தேவனால் தெரிந்துகோள்ளபட்ட சில தேவ மனிதர்கள், தேவன் பின்னாளில் கட்டளையாக/ நியமணமாக கொடுக்கபோகும் காரியங்களையும் தேவனின் இருதய நிலையையும் முன்கூட்டியே அறிந்து, அதன் அடிப்படையில் தாங்களே மனமுவந்து செய்த பல்வேறு காரியங்கள் பரிசுத்த வேதாகமத்தில் பதிவாகி யுள்ளது. அவைகளில்...
இயேசு கிறிஸ்த்து பூமியில் வாழ்ந்த காலங்களில் ஒரு வாலிபன் அவரிடம் வந்து "நித்திய ஜீவனை சுதந்தரிப்பதர்க்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேள்வி எழுப்பினான்.அதற்க்கு இயேசு, மத்தேயு 19:17நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். என்று...
யோவான் 3:5 ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். இவ்வசனத்தில் ஜலத்தினால் பிறத்தல் என்பது தண்ணீரில் ஞானஸ்நானம் எடுப்பதையே குறிப்பிடுவதாக தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு கட்டுரையில் கூறப...
சமீப நாட்களில் ஒரு ஊழியக்கார சகோதரியின் அறிமுகம் கிடைத்தது. அவர்களை பற்றி நான் அறிதுகொண்ட சில உண்மைகளை இங்கு பதிவிடுகிறேன். இதுபோன்ற வர்களின் உண்மை நிலை என்னவென்பதை எனக்கு சற்று தெரிவிக்கவும். சில வருடங்களுக்கு முன்னால் எந்த ஒன்றுமே அறியாமல் மிக சாதுவாக தான் உண்டு தனது குடும்பம் உண்...
ஞானஸ்நானம் பற்றியும் சரியான தெளிவு இல்லாத அனேக சபைகளை பார்க்க முடிகிறது இதனுடைய மேன்மையையும் அவசியத்தை சரியான முறையில் கூற ஆட்கள் இல்லாதபடியால் அநேகர் இதை பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. இதை பற்றி நாம் இங்கே எழுதுவதின் மூலம் அநேகர் பயனடைவார்கள் என்று நம்புகிற...
அனேக காரியங்கள் உண்டு ஆனால் நான் ஒரே ஒரு காரியத்தை சொல்கின்றேன் ஒரு ஊழியர் நம் வீட்டுக்கு வரும் பொழுது நம்முடன் பேசி ஜெபித்து பிறகு நம் வீட்டில் இருக்கும் பணத்தையோ அல்லது ஒரு பெருலையோ அந்த போதகர் இச்சித்து திருடி கொண்டார் என்று வைத்து கொள்வோம் நாம் அவர் செய்ததை பார்த்து விட்டோம் ஒரு சில...
இன்று காலையில் என் தாயாருக்கு போன் வந்தது அவர்கள் கட்டிலில் அமர்ந்து கொண்டு யார் பேசுகின்றது என்று கேட்டார்கள் உடனே என் தாய் எழுந்து பட பட வென்று ஐயா சொல்லுங்கள் ஐயா என்று கூறினார்கள் அப்பொழுது தான் எனக்கு தெரிந்து எங்கள் சபை போதகர் என்று அந்த நேரத்தில் என் மனதில் ஒரு யோசனை போதகர...
இன்றைய கிறிஸ்தவஉலகில் அநேகர் ஆவியில் நடத்தபடுகிறேன் என்று சொல்லிக் கொண்டு துணிந்து பாவம்செய்யும் பரிதாபநிலையில் இருப்பதை பார்க்கமுடிகிறது. காரணம் இவர்களை நடத்தும் போதகர்கனில் தவறான போதனையே.கிரியை முக்கியமல்ல கிருபைதான் முக்கியம் "கிரியையினால் ஒருவரும் நீதிமானாக முடிய...
இந்த உலகத்தில் நடக்கிற எல்ல காரியங்களும் தேவனுடைய சித்தத்தின்படியே நடக்கிறது என்று நான் நம்புகிறேன். அதோடு ஒவ்வென்றுக்கும் தேவனிடத்தில் சரியான நியாயம் இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். இப்படி எல்லாவற்றையும் தேவன் நீதி நீயாயதின்படி நடபிதாலும் அனேக காரியங்கள் நமக்கு புரிவதில்ல...
