Seeker: What, then, is true prayer?Sadhu Sundar Singh : When we see a crane or heron standing motionless on the shore of a lake or pond, we might think it is meditating on the beauty of the water. But this is not so! The bird stands there for hours without moving, but as soon as it sees a frog or small fish, it...
வெளிப்பாடுகளும், தரிசனங்களும் : அனேக ஊழியர்களும், விசுவாசிகளும் தாங்கள் கர்த்தரிடமிருந்து வெளிப்பாடுகளையும், தரிசனங்களையும் பெற்றோம் என்று மிகவும் மலைப்பாக, உணர்வு பூர்வமாக அவைகளை விவரிப்பதையும் சில ஊழியர்களும், ஜாமக்காரர்களும், விசுவாசிகளும் இவர்களை மட்டம் தட்டுவதையும், கேல...
இன்று கிறிஸ்த்தவ சகோதரர்களிடையே மிகப்பெரிய பிரிவினைகளை உண்டாகும் கருத்துக்களில் இதுவும் ஓன்று. ஆண்டவரின் வார்த்தைகளை அடிப்படையாக கொண்டே சகோதரர்களுக்கு இடையே பிரிவினைகள் உண்டாவது மிகுந்த வியப்புதான். பல பெரிய தேவ ஊழியர்கள்கூட தேவனின் கட்டளைகளை நியாயங்களை கைகொண்டு நடக்க வ...
நமது தளத்தில் இதுவரை பதிவிட்ட அனேக கருத்துக்கள் வசனத்தின் அடிப்படையிலேயே இருந்த போதிலும் "தமிழ் கிறிஸ்த்தவ திரட்டியில்" நமது தளத்தை பதிவிட நமது சகோதரர் முயன்றபோது அதற்காக அனுமதியோ அல்லது "அனுமதிக்க முடியாது" போன்ற எந்த ஒரு பதிலோ கூட கிடைக்க வில்லை. அதாவத...
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஒரு ஒரு பெரிய சபையின் பக்கத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் ஒரு பெரியவர் (சுமார் 60௦ வயது இருக்கும்) நின்று கொண்டு வேத புத்தகத்தை திறந்து வைத்துகொண்டு வருவோர் போவோர் பஸ்சுக்குள் அமர்திருப்போர் எல்லோரிடமும் ஆண்டவரைப்பற்றி ஏதேதோ வார்த்தைகளை பயித்தியம் போல...
மாம்சமாக இருக்கும் மனிதன் ஆவிக்குரிய இடங்களாகிய பரலோகம் பாதாளம் இவற்றை பார்த்துவர முடியுமா? இந்த கேள்வி இன்று பலரை குழப்பும் ஒரு கேள்வியாக உள்ளது. காரணம் இந்த இடங்கள் நமது கண்களுக்கு மறைவாக உள்ள இடங்கள். அறிவியலால் ஆராய்ந்து அங்கு நடக்கும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது! எந்த க...
கர்த்தரில்லாமல் நானில்லை கடவுளின் கிருபையில் மாற்றமில்லை நமக்கொரு தேவன் இருக்கின்றார் நம்மை படைத்து காக்கின்றார் (கர்த்தரில்லாமல்) மண்ணினால் என்னை படைத்தார் தம் சுவாசத்தினால் உயிர் கொடுத்தார்மரங்களை படைத்தார் செடிகொடி படைத்தார் மகிமையின் வாழ்க்கையை எனக...
நேற்று (17/09/2010) அலுவலக வேலை முடிந்து அண்ணா சாலை வழியாக இரவு வீடு திரும்பும்போது.நந்தனம் பக்கம் ஏதோ காரியத்துக்காக ஒரு பிரபல கட்சிகாரர்கள் அனேக விளம்பர பேனர்கள் மற்றும் விளக்குகளை சாலை ஓரத்தில் நாட்டி வைத்திருந்தார்கள். அதை பார்வயிட்டுகொண்டே மெதுவாக வாகனத்தில் போ...
