரித்து வைத்திருக்கும் ஏதாவது ஒரு பானத்தில் விழுந்து செத்துபோனால் அது அசிங்கமான குடிக்க முடியாத ஒரு பானமாகிவிடும்.இதற்க்கு ஒப்பாக வேதம் சொல்...
தேவனின் திட்டங்களை நிறைவேறமுடியாமல் நிர்மூலமாக்கி வருவது "தேவ பிள்ளைகள்" என்றும் "தேவ ஊழியர்கள்" என்றும் தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு அலையும் மனிதர்களேயன்றி வேறுயாரும் அல்ல, என்பதை நான் புரிந்துகொண்ட அனேகநாட்கள் ஆகிறது அதை வருத்தத்துடன் தெரிவித்து கொ...
Bro. tamilraghu wrote////unmaiyile Indha web site eppadi en kannil ivvalavu nall maraindhirundhadhu thank you lord jesus/// தளத்துக்கு புதிதாக வருகை தந்து பதிவு ஒன்றை தந்திருக்கும் சகோ. தமிழ் ரகு அவர்களை இரட்சகராகிய இயேசுவின் இனிய நாமத்தில் வாழ்த்தி வரவேற்கிறோம்! தமிழ...
பரலோகத்தின் சேனைகளை உருவாக்கின தேவன் தன்னுடைய ஏழு ஆவியால், மூன்று பிரதான தூதர்களை உருவாக்கினார். பரலோக சேனைகள் அல்லாமல் இவர்களே தேவனின் முதல் படைப்பு. படைப்பு துவங்கின நேரம் அதிகாலை எனப்படுகிறது. இவர்கள் மூவரும் அதிகாலையில் தோன்றிய விடிவெள்ளி நட்சத்திரம். (இயேசு இருளிலும் பிரகாசிக...
நமது தளத்துக்கு புதிதாக வருகை தந்துள்ள சகோதரர் sekariam அவர்கள் கீழ்கண்ட ஒரு வினாவை முன் வைத்துள்ளார்கள் :கடன்காரனாயிருக்கும் ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவன், கிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட முடியுமா? என்னுடைய கருத்துப்படி:மத்தேயு 6:12எங்கள் கடனாளிகளுக்கு...
உலகில் அநேகவிதமான கிறிஸ்த்தவ உபதேசங்கள் இருக்கின்றனர். ஒவ்வொருவரும் தாங்கள் போகும் பாதைதான் சரியானது என்றும் தாங்கள்தான் சரியானபடி கிறிஸ்த்துவை பின்பற்றுகிறோம் என்றும் தாங்கள்தான் சரியான புதிய ஏற்பாட்டு போதனைபடி நடக்கிறோம் என்று தங்களை தாங்களே முன்னிருத்துவ தோடு, அடுத்த...
இந்த வினாவை நான் எழுப்புவதற்கு முக்கிய காரணம் இணையத்தில் நான் படித்த சில விவாதங்களில் .ஒருவர் பல வசனங்களின் அடிப்படையில் எழுதும் ஒரு முக்கிய கருத்தை சிலர் ஒரே ஒரு வசனத்தை காட்டி நிராகரிப்பதும் அதன் மூலம் வேதபுத்தகம் சொல்லும் சத்தியத்தை தங்களுக்கு ஏற்றபடி புரட...
பாவம் செய்ய கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு கட்டளை. தேவனால் பிறந்தவன் எவனும் பாவம் செய்யான் என்றும்பாவம் செய்பவன் எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் என்றும்அதிக கேடொன்றும் வாராதிருக்க இனி பாவம் செயாதே! கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் (எபேசி 4:) போன்று வேதத்த...
இன்றைய கிறிஸ்த்தவ விசுவாசிகள் மற்றும் பாஸ்டர்களின் பண்பு நிலையை பார்த்தால் அநேகர் தாங்கள் கடிந்து கொள்ளப்படுதலை சற்றும் விரும்பாமல் ஏதோ மாயையில் உழன்றுகொண்டு இருப்பது என்பது தெரியவருகிறது.அதாவது தங்களுக்கு இதமான கருத்துக்கள் அல்லது தங்களுக்கு சாதகமான கருத்துக்களை சொல்லு...
என்னுடைய அக்கா அவர்களின் திருமண காரியத்திற்காகக் ஒலிபெருக்கியை போடவேண்டும் என்று ஒலிபெருக்கி கடையில் திருமண காரியத்திற்காகக் ஒலிபெருக்கியை போடவேண்டும் என்று கூறினேன்அவர்கள் சரி போடுகின்றோம் என்று கூறி ஒரு விண்ணப்பத்தை என்னுடைய கரத்தில் கொடுத்து போலீஸ் ஸ்டேசனில் அனுமதி வாங்...
பக்தியுடன் பரிகாரங்களை பல செய்தும், பல்வேறு புண்ணிய ஸ்தலங்களுக்கு படையெடுத்தும், காசி, கங்கையில் மூழ்கி எழுந்தும் ஜன்ம பாவங்களை தீர்க்க முடியாமல் தவிக்கும் மனுஷர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து நமது பாவங்களுக்காக கிரயம் செலுத்தி சிலுவையில் மரி...
ஆதியாகமம் 15:13உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, ...... அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். "இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்து தேசத்தில் நானூறு வருடங்கள் அடிமையாக இருப்பார்கள் என்றும் அதன் பின்னர்...
அன்பு சகோதரர்களே நமது தளத்தில் முக்கியமான நோக்கம் பற்றிய பதிவை எல்லோரும் படித்து அறிந்து கொண்டிருப்ப்பீர்கள் என்று கருதுகிறேன் அதன் அடிப்படையில் நமது குறிக்கோள் என்பது இரண்டே இரண்டுதான்.1. இயேசுவின் இரட்சிப்பை எல்லோருக்கும் அறிவித்தல் 2. தேவனின் வார்த்தையை கைகொண்ட...
இன்றைய கிறிஸ்தவ உலகில் திருவிருந்து எடுப்பதை பற்றி அனேக காரியங்கள் பேசபடுகிறது. வேதத்தின்படி இதை யாரெல்லாம் எடுக்கலாம்...! எப்படிப்பட்டவர்கள் எடுக்கலாம்...! அதற்குரிய தகுதிகள் என்ன,,,! என்பதை தல சகோதர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் இதை பார்பவர்களுக்கு பிரயோ...