ஐக்கியபுரி என்னும் நாட்டின் ராஜாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்களாம். அதில் இளைய மகன் மாவீரனும் எந்த ஒரு செயலையும் உடனடியாக செய்து முடிக்க துடிக்கும் வேகமும் நிறைந்தவன். இன்னொருவனோ தன் தகப்பன் மீது மிகுந்த பற்றுள்ளன்வன் எப்பொழுதும் அவருக்கு பக்கத்திலேயே அமர்ந்து அவர...
எந்தஒரு எதிர் பலனையும் எதிர்பாக்காமல் அன்பு மற்றும் இரக்கத்தின் மிகுதியால் ஆர்வத்துடன் செய்யப்படும் செயல்களே தேவனிடத்தில் மிகுந்த நன்மதிப்பை பெரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை பலனை எதிர்பார்த்து செய்யும் எந்த ஒரு காரியமும் ஏறக்குறைய வியாபாரத்துக்குள் அடங்கிவிடும் என்பதும் உண்ம...
மலைப்பிரசங்கம் : மத்தேயு 5.38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. 40. உன்னோடு வழ...
இந்த உலகத்தில் எதை செய்ய வேண்டும் என்றாலும் பணம் பணம் பணம் தான் இப்படி இந்த பண ஆசை உலகத்தில் உள்ள எல்லோரிடத்திலும் இருக்கும்ஒன்று பணம் தேவைதான் ஆனால் பணமே என்று இருப்பது தான் தவறு இந்த பண ஆசையினால் விழுந்தவர்களை வேதத்தில் பார்த்தல் பிலேயாம் : அருமையான வரம் கர்த்தரோடு பேசுபவன் பண...
இறைமார்க்கம் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் உருவாவது! அதை முழுமையாக அறிவு பூர்வமாக நிரூபிக்க முயற்றால் அங்கு தோல்விதான் மிஞ்சும் என்றே நான் கருதுகிறேன்!அவரவர் தங்கள் தங்கள் வேதங்களை உயர்ந்தது என்று கருதுவது இயல்புதான். அந்தந்த சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் நம்பி...
"வேதபுரட்டு" என்ற இந்த வார்த்தையை நாம் பல இடங்களில் பலர் பயன்படுத்த கேட்டிருக்கலாம். ஆனால் பலர் அதற்க்கு உண்மை பொருள் தெரியாமலேயே பயன்படுத்துவதாக நான் கருதுகிறேன். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு வசனத்தை தனக்கு ஏற்றபடி அல்லது தாங்கள் கொள்கைக்கு ஏற்றபடி புரட்டி போதிப்ப...
ஒரு நாட்டில் ஒருவர் இரண்டு மலை நடுவில் ஒரு கைற்றை கட்டி அதின் மேல் நடந்து மற்றவர்கள் ஆச்சரியம் படும் படி கைகளை விரித்து அதின் மேல் நடந்து போய் சாகசம் செய்தார் அப்படி நடந்து முடிந்தவுடன் அவர் திரும்பவும் நான் நடக்க போகின்றேன் இந்த முறை நீங்கள் யாரவது என் தோலின் மிது அமர்ந்து கொள்ளுங்...
இந்த உலகில் உள்ள மக்களை அடிமையாக்கியுள்ள சாத்தான் என்னும் தீய சக்தியானன்வன் அவனது பிடியில் இருக்கும் மனிதர்கள் பூமியில் மரித்தவுடன் அவர்களை தனது இடமாகிய பாதளம் என்னும் ஒரு படுகுழிக்கு கொண்டுபோய் கொடுமையாக துன்புறுத்தி வருகிறான். நமது கண்களுக்கு மறைவாக இருக்கும் அந்த இடத்தி...
சுவிசேஷம் சொல்வது என்பது "ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒருவரை இரட்சிப்புக்குள் வழி நடத்துவது" என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பணியை கிறிஸ்தவர்களாகிய ஒவ்வொரும் செய்யவேண்டும் என்று ஆண்டவராகிய இயேசு கட்டளையிட்டுள்ளார்.மாற்...
ஒரு ஊரிலே ஒரு வாலிபன் இருந்தான் அவன் யாரும் இல்லாத அநாதை அவன் தினமும் தூங்குவது சாப்பிடுவது எல்லாம் சப்வே கீழேதான் அவன் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டவன் அவன் சாப்பிடும் போது துங்கும் போது எப்பொழுது ஜெபம் செய்கின்ற பழக்கம் உடையவன் அவன் அருகில் அநேகர் இருந்தார்கள் அவன் ஜெபம் செ...