அன்புள்ள தள நிர்வாகி அவர்களுக்கு, தமிழ் கிருஸ்டியன்ஸ் தளத்திலிருந்து//சிறு வேண்டுகோள் அன்பு சகோதரர் சில்சாம், சுந்தர் ஆகியோரது வலைமலர்கள் மிக நல்ல பதிவுகளைக் கொண்டு இருந்தன, அவைகளை அதிவிரைவுத் திரட்டி பகுதியில் இனைக்க அந்த வலை மலர்களைத் தேடிய போது அவைகள் கிடைக்கப் பெறவில்லை தயவு செய...
இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பையும் அவர் பாவிகளுக்காக சிலுவையில் மரித்து தான் சிந்தியஇரத்தத்தின் மூலம் எல்லோருக்கும் மீட்பை ஏற்ப்படுத்தி இருப்பதும் அதன் மூலம் மனிதன் ஜன்ம பாவத்தில் இருந்து விடுபட்டு மரித்தபின் நித்திய ஜீவனை (பரலோக வாழ்வை) சுதந்தரிப்பது பற்றிய செய்தி கடந...
கடைசி காலம் :கடைசி காலம் என்ற கர்த்தரின் பயங்கரமான நாள் வரப் போகிறது என்று ஏசாயா, யோவேல் முதல் இயேசு, அப்போஸ்தலர் வரை தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர். இந்த நாள் எப்போது என்பதை சொல்லாமல் அனைவரும் இந்த தீர்க்கதரிசனத்தை பற்றி சொல்லியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நாள் வரப் போவது உண்மையே. ஆனாலும...
THIS IS THE COPY AND PASTE FROM ONE WEB SITE To many modern Christians, words like "meditation," "mystic," and "mysticism" bring to mind Eastern religions, not Christianity. Certainly Eastern religions are known for their mysticism; however, mysticism is no...
"தேவ ஊழியர்களை பிசாசு கடினமாக தாக்குவான்" என்பது பரவலாக எல்லோராலும் நம்பப்படும் ஒரு கருத்தாக இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை நாம் சரித்திரத்தை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் அனேக தேவ மனிதர்கள் கொடூரமாக கொலை செய்யபட்டும் கொடூர நோயினால் பீடிக்கப்பட்டும் மிக குறைந்த...
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏன் மரணிக்கவில்லை?.இப்னு குறைஷ்கிருத்தவ நண்பர்கள் ஏசு அல்லது ஜிஸஸ் என்றழைக்கப்படும் நபி ஈஸா (அலை) அவர்களையும், அவர்களின் பிறப்பு, வாழ்க்கை, பிரச்சாரப்பணி போன்றவைகளையும் தவறாக ...
கத்தோலிகர்கள் தவர மற்ற கிருத்துவ பிரிவிலுள்ளவர்கள் உருவ வழிபாடு செய்வது கிடையாது. இவ்வாறு உருவ வழிபாடு செய்பவர்கள் தங்கள் வேண்டுதல்களை தங்கள் எதிரிலிருக்கும் சிலை கேட்கிறது என்றும் அந்த சிலையிடம் தங்கள் வேண்டுதலை சொல்கிறோம் எனவும் நம்புகின்றனர். இஸ்லாமியர்களின் மசூதிகளும் காபா இர...
இந்த கதைகள் பிற வலை தளங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவைகளை தமிழ்படுத்துமளவுக்கு எனக்கு நேரமோ அல்லது பொறுமையோ இல்லாததால் அவை இருக்கிற வண்ணமாகவே வெட்டு ஒட்டுகிறேன். இந்த கதைகள் பக்தி விருத்திக்கு உதவ கூடியவை. STORY : 1பாலாக்கும், பிலேயாமும் : Now Balak was a great magician. Whenever he wa...
ஒரு மாபெரும் கட்டிடம் தீப்பற்றி எரியப்போகிறது என்றொரு நிலை ஏற்ப்படுகிறது. அப்பொழுது அங்கு என்னென்னே செயல்கள் வேகமாக நடக்கும் என்பதை நாம் சற்று கற்பனை செய்து பார்ப்போம். அங்கு மூன்று மிக முக்கியமான காரியங்கள் நிச்சயம் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன.1. அந்த கட்டிடம் தீபிடித்துவிட...