1992 ம வருடம் டிசம்பர் மாதம் 6 ம தேதி பாபர் மசூதி இடிப்பும் தினமாகும். அந்த நாள்தான் எனது வாழ்விலும் மறக்க முடியாத ஒரு மேன்மையான நாள். ஆம்! இறைவனின் ஆவியின் மொத்த வல்லமையாலும் நான் நிரப்பபட்ட நாள். எனது ஆவிக்குரிய வாழ்வின் வயதும் சுமார் 18 வருடங்கள். அன்று நடந்த அந்த சம்பவத்துக்கு...
சகோதர்களுக்கு கர்த்தருடைய நாமத்தினால் வாழ்த்துகள். எனக்கு எபேசியர் நிருபத்தின் விளக்கமும் எழுதபட்ட ஆண்டும் அதினுடைய பின்னணி விவரங்களும் தேவைபடுகிறது. தெரிந்த சகோதரர்கள் பதிவிடும்படி எதிர்பார்கிறேன். நன்றி. -- Edited by Stephen on Thursday 7th of October 2010 03:17:44 PM
பொதுவாக பாஸ்டர்களையும் தேவ ஊழியர்களையும் மிகவும் மதிப்பவன் நான் ஆனால் சில பாஸ்டர்களின் பண ஆசை மற்றும் பொறுப்பற்ற செயல்களின் காரணமாக கிறிஸ்த்துவின் நாமம் மற்றும் சபையின் முழு பெயரும் கெடும் நிலை ஏற்ப்படுவதால், இச்செய்தியை இங்கு பதிவிடும் நிலையில் உள்ளேன்: நேற்று ஒரு கு...
தளத்திற்கு புதியதாக வருகைதந்து பதிவிட்டிருக்கும் சகோதரர் சந்தோஷ்அவர்களை ஆண்டவரின் இனிய நாமத்தில் வரவேற்கிறோம். தங்களைப்பற்றி ஒரு சிறு அறிமுகத்தை இங்கே பதிவிடவும். ஆங்கிலத்தில் எழுத இங்கு தடையில்லை. ஆகினும் நீங்கள் ஆலோசனை பகுதியில் சகோ. சில்சாம் அவர்கள் தமிழ் எழுத கொடுத...
இன்று உலகில் அனேக மக்களுக்கு கடவுள் மேல் ஒரு முழு நம்பிக்கையும் அவரது வார்த்தைகளின் மேல் முழு விசுவாசமும் வராதற்கு காரணம் அவர்கள் அனுபவபூர்வமாக ஆண்டவரை அறியாமல் இருப்பதுதான் என்றே நான் கருதுகிறேன்.வெறும் தியரியையும், எழுத்துக்களையும் அடுத்தவர் அனுபவங்களையும் வ...
ஒருமுறை நானும் என் நண்பனும் சாலையில் நடந்து போய்கொண்டு இருக்கும் போது மிகவும் எழ்மை நிலையில் கிழிந்த வஸ்திரங்களுடன் வந்த ஒருவர் எங்களிடம் சாப்பிட பணம் வேண்டும் என்று கேட்டார். அவர் நிலயை பார்த்து மனமிரங்கிய நான், சற்றும் யோசிக்காமல் பணம் எடுத்து கொடுத்துவிட்டேன். எனது நண்பனுக...
இந்த பொல்லாத பிரபஞ்சத்தில் ஒருமணுசனால் உண்மையாய் வாழ முடியுமா.........? வேதம் சொல்கிறது. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசிர்வாதங்களை பெறுவான் என்று...! ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒருமணுசனால் இது சாத்தியமா..! அப்படி சாத்தியமென்றால் இந்த உலகத்தில் அன்றாட தேவைகளை கூட சரிவர நிறைவேற்ற ம...
வேதத்திலே தீர்கதரிசனங்கள் ஒன்றும் சுயதோற்றம் உடையதாய் இராமல் தேவனுடைய ஊழியகார்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு தீர்கதரிசனங்கள் சொன்னார்கள் என்று குரிபிடபட்டுள்ளதே. நான் ஒரு விடுதலை நற்செய்தி கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த கூட்டத்தின் இறுதியில் ஒரு ஊழியக்காரர் ஜெபிக்க...
என் வாழ்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இங்கு கூறுகிறேன். நான் ஒருமுறை டைலர் கடைக்கு சென்று நான் தைக்க குடுத்த சட்டையை வாங்கும்படி சென்றேன். அதை நான் வாங்கும்போது இதற்கு அறுபது ருபாய் என்று அவர் என்னிடம் கூறினார். நான் ஏன் எனக்குமட்டும் இவ்வளவு அதிகமா சொல்றிங்க எல்லாருக்கும் அம்பது ருப...