நேற்று, இன்று, நாளை :மனிதன் மரணத்துக்கு பிறகு நரக அக்கினியில் வாதிக்கபடாமல் இருக்க இயேசுவை ஏற்று கொள்ள வேண்டும் என அனேகர் போதிக்கின்றனர். இறப்புக்கு பிறகு நரகம் இல்லை புதிய பூமியே (அதுவும் அனைவருக்கும்) என சில பிரிவுகள் அதே வேதாகமத்தை காட்டி போதிக்கின்றனர். அது போலவே இயேசுவை ஏற்று கொண்...
பழய ஏற்பாட்டு கட்டளைப்படி, சாதாரணமான யாதொரு வேலையைகூட ஒய்வு நாளில் செய்யகூடாது. "ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயம்தான்" என்றுகூட பழயஏற்பாட்டில் சொல்லப்படவில்லை செய்யவேண்டிய நன்மையை செய்ய மற்ற ஆறுநாட்கள் உண்டே அதில் செய்யவேண்டியதுதான். யாத்திராகமம் 20:10ஏழாம...
"விக்கிரக ஆராதனை" என்பது தேவனால் கடுமையாக வெறுக்கப்படும் ஒரு காரியம் என்பதை பல சகோதரர்கள் அறிந்திருக்கலாம். ஆனால் எதெல்லாம் விக்கிரக ஆராதனைக்குள் அடங்கும் என்பதை நாம் கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.பொதுவாக "விக்கிரக ஆராதனை" என்பது ஏத...
இந்த கேள்வி அநேகருடைய உள்ளத்தில் இருக்கும் ஒரு கேள்விதான் ஒரு மனிதன் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் மீறி நடக்கும்போது ஏன் என்னால் கீழ்படிய முடியவில்லை அல்லது இது என்னுடைய பலவீனமா என்று தங்கள் உள்ளத்திலே கேட்க தோன்றுகிறது. ஒரு சில மனிதர்கள் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதற்க...
ஆபகூக் 2:4தன் விசுவாசத்தினாலேநீதிமான்பிழைப்பான் மேல்கண்ட வசனங்களில் சொல்லப்படும் பிழைப்பான் என்ற வார்த்தை "சாவான்" என்ற வார்த்தைக்கு எதிர்பதமான "பிழைப்பான்" என்ற பொருளிலேயே கூறப்பட்டுள்ளது! வேதாகமத்தில் "சாதல்" அல்லது "மரணம்&...
Dear All, Please find the below link. Does God Existhttp://www.youtube.com/watch?v=lZ9SxGiyQXA Quran and Bible in the Light of Sciencehttp://www.youtube.com/watch?v=OBNZz5EpSMI&feature=player_embeddedQuran and bible.which is true. http://onlinepj.com/bayan-video/vivat...
இன்றைய கிறிஸ்த்தவ உலகில் ஒருவரால் எது சரியான உபதேசம் எது கள்ள உபதேசம் என்பதை பகுத்தறிவது மிகவும் சிரமமான காரியம். ஒவ்வொரு சபையும் தங்களுக்கென்று ஒருசில வசனங்களை வசனங்களை பிடித்துகொண்டு தாங்கள்தான் சரியான வழியில் போவதாகவும் மற்றவர்கள் எல்லோரும் தவறானவர்கள் என்ற கருத்தில் போதிக...
இந்த தளத்தில் கிறிஸ்த்தவ கருத்துக்கள் அதிகம் பதிவிடப்பட்டிருந்தாலும் இது கறிஸ்த்தவத்தை மட்டுமே விவாதிக்கும் ஒரு தளம் என்று கருத வேண்டாம். எந்த ஒரு மதத்தில் உள்ள நல்ல கருத்துக்களையும்/ வெளிப்பாடுகளையும் இறைவனின் திட்டங்களையும் அறிந்தவர்கள் இங்கு பதிவிடலாம் அது பற்றி விவாதிக...